‘மாப்பிள்ளை நாங்கதான்… ஆனா நாங்க போட்டிருக்கிற டிரஸ் பழனிவேலுவோட…!’

ஐயா பழனிவேலு கொஞ்ச நாளாவே கொஞ்சம் முருக்கலாதான் இருக்கார் முருகா. ஏதாவது லேகியம் சாப்பிடுறாரா என்னான்னு ஒன்னும் தெரியல. 'வின்னர்' படத்துல வருகிற கட்ட துரை மாதிரி என்னா மொரைப்பு . கட்டதொர பின்னாடி சுத்துற அல்லகைங்க மாதிரி கூடவே நாலஞ்சி பேரு எப்பவும் இருக்காங்க. எப்படியோ தேர்தல்…

மஇகா வேண்டுமா? அது எதிர்க்கட்சியாக உருவாகட்டும்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 கடந்த 56 வருடங்களாக ஆளுங்கட்சியில் பெயர் போட்ட மஇகா, அடுத்த தவணையில் எதிர்கட்சியாக இருந்து போராட வேண்டும். நமது நாடு விடுதலையடைந்தது முதல் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா-தான் இருந்து வருகிறது. அதன் பிரதிநிதித்துவம்தான் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்தது.…

“எதிர்க்கட்சி ஆட்சியில் வளர்ச்சி ஏதும் இல்லை”, சாமிவேலு

-ஜீவி காத்தையா. சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள கம்போங் பெர்ஜெ ஓராங் அஸ்லி மக்கள் அவர்களுடைய கம்பத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகருக்கு வர வேண்டுமானல், ஆற்றை கடக்க வேண்டும். ஆனால், பாலம் இல்லை. 34 ஆண்டுகள் அத்தொகுதியில் "ஆட்சி" புரிந்த பாரிசானின் மிக மூத்த தலைவரான…

பிஎன் மார்ச் 8-இல், பராமரிப்பு அரசாக மாறும்

கருத்துக்கட்டுரை: TOMMY THOMAS நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் ஐந்தாண்டுகள். அரசமைப்பின் சட்டவிதி 55(3) கூறுகிறது: ‘நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம் இல்லையேல் அதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தொடரும். அதன்பின் கலைக்கப்படும்.’ நடப்பு நாடாளுமன்றம் 2008, ஏப்ரல் 28-இல் முதல் கூட்டத்தை நடத்தியது என்பதால் 2013, ஏப்ரல்…

தமிழர் தாகமும் தமிழீழத் தாயகமும்

(ஒரு பார்வையாளரான தமிழினியின் பதிவுகள்:- மார்ச் 3, 2013 - கண்டனப் பேரணி,  பிரிக்பீல்ட்ஸ்,  கோலாலம்பூர்.) உன்னைச் சுட்டு எலும்பை எடுத்துப் பாதையில் வீசினர் பாதைகள் மூடப்படுமென... சாம்பலை எடுத்து காற்றில் எறிந்தனர் காற்றும் மெளனமாய் இருக்கட்டுமென. மெளனத்துக்கு அப்பாலும் வாழ்வுண்டு மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு... புரிந்து…

எது கம்யூனிசம்: கைமுட்டியா? கைகுலுக்கலா?

-ஜீவி காத்தையா, பெப்ரவரி 26, 2013. இன்று இந்நாட்டில் ஏழை மக்களுக்காக, ஏழை தொழிலாளர்களுக்காக தெருத்தெருவாக அலைந்து, நாடு முழுவதும் சைக்கள்களில் சென்று தங்களால் இயன்ற அளவுக்கு சேவை செய்து வரும் ஓர் அமைப்பு உண்டு என்றால், அது நிச்சயமாக தொழிற்சங்கங்கள் அல்ல; ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகள்…

இந்த நஜீப்போட தொல்லை தாங்க முடியல முருகா!

அண்மையில 'நம்நாடு' தினசரியில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முருகா. 'பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், கச்சாங் பூத்தே லைசென்ஸ் கூட கிடைக்காது'. இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. நம்ம ஹிண்ட்ராப் உதயகுமார். அவர் சமீப காலமா இப்படிப் பல அறிக்கைகள் விட்டாலும் அது பாரிசான் அரசாங்கத்தையும் சாடியே வருகிறது.…

அதிரவைக்கும் இனப்படுகொலை ஆதாரங்கள்! தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

அரைநூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர் இனப்படுகொலையில் பதிவுகள் தொடர்ந்து நம்மை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முறை சனல் 4 வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான காணொளியின் அதிர்வுகள் இன்றுவரை நம்மை விட்டு அகலாத நிலையில் புதிய காணொளிகளுடன் மீண்டும் சனல் 4 தனது ஆதாரங்களை முன்வைக்கத்…

இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர். ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே,  இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை…

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரையோட்டும் மஇகா!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர் மஇகாவின் சாதனைகள் என்ற செய்திகள் அண்மைக் காலமாக  தமிழ் ஊடகங்களில் வெளிவருவது, வேதனைகள் படிந்த மஇகா  சுவருக்கு வெள்ளையடிக்கும் வெற்றுச் செய்திகளாகவே தோன்றுகிறது. ஆனால் மஇகா என்ற சுவர் வரலாற்றின் கடப்பாடு என்பதால் மட்டும் அது அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை.…

PBS : மாணவர்களை கொல்ல முஹிடினின் திட்டமா முருகா?

