இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?,…

மலேசியாகினியின் இந்த விவாத மேடையை செம்பருத்தி ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வெள்ளிக்கிழமை, மே 8-ஆம் தேதி. மாலை 8 மணிக்கு  மலேசியாகினி ஆய்வரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். தமிழில் நடைபெறும் இதில் தேசிய முன்னணியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக திகழும் பேராக் சட்டமன்ற சபநாயகர் டத்தோ எஸ். கே.…

தேச நிந்தனைச் சட்ட-ஆதரவு எம்பிகளுக்கு வாக்களிக்காதீர்

வாக்காளர்கள், அண்மைய  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  ஆதரித்த  எம்பிகளுக்கு  அடுத்த  பொதுத் தேர்தலில்  வாக்களிக்காமல்  அவர்களைத் தண்டிக்க  வேண்டும்  என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  கேட்டுக்கொண்டிருக்கிறார். “நாடாளுமன்றத்தை  அவமதிக்கும்  வகையில்  நடந்துகொள்ளும்  பிஎன்  அரசாங்கத்தின்மீது  வெறுப்படைந்த மலேசியர்கள்  அனைவரையும்  அவர்களின்  எதிர்ப்பை…

இந்திராணியின் ஆவணப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது

  மலேசியரும் உலகத் தரம் வாய்ந்தவற்றை தயாரிக்க முடியும் என்பதை நிருபிக்கிறார் மலேசியாகினி வீடியோ பிரிவின் முன்னாள் பணியாளரான இந்திராணி கோபால். இந்திராவின் முதல் தயாரிப்பு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரது "The Game Changer" என்ற ஆவணப் படம் அவ்விழாவில்…

குலா: கம்போங் தை லீயை பாரம்பரிய சொத்தாக அறிவிக்க வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஏப்ரல் 5, 2015.   கம்போங் தை லீ யின் உரிமையாளர் 1977 ஆம் ஆண்டில் அங்கு வசிக்கும்  மக்களை  வெளியேற்ற  நீதிமன்றத்தில்  ஒரு வழக்கு  தொடர்ந்தார். உயர்நீதி மன்றத்தில்  15 நாட்களாக நடந்த இந்த வழக்கின் முடிவில்  அங்கு  வசித்து  வரும் 53 குடும்பங்களுக்கும்…

விவேகானந்தா ஆசிரமம் ஒரு பண்பாட்டு மையமாக உருவாக வேண்டும்

சுமார் 110 வருடங்களுக்கு  முன்பு உருவாக்கப்பட்ட சுவாமி வேகானந்தா ஆசிரமம் ஒரு பண்பாட்டு மையமாக உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம். எனவே, அதை ஒரு தேசிய பாரம்பரிய சின்னமாக  அரசிதழில்  பதிவு  செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்கள் அதை மறு பரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.…

வெளியேற்றப்பட்டால் சிங்கப்பூர் சூன்யாமாகும் என்ற லீ குவான் இயூ சீங்கப்பூரின்…

சுமார்  1954ஆம்  ஆண்டு  காலஞ்சென்ற,  சிங்கப்பூரின்  முன்னாள்  பிரதமர்  லீ  குவான்  இயூ  அவர்களை  நேரில்  சந்தித்துப் பேசும்  வாய்ப்பு  கிட்டியது.  சிங்கப்பூர்  துறைமுகத்  தொழிலாளர்  சங்கத்தில்  அமைக்கப்பட்டிருந்த  நூல்  நிலையத்துக்கு  நான்  அன்றாடம்  போவது  வழக்கம்.  என்னோடு அந்த  நூல்  நிலையத்தின்  பலனை  அனுபவித்தவர்களில்  கவிஞர் ஐ.உலகநாதன், …

ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாம்புக்கும், கொசுக்கும், வியாதிக்கும் இரையானதுதான்…

காலனித்துவ மலாயாவை, சுதந்திர மலேசியாவை கடந்த 150 ஆண்டுகளாக மேம்படுத்தி, வளப்படுத்தி பிரிட்டீஷ் பேரரசை இரண்டவாது உலகப் போரில் காப்பாற்றி, பலரை செல்வந்தர்களாகவும், பல நாடுகளை, மலேசியாவும் உட்பட, செல்வந்த நாடுகளாகவும் உயர உழைத்த  இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தியர்களும் அவர்களின் ஏழு தலைமுறை சந்ததியினரும் கண்ட, அனுபவித்த…

குடியுரிமை பெற்ற 5,076 நபர்கள் இன்னமும் மைகார்ட்டை பெற முன்வரவில்லை!

