சார்லஸ் சந்தியாகோ - பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள், குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் இறுதிச் சடங்குகளுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையானது மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதற்கிடையில், இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அல்லது சமூகத் தலைவர்களின்…
1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்: பிஎசி விசாரணை, எதற்காக? – ஜீவி…
-ஜீவி காத்தையா, ஜூன் 2, 2015. மலேசியாவில் தற்போது அரசியல் வட்டாரங்களை கலக்கிக் கொண்டிருப்பது இரு விவகாரங்கள்: ஒன்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று படுதோல்வியைத் தழுவியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி); மற்றொன்று, மங்கோலிய நாட்டு பெண் அல்தான்துயாவின் படுகொலை.…
வன்முறை குற்றங்கள்: அபாயநிலையில் இந்தியர்கள்!
வன்முறை குற்றங்களில் இந்தியர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது ஓர் அபாய அறிவிப்பு என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். வன்முறை குற்றங்களுக்காக கைதாகும் மூவறில் ஒருவர் இந்தியர். மக்கள் தொகையில் சுமார் 7.2 விழுக்காடு சிறுபான்மையாக உள்ள இந்தியர்கள் வன்முறை குற்றங்களுக்காக கைதாகுபவர்களில்…
சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு தற்காலிக தோட்டக்காரை நியமிக்க நாடாளுமன்றத்தின் அவசரக்…
-ஜீவி காத்தையா, மே 18, 2015. கெடா, பீடோங்கிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியில் அட்டைகள், பாம்புகள், பூரான்கள் மற்றும் குரங்கள் அதிகாரம் செலுத்துகின்றன, அவற்றின் அதிகாரத்திற்கு அஞ்சிய மாணவர்கள் அப்பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர். கடந்த (மே 14) வியாழக்கிழமை அப்பள்ளியில்…
சர்வதேச தாதியர் (செவிலியர்) தினம்
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” எனும் குறளிற்கிணங்க தாதியர்கள் உணர்வோடு ஒன்றி ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. ஒரு மருத்துவமனையில் இன்றியமையாத ஊழியர்கள் ‘தாதியர்கள்” என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.சர்வதேச செவிலியர் அமைப்பு சர்வதேச தாதியர் தினத்தை 1965 ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953 இல் ஐக்கிய…
தமிழர்களுக்கு நீதி, சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு போர் குற்றத்திற்கான தண்டனை
தமிழர்களுகளுக்கு நீதி வழங்கவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்பேற்கவும் சிறீலங்கா அரசு அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். சிறீலங்கா தமிழர்களுக்கும் அந்நாட்டின் சிங்கள அரசுக்கும் இடையில் தமிழர்களின் உரிமைக்காக நடந்த உள்நாட்டு போர் ஆசியாவின் மிக நீண்ட காலப் போராகும். அஹிம்சை போராட்டமாக தொடங்கிய அப்போராட்டம் 1983…
விவாத மேடையின் முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும்.
