பிரதமர் அவரது சொத்து விபரங்களை யாரிடம் அறிவிக்கிறார்?

ஜா. சுகித்தா, நவம்பர் 12, 2012. அம்னோவின் தகவல் பிரிவு தலைவரும் துணை அமைச்சருமான அஹ்மட் மஸ்லான் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும்அவர்களின் சொத்து விபரங்களை அதற்கான பாரத்தில் பூர்த்தி செய்து பிரதமர்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று கூறுயுள்ளார்.   மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அவ்வாறே செய்கின்றனர் என்றாரவர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு…

இந்தோனேசியர்களுக்கு உள்ள சலுகை இந்தியர்களுக்கு இல்லையா?

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், நவம்பர் 8, 2012. மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில், கடந்த வார, ஜொகூர், ச்சாஆவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. குடியுரிமை அங்கீகாரம், நீள அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவை இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்கு அவற்றைப் பெற உதவி செய்வதும் அவற்றின்…

அக்கறை உள்ளவர்களை ஆட்சிக்கு அனுப்புங்கள்; ஆட்டிறைச்சி கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்

இந்நாட்டில் நடப்பவை, உலகில் நடப்பவை, அரசியல் மாற்றங்கள், பொது அறிவு போன்ற பல விடயங்களில் இந்நாட்டில் வாழும் மற்ற இனங்கள் காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் சிறிதும்கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே இன்றைய உண்மை. உரிமை உரிமை என கத்திவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…

பத்துமலை: நடராஜாவின் ‘நம்பிக்கை’ தோற்கடிக்கப்பட்டது

பத்துமலையில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கு அனுமதியளித்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாக்க பத்துமலையில் கூட்டப்படும் மக்கள் அமைதிப் பேரணியில் "லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்" என்று பத்துமலை கோயில்…

“திருகுதாளத்திற்கு ஓர் எல்லை இல்லையோ, முருகா?”, ஒரு பக்தனின் வேண்டுகோள்

வா, முருகா! மலையேறி வா, முருகா! வேலேந்தி வா, முருகா! இந்த வீணர்களை வதம் செய்ய வா, முருகா! முருகா, நீ யார்? நீ, தமிழ்க் கடவுள். நீ, பழனியில் மட்டும் இல்லை. நீ, இமயத்திலும் இருக்கிறாய்; மொகஞ்சதாராவிலும் இருக்கிறாய்; ஹரப்பாவிலும் இருக்கிறாய்; குமரியிலும் இருக்கிறாய். எங்கள் பத்துமலையிலும்…

பத்துமலை கோயிலுக்கு ஆபத்து: திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது பாக்கத்தானா; பாரிசானா?

கோலாலம்பூர் பத்துமலை குகைக்கோயிலுக்கு எந்த ஆபத்தையும் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு கொண்டு வரவில்லை என்பதைச் செம்பருத்தியிடம் சுட்டிக் காட்டிய சேவியர், " கோயிலுக்கு ஆபத்து வராமல் பரிமரிக்க வேண்டிய பணியை கோயில் நிர்வாகம் முறையாக செய்துள்ளதா என்பதே நான் இன்று கேட்கும் முக்கிய கேள்வி", என்றாரவர். இத்திட்டத்திற்கு…

மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ…

-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், அக்டோபர் 20, 2012. பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும்  சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த திங்கட்கிழமை (15.10.2012) கையெழுத்திட்டன. மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர்…

இந்தியர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அல்லர்!

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அக்டோபர் 12, 2012. புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்த போது முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளின் சீரமைப்புக்கு100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் அறிவித்தார். எனினும் நடப்பு அரசு கொள்கையின்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்பு வேலைகள் எதுவாக இருப்பினும் அவை…

கல்வி பெருந்திட்டத்தில் – தாய்மொழிக் கல்வி ஓரங்கட்டப்படுமா?

"மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025: பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை" கா. ஆறுமுகம் - ஆலோசகர்,  தமிழ் அறவாரியம் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 (எம்இபி) "தெளிவானது, ஊக்கமானது" என்றும் அது நமது கல்வி முறையை உலகத் தரத்துக்கு உந்திச்…

தேர்தல் நாள் தேர்வு அவ்வளவு சிரமமானதா?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றது முதல், நஜிப் துன் ரஸாக், நாட்டின் 13வது பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க…

குறைந்தபட்சம் 150 மாணவர்கள் என்ற வரையறையை ஏற்கமுடியாது

இந்நாட்டில் நம்மை விடப் பெரிய இனம், வசதி படைத்த சீனர்களே 35 விழுக்காட்டு பள்ளிகளை இழக்கவுள்ளதைத் துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவரின் எச்சரிக்கையை மீண்டும் நம் சமுதாயத்திற்கு நினைவூட்டிய டாக்டர் சேவியரின் செயல் போற்றத்தக்கது. இருப்பினும் அச்செயலைக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக…

சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் இருக்கின்றன என்று இப்போதுதான் தமிழ்ச் சமுயாத் Read More

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012. பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது  குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர்  ஜி. பழனிவேல்.  அதே வாரத்தில், அரசாங்க முகப்பு…

ஏன் குற்றச் செயல்கள் பெருகிவிட்டன? முழுமையாக போலீசாரை குறைக்கூறிவிட முடியாது!

"நாங்கள் முற்றும் முழுதாக காவல்துறையினரை குறைகூறிவிட வில்லை. குற்றச்செயல்கள் குறைந்துவிட் Read More

சபா ஆர்சிஐ விசாரணை: “அன்றையக் கண்டுபிடிப்புகள்” என்ன என்பதை நஜிப்…

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 28, 2012. 2007 ஆம் ஆண்டில், சபா சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்த நிலவரத்தை ஆராய நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு நமது தற்போதைய  பிரதமர் நஜிப் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே விசாரணையை மீண்டும் மேற்கொள்ள ஆர்.சி.ஐ எனப்படும்…

தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்குவது நம் கண்களை நாமே குருடாக்குவதாகும்!

அண்மையில், "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்" என்ற கருத்து Read More

எதிர்காலத்தில் நாம் சிறந்தவர்களாக வாழவேண்டும் என்றால் மாற்றம் தேவை!

அண்மையில் (12.8.2012 - ஞாயிறு) மிட்லண்ட் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில்  'நான்கு தமிழ்ப் பத்திரிகை Read More

மின்னல் எப்எம் சமூகத்துக்கு நற்பணி ஆற்றுகிறதா?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 2, 2012.   மலேசிய இந்தியர்கள் தற்போது கௌரவப் பிரச்னையை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டம் இப்போது பிற இனத்தாரிடையே நிலவுகிறது. ஏன் இந்த நிலை?  சில கும்பல்களின் வக்கிர செயல்களும், வன்முறை ஈடுபாடுகளும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு மாசு…

தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகளை விற்கிறார தேவமணி?

-அண.பாக்கியநாதன், பூச்சோங், ஜூலை 28, 2012. கடந்த புதன்கிழமை ஜூலை 25-ந்தேதி  கோலசிலாங்கூர்  மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் நில விவகாரத்தில் டத்தோ தேவமணியின் அறிக்கை வேதனையளிப்பதாக உள்ளது. அன்று தமிழ் பத்திரிக்கைகளுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோலசிலாங்கூர் மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு, பிரவுன்ஸ்டன் தோட்டப் பள்ளிக்கு 2.78 ஏக்கர் நிலத்தையும்,…

தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு திட்டம்: நஜிப்பின் புதிய இராஜேந்திரா நாடகம்

ஜீவி காத்தையா, ஜூலை 20, 2012. தேர்தல் வரும் பின்னே, மானியம் வரும் முன்னே என்பது இப்போதையப் புதுமொழி. அத்துடன் ஆய்வுகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற நாடகங்களும்  அரங்கேற்றம் காண்கின்றன. அவ்வகையிலான ஒன்றுதான் நஜிப் புத்ராஜெயாவில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு பற்றி அரங்கேற்றியிருக்கும் இராஜேந்திரன் நாடகம். இந்த நாடகத்தின் கதை…

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா?

இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியவுடன் மானம் ரோசம் உள்ள இந்தியர்கள் வழக்கம் போல் கொடி பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற சமூகம் நம்மைப்பற்றி என்ன…

ஜொகூரில் ஹூடுட் சட்டம் அனைவருக்கும்; மஇகா மௌனம்!

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூலை 7, 2012. அம்னோ ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் "உண்மையான ஹூடுட்" சட்டம் ஜொகூரில் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததை ஜொகூர் மாநில டிஎபி அது தேசிய வளர்ச்சிக்கு உகந்ததல்ல, பாதகமானது என்று வன்மையாகக் கண்டித்தது. அம்னோ…