முருகா... நீ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன். சிவனே உங்கிட்ட கைக்கட்டி பவ்வியமா பாடம் கேட்டதா கதையெல்லாம் உண்டு. அப்படி இருக்கும் போது எங்க நாட்டுல மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்கும் இந்த முஹிடினின் அட்டகாசத்தை நீ கொஞ்சம் அடக்க மாட்டியா? சும்மா வயலு வரப்பு…

ஒப்பா காங்ணாத்தில் ஆப்பு அடிச்சிட்டாங்களே முருகா!

முருகா வேறு வழியே இல்லை. நான் நேரா உன்னைப் பார்த்து முறையிட ஆறுபடை வீட்டுக்கும் ஓர் அவசர பயணம் வரலாம் என நினைக்கிறேன். எங்க நாட்டுப் பிரதமர் அவ்வளவு குழம்பி போயிருக்கிறார் முருகா. மலேசிய வரலாற்றில  நஜீப் போல ஓர் அறிவு ஜீவிதமான பிரதமரை நான் கண்டதில்ல. இதை…

அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு?

மலேசியாவின் முன்னால் நான்காவது பிரதமர். அவருக்கு அடுத்து அப்துல்லா படாவி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக அவருக்கு இடையூறாக இருந்தார். அப்துல்லாவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் நடப்பு அரசுக்குத் தொந்தரவாக இருந்தார். வயதாகி பதவி விலகிய நிலைக்கொள்ளாமை அவரை ஆட்டிப் படைத்தது. மண்டை சூடாகியும் அதிகாரப் பற்று…

சரவணனுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமே முருகா!

முருகா... அடியோர்க்கு அடியவனே. போயும் போயும் ம.இ.கா பசங்கள இப்படிக் குழப்பலாமா? ஏற்கனவே பழனிவேலுவால ரோட்டத்தாண்ட முடியாத குறைய உங்கிட்ட சொல்லி புலம்பனுதுக்கே தீர்வு கிடைக்கல... இதுல சரவணனுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போனா தாங்குமா இந்தத் தமிழ் சமுதாயம்! நேற்று காலையிலேயே தினசரிகள புரட்டுனேன். கொஞ்ச…

சி.பாண்டிதுரைக்குச் சூடா ஒரு ‘டத்தோ’ பட்டம் பார்ர்ர்சல் ! (…

-ம. நவீன் அண்மையில் ஓவியர் சந்திரனின் நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. டாக்டர் Read More

“பழனிவேலுவினால ரோட்டத் தாண்ட முடிஞ்சா… நான் மொட்டை போடுறேன் முருகா!”

முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா 'ஒற்றுமை பொங்கலுக்கு' எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் 'ஒற்றுமை பொங்கல்' பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு…

“பிரதமருக்கு நெருக்கமானவங்க யாராவது இருந்தா, இதை அவர்கிட்ட சொல்லிருங்கப்பா…”

இந்தக் கட்டுரையை எழுத முழு முதற்காரணம் இரக்கம்தான். ஆமாம், நமது நாட்டு பிரதமர் மேல் கொண்ட இரக்கம்.  தேர்தல் முடிந்த பின்பு அவர் பிரதமராக இல்லாமல் போவதற்கான  சாத்தியங்கள் இருந்தாலும், இருக்கும் வரையாவது அவர் மனம் குழம்பாமல் இருப்பதை பாதுகாப்பது நமது கடமை அல்லவா? "வரும் தேர்தலில் ஆட்சியைப்…

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சரிவு? என்ன செய்யலாம்?

தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன்  இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு…

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே?

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 31, 2013. கி.மு 300 முதல் 1279 வரை, தஞ்சையையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராக கொண்டு புலிக்கொடியை காற்றில் படபடக்க விட்டார்களாம் சோழ மன்னர்கள். கி.மு 500 துவங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கொற்கை, மதுரை,தென்காசி, திருநெல்வேலி போன்ற…

“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு”

“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு" பொருத்தமான அடையாளக் கார்டுகளைப் பெறுவதற்கு கடந்த 12 ஆண்டுகளாகப் போராடி வரும் லெட்சுமி ராமசுந்தரம் அடிக்கடி மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் சொற்றொடர் அது தான். நிபோங் தெபாலைச் சேர்ந்த அவர், ஒவ்வொரு முயற்சியிலும் கிடைத்த தோல்வியால் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு…

யாரையும் யாரும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று சொல்லித்தர வேண்டும்

-பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்) (Joint Action Group for Gender Equality (JAG)), ஜனவரி 29, 2013. வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 'அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம்.…

கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு…

புத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை…

தமிழ் நாளிதழ்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே!

மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின. அந்நிலைக்கு ஆபத்து வந்துவிட்டதாகவும்…