மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) எட்டாவது தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலை ஜூன் 17, 2025 காலை 8 மணிக்கு குவாலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவர் மார்ச் 1, 1949 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தவர். த அவருக்கு 76 வயதாகிறது. அரசியலில்…
கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம்
திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள்,…
இந்திய ஆய்வியல் துறைக்குப் புதிய மாணவர் சேர்ப்பு – பிப்ரவரி…
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில புதுவாய்ப்பு கிடைத்துள்ளது. சில காலங்களாக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைப்பதில் தமிழ் மொழி கற்ற மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது நாம் அறிந்த செய்தியே. இக்குறையினை நீக்கும் பொருட்டு, இந்திய ஆய்வியல் துறையினர் எடுத்த…
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகளையும் மக்கள் தூக்கி…
-ஜீவி காத்தையா, ஜனவரி 1, 2015. இன்னும் ஈராண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகும். இந்த இரு நூறு ஆண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், நம்மை வரவேற்க காத்துக்கொண்டிருப்பது தமிழ்ப்பள்ளிகளின் சவக்குழி! வேண்டுமானால், அந்த நாள் தள்ளிப்போடப்படலாம். அம்னோ மலாய்க்காரர்கள் சீன மற்றும்…
கிரிஸ்மஸ் வாழ்த்துகளோடு ஒரு சிந்தனை! – கா. ஆறுமுகம்
கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு பீடு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அபூர்வமான வரப்பிரசாதம். அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் …
ஜாவி வருகிறது: ஜாக்கிரதை!
இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்திற்கு மலாய் மொழி எழுத்தை இப்போது பயன்படுத்தப்படும் ரூமி எழுத்திலிருந்து ஜாவி எழுத்திற்கு மாற்றுவது நல்ல பலனத்தரும் என்ற நோக்கத்தில் ஜாவி எழுத்தைத் திணிக்கும் முயற்சி ஆரவாரமின்றி நடந்து வருகிறது. அம்முயற்சியின் ஓர் அங்கம்தான் மலாக்கா மாநிலத்திலுள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலும் "ஜாவி…
பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகா உதவித் தொகையை மீண்டும் பெற்றார்
பதிமூன்று மாத கால போராட்டத்திற்குப் பின்னர் பத்து ஆராங் சி. பெரியக்காள் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 11) சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து அவருக்குரிய உதவித் தொகையை மீண்டும் பெற்றார். 13 ஆவது பொதுத் தேர்தல் நடந்த மே மாதம் வரையில் பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து உதவித்…
உதயா: ஹிண்ட்ராப்பை உடைக்க ஐந்து தலைவர்கள் உருவாக்கப்பட்டது அதிகாரத்தினரின் மிகச்…
அம்னோ அரசாங்கத்திடம் தாம் தோல்வியுற்று விட்டதாக ஹிண்டாப் இயக்கத்தின் நிறுவனர் பி. உதயகுமார் இறுதியாக ஒப்புக்கொண்டார். அம்னோ அரசாங்கம் "ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஹிண்ட்ராப்பை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது", என்று மலேசியாகினியுடனான நேர்காணலில் உதயகுமார் கூறினார். "நான்…
தொழிற்சங்க போராட்ட வீரர் பி. வீரசேனன் நினைவு: 21 ஆவது…
மலேசிய சோசலிச கட்சியின் பந்திங் மற்றும் கிள்ளான் கிளைகள், பன்டார் மாகோத்தா இளைஞர் பிரிவு மற்றும் பந்திங் காற்பந்து அணி ஆகியவை இணைந்து 21 ஆவது பி.வீரசேனன் காற்பந்து சுழற்கிண்ண (ஒன்பதின்மர்) போட்டியை நடத்துகின்றன. அதன் விபரங்கள் வருமாறு; திகதி - 30 நவம்பர் 2014 நேரம் -…
தீப்பொறி பொன்னுசாமி, அவர் நமது பாரதி!
நாட்டின் தலைச் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி கடந்த 18.11.2014 அன்று தமிழகத்தில் தனது சொந்த ஊரான செஞ்சியில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும். யாப்பிலக்கணத்தில் தலைச் சிறந்த கவிஞர் என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கவிஞர் தீப்பொறி சிலாங்கூர், கோலாசிலாங்கூர் அருகில்…
தேசிய ஒற்றுமையைப் பேணுவதில் தாய்மொழிப்பள்ளிகளை விட தேசியப்பள்ளிகள் எந்த வகையிலும்…
தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக கல்விமான்கள், தொழிலியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆதாரம் எங்கே? தேசியப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஆக்கரமாக தாய்மொழிப்பள்ளிகளை விட எந்த வகையிலும் உயர்வான பங்கை ஆற்றியுள்ளனவா? ஆதாரம் எங்கே? தாய்மொழிப்பள்ளிகள் (சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள்) குறித்த அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான…
ரிம33.30, ரிம10.95, ரிம4.50: இதுதான் பள்ளிகளுக்கான பாகுபாடற்ற நிதி ஒதுக்கீடா?
-ஜீவி காத்தையா, நவம்பர் 11, 2014 கடந்த நவம்பர் 3 இல், நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இரு முக்கிய விவகாரங்களை வலியுறுத்தினார். அவை: 1. நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. 2. நாட்டின் தாய்மொழிக்…
கல்வி உருமாற்றம் : தமிழ்ப்பள்ளியே என் தேர்வு
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறை இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில்தான் நம் இனத்தின் சரணாலயங்களாக விளங்கி வருகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு. மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் 2013-2025 குறியிலக்குகளுக்கு ஏற்பவும், தமிழ்ப்பள்ளிகளை நாட்டில்…
தாய்மொழிக் கல்வியும் கண்ணாமூச்சி ஆட்டமும் – கா. ஆறுமுகம்.