சிகப்பு அடையாள அட்டையை வைத்துள்ளவர்களின் குடியுரிமைக்கான  பரிசீலனை 2010 முதல் நடந்து வருகிறது. இது சார்பாக டிசம்பர் 12ஆம் தேதி 2012இல் புத்ராஜெயாவில் உள்ள குடியுரியை இலாக முன் ஒரு பேரணியும் நடந்தது. சுமார் 300,000 க்கும் அதிகமானோர் சிகப்பு அடையாள அட்டை பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள் என்றனர்…

உழவன் உலைவைக்கப்பட்டாலும், பொங்கள் தேவை என்பது கேவலமானது! – சாந்தலட்சுமி…

உழவர் பெருநாள், தமிழர் திருநாள் பொங்கலையொட்டி மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பு ஏற்பாட்டில் அண்மையில் நடந்த பட்டிமன்றம் ஒன்று நாடுதளுவிய அளவில் பலரின் கருத்தாடல்களுக்கு ஆளாகியுள்ளது. இப்பட்டிமன்றத்தின் ‘உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?’ எனும் தலைப்பு பலரிடையே பல கேள்விகளையும் கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது. ஒருசிலர்…

இதுதான் வரலாற்று பாடநூல் எழுதும் இலட்சனமா?

-ஜீவி காத்தையா, மார்ச் 18, 2015. தற்போதைய ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தும் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரலாற்று பாட நூலில் தவறான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக முனைவர் ரஞ்ஜிட் சிங் மாலீ கூறுகிறார். த ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள அவரது கடிதத்தில் ( The…

இன்று சுதந்திர தகவல் தினம் – மலேசியாவில் இரண்டு மாநிலங்களில்…

மார்ச் 16 ஆம் தேதி உலக சுதந்திர தகவல் தினம் ஆகும். இதுவே அமெரிக்காவின் நான்காவது அதிபர் ஜேம்ஸ் மாடிசன் பிறந்தநாளுமாகும்.  ஜேம்ஸ் மாடிசன் (James madison) 1809 முதல் 1817 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.  அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின்  முதன்மையானவர் இவர்.…

கெட்கோ நில விவகாரத்தை தாமரை ஹோல்டிங்ஸ் தீர்த்து வைக்குமா?

-பி. இராமசாமி, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II. நெகிரி செம்பிலான், பாகாவில் கம்போங் செரம்பாங் என்ற கெட்கோ கிராமத்தில் வாழ்ந்து வரும் 200 குடியிருப்பாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து லோட்டஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தாமரை ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அவர்களின் நிலப் பிரச்சனையை தீர்த்து…

சில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சாட்டையடி!

தமிழ்ப்பள்ளிகளைத் தாங்கி நிற்கும் ஒரு சில தலைமையாசிரியர்களுக்கு அடியேனின் ஒரு சிறிய மடல். நீங்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை தேசியக் கல்விக் கொள்கையைப் படித்து மீட்டுணர்தல் அவசியம் என்று நான் கருதுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள Jasmani Emosi Rohani Sosial (JERI)-யில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளர்த்தத்தை நீங்கள் உணர வேண்டியது…

பஹாங் தமிழ் பள்ளிகளில் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறை, நமது கல்வி…

பஹாங் மாநிலத்தில் இருக்கும் பெருவாரியான தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறதென கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு இதுநாள் வரை எந்த தீர்வும் எடுக்காதது வருத்தம் தருகிறது. என்கிறார் காமாட்சி துரைராஜு . ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் பல தலைமை ஆசிரியர்கள் பெரும் சங்கடத்தில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.…

11-ஆவது மலேசிய திட்டமும், கம்போங் மேடான் வன்முறையும்!

இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். தொடர்பு கொண்ட போது அந்த வன்முறை பற்றி எழுதப்பட்ட மார்ச் 8 என்ற புத்தகத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததாகக் கூறினார். வெட்டு காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த…

உழவன் மடிந்தாலும், பொங்கல் தேவைதான்…

கடந்த 28.2.2015-இல் கிள்ளான், காயத்திரி வணிக வளாகத்திற்கு அருகில் ஒரு சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இதுபோன்ற பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்து வந்த நான் நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த பட்டிமன்றத்திற்குச் சென்றிருந்தேன். காரணம் அதன் தலைப்பு. தலைப்பு இதுதான். உழவன் மடிகிறான்!…

உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?சிறப்புப் பட்டிமன்றம்!

கோபப்படாதீர்கள்! இது பொங்கல் தேவையில்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட தலைப்பு அல்ல.  தமிழர்களின் புத்தாண்டாகவும் அதோடு இணைந்து திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழரின் தனித்துவ அடையாளமாகும். பொங்கல் பண்டிகை என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்.…

“நான் சரணடையவே மாட்டேன்”

  பொதுவாக மனிதன் ஒரு சூரையாடும் விலங்கு (Generally, man is a predatory animal). ஒருவனை ஒருவன் சூறையாடுவதும், அதை எதிர்த்துப் போராடுவதும் மனித இனத்தின் வரலாறு – உலக வரலாறு. சூறையாடுபவர்களை, அக்கிரமக்காரர்களை, ஆதிக்கவாதிகளை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. அவ்வாறான போராட்டங்களில் ஒன்று மோகனதாஸ்…

சிறை தண்டனை போராட்ட தீயை அணைத்ததே இல்லை!

-ஜீவி காத்தையா, பெப்ரவரி 12, 2015. மலேசிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு வயது 67. சிறைவாசத்தை முடித்துக் கொண்டு விடுதலையாகும் போது அவர் 72 வயதை எட்டியிருப்பார். அதன் பின்னர் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட…

நூல் வெளியீடு: துயரார்ந்த அனாதைகள் – மலேசிய இந்தியர்கள்

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆய்வாளர் நீலகண்ட ஐயர் மலாயாவில் உள்ள இந்தியர்கள் துயரார்ந்த சமூகமாக உருவாக்கம் காண்பார்கள் என்றார். தொழிலாளர்களாக மட்டுமே காணி நிலம் கூட இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களை இந்தியா அந்நியப்படுத்தியதோடு மலாயாவும் அவர்களை ஓரவஞ்சனையுடன் நோக்கியதே அதற்கான காரணமாகும். அது இன்றும் எதிரொலிக்கிறது.…

பூஜாங் பள்ளத்தாக்கு: முக்ரீஸ் மகாதிர் யுனெஸ்கோவுக்கான ஆய்வு அறிக்கையை தயாரித்து…

-ஜீவி காத்தையா, ஜனவரி 25, 2015.   டிசம்பர் 1, 2013 இல் மலேசியாவின் கெடா மாநிலத்தில் 2000 ஆண்டு தொன்மை வாய்ந்த பூஜாங் பள்ளத்தாக்கு கலாச்சாரத்திற்கு மேலும் ஓர் அடி விழுந்தது. அன்றைய தினத்தில் சுங்கை பத்து தோட்டத்தில் அமைந்துள்ள சண்டி என்று கூறப்படும், பூஜாங் பள்ளத்தாக்கின்…

கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம்

திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து  நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள்,…

இந்திய ஆய்வியல் துறைக்குப் புதிய மாணவர் சேர்ப்பு – பிப்ரவரி…

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில புதுவாய்ப்பு கிடைத்துள்ளது. சில காலங்களாக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைப்பதில் தமிழ் மொழி கற்ற மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது நாம் அறிந்த செய்தியே. இக்குறையினை நீக்கும் பொருட்டு, இந்திய ஆய்வியல் துறையினர் எடுத்த…