மலேசியாகினியில் (@kini) 8.5.2015-இல் நடைபெற்ற செம்பருத்தியின் விவாத மேடையின் முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும். இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?”, என்ற விவாத மேடை நிகழ்ச்சி சுமார் 180-க்கும் அதிகமானோர் மத்தியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. விவாதத்தில் பங்கெடுத்த ஹிண்ட்ராபட என். கணேசன்,…
இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? ஜீவி. காத்தையா
இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களுக்கும், சீன மலேசியர்களுக்கும், மலாய் மலேசியர்களுக்கும், இதர மலேசியர்களுக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. மலேசிய அரசமைப்புச் சட்டம் இதனை உறுதி செய்கிறது. ஆனால், நடைமுறையில் உரிமைகள் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. எல்லாம் மலாய்க்காரர்களுக்கே; மிஞ்சியதுதான் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும். ஏனென்றால், மலாய்க்காரர்கள் இந்நாட்டின் இளவரசர்கள்,…
செம்பருத்தி.காம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு
கடந்த 12 வருடமாகத் தீவிரமாக எழுதி வரும் நவீன எழுத்தாளரும் தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களை புதிய உத்திகளிலும், புதிய முறைகளிலும் சொல்லி வரும் கவனிக்கத்தகுந்த ‘கரிகாற்சோழன் 2011’ விருதை வென்ற மலேசியாவின் இளம் நாவலாசிரியரான கடாரத்தைச் சேர்ந்தச் கே.பாலமுருகனின் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’…
இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?,…
மலேசியாகினியின் இந்த விவாத மேடையை செம்பருத்தி ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வெள்ளிக்கிழமை, மே 8-ஆம் தேதி. மாலை 8 மணிக்கு மலேசியாகினி ஆய்வரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். தமிழில் நடைபெறும் இதில் தேசிய முன்னணியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக திகழும் பேராக் சட்டமன்ற சபநாயகர் டத்தோ எஸ். கே.…
தேச நிந்தனைச் சட்ட-ஆதரவு எம்பிகளுக்கு வாக்களிக்காதீர்
வாக்காளர்கள், அண்மைய நாடாளுமன்றக் கூட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரித்த எம்பிகளுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்காமல் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக்கொண்டிருக்கிறார். “நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் பிஎன் அரசாங்கத்தின்மீது வெறுப்படைந்த மலேசியர்கள் அனைவரையும் அவர்களின் எதிர்ப்பை…
இந்திராணியின் ஆவணப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது
மலேசியரும் உலகத் தரம் வாய்ந்தவற்றை தயாரிக்க முடியும் என்பதை நிருபிக்கிறார் மலேசியாகினி வீடியோ பிரிவின் முன்னாள் பணியாளரான இந்திராணி கோபால். இந்திராவின் முதல் தயாரிப்பு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரது "The Game Changer" என்ற ஆவணப் படம் அவ்விழாவில்…
குலா: கம்போங் தை லீயை பாரம்பரிய சொத்தாக அறிவிக்க வேண்டும்
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஏப்ரல் 5, 2015. கம்போங் தை லீ யின் உரிமையாளர் 1977 ஆம் ஆண்டில் அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்ற நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். உயர்நீதி மன்றத்தில் 15 நாட்களாக நடந்த இந்த வழக்கின் முடிவில் அங்கு வசித்து வரும் 53 குடும்பங்களுக்கும்…
விவேகானந்தா ஆசிரமம் ஒரு பண்பாட்டு மையமாக உருவாக வேண்டும்
சுமார் 110 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சுவாமி வேகானந்தா ஆசிரமம் ஒரு பண்பாட்டு மையமாக உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம். எனவே, அதை ஒரு தேசிய பாரம்பரிய சின்னமாக அரசிதழில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்கள் அதை மறு பரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.…
வெளியேற்றப்பட்டால் சிங்கப்பூர் சூன்யாமாகும் என்ற லீ குவான் இயூ சீங்கப்பூரின்…
சுமார் 1954ஆம் ஆண்டு காலஞ்சென்ற, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ அவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த நூல் நிலையத்துக்கு நான் அன்றாடம் போவது வழக்கம். என்னோடு அந்த நூல் நிலையத்தின் பலனை அனுபவித்தவர்களில் கவிஞர் ஐ.உலகநாதன், …
ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாம்புக்கும், கொசுக்கும், வியாதிக்கும் இரையானதுதான்…
காலனித்துவ மலாயாவை, சுதந்திர மலேசியாவை கடந்த 150 ஆண்டுகளாக மேம்படுத்தி, வளப்படுத்தி பிரிட்டீஷ் பேரரசை இரண்டவாது உலகப் போரில் காப்பாற்றி, பலரை செல்வந்தர்களாகவும், பல நாடுகளை, மலேசியாவும் உட்பட, செல்வந்த நாடுகளாகவும் உயர உழைத்த இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தியர்களும் அவர்களின் ஏழு தலைமுறை சந்ததியினரும் கண்ட, அனுபவித்த…
குடியுரிமை பெற்ற 5,076 நபர்கள் இன்னமும் மைகார்ட்டை பெற முன்வரவில்லை!
சிகப்பு அடையாள அட்டையை வைத்துள்ளவர்களின் குடியுரிமைக்கான பரிசீலனை 2010 முதல் நடந்து வருகிறது. இது சார்பாக டிசம்பர் 12ஆம் தேதி 2012இல் புத்ராஜெயாவில் உள்ள குடியுரியை இலாக முன் ஒரு பேரணியும் நடந்தது. சுமார் 300,000 க்கும் அதிகமானோர் சிகப்பு அடையாள அட்டை பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள் என்றனர்…
உழவன் உலைவைக்கப்பட்டாலும், பொங்கள் தேவை என்பது கேவலமானது! – சாந்தலட்சுமி…
உழவர் பெருநாள், தமிழர் திருநாள் பொங்கலையொட்டி மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பு ஏற்பாட்டில் அண்மையில் நடந்த பட்டிமன்றம் ஒன்று நாடுதளுவிய அளவில் பலரின் கருத்தாடல்களுக்கு ஆளாகியுள்ளது. இப்பட்டிமன்றத்தின் ‘உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?’ எனும் தலைப்பு பலரிடையே பல கேள்விகளையும் கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது. ஒருசிலர்…
இதுதான் வரலாற்று பாடநூல் எழுதும் இலட்சனமா?
-ஜீவி காத்தையா, மார்ச் 18, 2015. தற்போதைய ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தும் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரலாற்று பாட நூலில் தவறான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக முனைவர் ரஞ்ஜிட் சிங் மாலீ கூறுகிறார். த ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள அவரது கடிதத்தில் ( The…
இன்று சுதந்திர தகவல் தினம் – மலேசியாவில் இரண்டு மாநிலங்களில்…
மார்ச் 16 ஆம் தேதி உலக சுதந்திர தகவல் தினம் ஆகும். இதுவே அமெரிக்காவின் நான்காவது அதிபர் ஜேம்ஸ் மாடிசன் பிறந்தநாளுமாகும். ஜேம்ஸ் மாடிசன் (James madison) 1809 முதல் 1817 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர் இவர்.…
கெட்கோ நில விவகாரத்தை தாமரை ஹோல்டிங்ஸ் தீர்த்து வைக்குமா?
-பி. இராமசாமி, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II. நெகிரி செம்பிலான், பாகாவில் கம்போங் செரம்பாங் என்ற கெட்கோ கிராமத்தில் வாழ்ந்து வரும் 200 குடியிருப்பாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து லோட்டஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தாமரை ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அவர்களின் நிலப் பிரச்சனையை தீர்த்து…
சில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சாட்டையடி!
தமிழ்ப்பள்ளிகளைத் தாங்கி நிற்கும் ஒரு சில தலைமையாசிரியர்களுக்கு அடியேனின் ஒரு சிறிய மடல். நீங்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை தேசியக் கல்விக் கொள்கையைப் படித்து மீட்டுணர்தல் அவசியம் என்று நான் கருதுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள Jasmani Emosi Rohani Sosial (JERI)-யில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளர்த்தத்தை நீங்கள் உணர வேண்டியது…
பஹாங் தமிழ் பள்ளிகளில் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறை, நமது கல்வி…
பஹாங் மாநிலத்தில் இருக்கும் பெருவாரியான தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறதென கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு இதுநாள் வரை எந்த தீர்வும் எடுக்காதது வருத்தம் தருகிறது. என்கிறார் காமாட்சி துரைராஜு . ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் பல தலைமை ஆசிரியர்கள் பெரும் சங்கடத்தில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.…
11-ஆவது மலேசிய திட்டமும், கம்போங் மேடான் வன்முறையும்!
இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். தொடர்பு கொண்ட போது அந்த வன்முறை பற்றி எழுதப்பட்ட மார்ச் 8 என்ற புத்தகத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததாகக் கூறினார். வெட்டு காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த…