குழந்தைகள் கண்களைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடும்போது ஏதாவது கையில் பட்டவுடன், தேடுபவர்களைப் பிடித்து விட்டதாகக் கூச்சலிடுவார்கள். அதில் ஓர் ஆனந்தம் பரவியிருக்கும். இப்போதெல்லாம் அதிக அறிவும் ஆற்றலும் வலிமையும் பெற்ற நினைப்பில் உள்ளச் சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் கண்ணாமூச்சி ஒரு வேடிக்கையாகிவிட்டது. அடிக்கடி எதையாவது பேசி அதில் குளிர்…
பிஎஸ்ஆர்எம் முன்னாள் தலைமைச் செயலாளர் காமினி காலமானார்
பார்டி சோசலிஸ் ரக்யாட் மலேயாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ். தேவசிகாமணி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அவரது அம்பாங் இல்லத்தில் தமது 84 ஆவது வயதில் காலமானார். வழக்குரைஞருமான தேவசிகாமணி இடதுசாரி அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் லண்டனில் சட்டக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே அரசியலில்…
லங்கா சுக மன்னர்கள் – மாறன் மஹாவங்ஸன்
-சுவாமி சத்தியானந்தா மலாய் மொழியிலுள்ள வரலாறுகளினின்றும் லங்கா சுகம், கடாரம், கங்கா நகரம் முதலிய பழைய இராச்சியங்களை ஆண்ட சில மன்னர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். லங்கா சுகத்தை முதன்முதல் ஆண்டவன் மாறன் மஹாவங்ஸன் எனக் கூறப்படுகிறான். அவன் பாடலிபுரத்தில் கி.மு.300 ஆவது ஆண்டில் அரசு செலுத்தி…
ஹிண்ட்ராப் 2.0 இனி வேண்டாம்! தீபாவளி தீர்மானமாகட்டும்!
கா. ஆறுமுகம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி; யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் புறனாற்றுக்கவி கணியன் பூங்குன்றனார். இவர்களோடு அறம் செய்யக் கோரிய ஔவையார், அரசியலுக்கும் நெறி வகுத்த வள்ளுவர், இப்படியான இத்யாதிகளோடு உழன்று உருவானதுதான் தமிழர் வாழ்வு. மேடைக்கு மெருகூட்ட…
“வந்தேறிகள்”: வரலாறு என்ன சொல்கிறது?
-ஜீவி காத்தையா, அக்டோபர் 20, 2014. அமெரிக்கா ஒரு பல்லின மக்களைக் கொண்ட நாடு. அங்கு நிற அடிப்படையிலான குமுறல்கள் இன்று வரையில் நடந்து கொண்டிருந்தாலும், அந்நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் "வந்தேறி" என்றோ "திரும்பிப் போ" என்று கொக்கரிப்பதில்லை. ஏனென்றால் "திரும்பிப் போ" என்பது அந்நாட்டு மக்கள்…
2015 வரவு செலவு அறிக்கை – ஒரு சாமானியனின் பார்வை
மலேசிய மக்களுக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் துளிர்விட்டு கிளம்பும் மாதம் அக்டோபர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அக்டோபர் மாதத்தில் தான் நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோரும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் முதல் வாசிப்பே ‘வரவு…
கல்வி அமைச்சர் திட்டமிட்டே தவறான பதிலைத் தருகிறாரா?
-ஜீவி காத்தையா, அக்டோபர் 15, 2014. பாலர்பள்ளி வகுப்புகள் அமைப்பதற்காக 2014 ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம் ரிம58 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லாத 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் எழுத்து வாயிலாக கேட்டிருந்த…
“பாவையின் செருப்பை எடுத்த பாரதப் பிரதமர்”
இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் சம்பந்தப்பட்ட தகராற்றில் இந்தியாவுக்கும் அதன் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் எதிராக பாக்கிஸ்தான் காராச்சியில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களில் பலர் நேருவுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியதோடு அவரது கொடும்பாவியை எரித்து தக்களுடைய ஆத்திரத்தைக்…
இன்று 2015 பட்ஜெட்: அதில் பத்து ஆராங் பெரியக்காளுக்கு நஜிப்…
இன்று நாட்டின் ஆறாவது பிரதமர் நஜிப் ரசாக் நிதி அமைச்சர் என்ற முறையில் 2015 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அந்த பட்ஜெட்டில் பத்து ஆராங்கில் வாழ்ந்து வரும் சி. பெரியக்காள் என்ற 77 வயதான மாதுக்கு ஜூன் 2013 லிருந்து, 2013…
மாலினிக்கு உதவ, அமைச்சர் முன்வரவேண்டும்!
காராக் 1/10/2014 – திருமதி மாலினி வாசுதேவன் வயது 36, இரு சிருநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிறமங்களை எதிர்நோக்கி வருகிறார். மருத்துவர் அவரை dialysis எனப்படும் சிறுநீரகம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு வாரத்திற்கு மூன்று முறை செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டனர். காராக் நகரில் Dialysis Centre…
“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற…
நூருல் இசா அன்வார் தனது அரசியல் வாழ்க்கையை 1998-ல் தொடங்கினார். மலேசிய அரசியல் அமைப்பைச் சீரமைக்க ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி இவரது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். ஆதலால், மக்கள் இவரை ‘Princess Of Reformation’ என அழைக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள…