மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) எட்டாவது தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலை ஜூன் 17, 2025 காலை 8 மணிக்கு குவாலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவர் மார்ச் 1, 1949 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தவர். த அவருக்கு 76 வயதாகிறது. அரசியலில்…
ஸைட் இப்ராகிம்: சமயச்சார்பற்ற மலேசியாவை தற்காக்க புதிய கூட்டணி அமைப்போம்
மசீச, டிஎபி, மஇகா மற்றும் கிழக்கு மலேசிய கட்சிகள் ஜனநாயகத்தையும் சட்ட ஆளுமையையும் விரும்பும் ஒரு புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். "போதும், நிறுத்துங்கள் என்று மலேசியர்கள் கூற வேண்டிய நேரம் வந்து…
தாய்மொழிக் கல்வி, தாய்மொழிப்பள்ளி ஆகியவற்றை பாதுகாக்க மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில்…
ஜீவி காத்தையா, ஏப்ரல் 14, 2014. அண்மையைக் காலமாக, மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, மலேசிய கல்வி அமைவுமுறையில் ஓர் அங்கமாக இருந்து வரும் தாய்மொழிக் கல்வியை ஓரங்கட்டும், இன்னும் தெளிவாகக் கூறினால் ஒழித்துக்கட்டும், முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களின் முகவர்களாக…
பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி – ஒரு விவாதம் –…
நேற்று நன்கு அறிமுகமான பெரியவர் ஒருவரை யதேச்சையாக சந்தித்தேன். அவர் மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சபா பல்கலைக்கழகத்தில் காட்டுவளம் சார்ந்த ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர். இப்போது என்ன செய்கிறார் எனக் கேட்டேன். நிரந்தரமாக எந்த வேலைக்கும் இதுவரை செல்லவில்லை என்றும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய…
ஆஸ்ட்ரோ விழுதுகள் குழுவினருக்கு நன்றியும் சில கோரிக்கைகளும்… தமிழினி
வழக்கமாக ஆஸ்ட்ரோ வானவில் விழுதுகள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பதுண்டு. மலேசிய இந்தியர்களின் குறிப்பாக மலேசிய தமிழர்களுக்குத் தேவையான அறிவுசார்ந்த ஓர் உள்ளுர் தொலைக்காட்சி தயாரிப்பாக விழுதுகள் நிகழ்வு திகழ்கிறது. செம்பருத்தியில் கடந்த ஓரிரு வாரங்களாக மலேசியாவில் தமிழ்ப்பாலர்களின் தேவையும் முக்கியத்துவத்துவமும் குறித்து தொடர் விவாதத்தினை முன்னெடுத்து வரும் நிலையில்…
பாலர்கல்விக்காக ஸ்ரீமுருகன் நிலையதிற்கு ரிம 28 மில்லியன் கொடுக்கப்பட்டதா?
தற்காலிக அரசாங்க ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு பாலர்கல்வி பிரச்சனையை கலைய முடியாது பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை என்ற செம்பருத்தியின் கட்டுரையில் உள்ள சில தகவல்களுக்கு திருத்தம் தேவை என்ற வகையில் வே. இளஞ்செழியன் வழங்கிய தகவல்கள் இவை, அதோடு. பாலர் கல்விக்காக ஸ்ரீமுருகன் நிறுவனத்திற்கு ரிம 28 மில்லியன்…
காஜாங் இடைத்தேர்தல் ஒரு கண்ணோட்டம் – கி . சீலதாஸ்
காஜாங் இடைத்தேர்தல் தேவைதானா என்ற கேள்வி எழுந்தது மட்டுமல்ல நடப்பு சட்டமன்ற உறுப்பினர் எக்காரணத்தையும் காட்டாமல் டத்தோஸ்ரீ அன்வர் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு ராஜிநாமா செய்தது நியாயமா என்ற கேள்வியும் எழுந்தது. அன்வரும் அவர் ஆலோசகர்களும் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று.…
தற்காலிக நடைமுறை தாக்குப்பிடிக்காது. பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை –…
பகுதி 2. பாலர்ப்பள்ளிகளில் குத்தகை நடைமுறை குறித்து பேசும் முன் தமிழ் பாலர் பள்ளிகளின் தேவை குறித்து விரிவாக தெரிந்துக் கொள்வோம். நிலை 1 :- இன்றைய நிலையில் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பள்ளிக்கு 2 வகுப்புகள் என வைத்துக் கொண்டாலும்…
சமயம் குறித்த சரியான பார்வை
-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014 இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு…
தமிழ் பாலர்ப்பள்ளிகளின் எதிர்காலமும் சவால்களும் – தமிழினி
பகுதி 1 நாடு விடுதலை அடைந்தது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட கல்வித் திட்டங்கள், கல்வி அறிக்கைகள் தொடங்கி அண்மையில் நடமுறைக்குக் கொண்டு வரப்பட்ட 2013-2025 கல்விப் பெருந்திட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் புறந்தள்ளப்பட்டே வந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்ப் பாலர்பள்ளிகள் குறித்த முக்கியத்துவமும் விழிப்புணர்வும் இந்திய சமூகம் மத்தியில் குறைந்த…
லிட்டல் இந்தியாவில் மதுபானக் கடைகள்தான் நமது அடையாளமா? தமிழினி
பிரிக்பீல்ட்ஸ் என்றவுடன் பலருக்கும் முதலில் அங்கிருந்த கள்ளுக்கடைதான் ஞாபகம் வரும். அந்த கள்ளுக்கடை அகற்றப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அந்த கள்ளுக்கடையை அடையாளப்படுத்தி சில பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் அங்கிருக்கிற கற்பக விநாயகர் கூட சிலவேளைகளில் கள்ளுக்கடை விநாயகர் என்றே அறியப்படுகிறார். அந்தளவுக்கு பிரிக்பீல்ட்ஸ் மக்களின்…
கமலநாதன் கண்ணாமூச்சி ஆடுகிறார்! – வே. இளஞ்செழியன்
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டதாக திரு கமலநாதன் கூறியிருக்கிறார். (காண்க: http://www.semparuthi.com/?p=106997.) திரு. கமலநாதனின் இக்கருத்தில் பல சிக்கல்களுள்ளன என்று வே. இளஞ்செழியன் செம்பருத்திக்கு அளித்த தகவல்கள் காட்டுகின்றன. 1) பினாங்கு மாநிலத்தில் ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 6,500 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் கற்கின்றனர். அவர்களில்…
சமுதாயம் உயர என்ன செய்யலாம்? கி.சீலதாஸ்
பகுதி 3. பொதுவாகவே, இன்றைய இந்தியர்களின் நிலை என்ன? எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும். வரவேற்க வேண்டிய, உத்தமமான உற்சாகம். அந்த உற்சாகம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால், எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறியே தவிர வேறொன்றுமில்லை. முன்னுக்கு வரவேண்டும், நல்லா சம்பாதிக்க வேண்டுமென்கிற நோக்கம், …
வியாக்கியானங்களே வாழ்க்கையாகி விதியாவதா?
கி.சீலதாஸ். பகுதி 2. மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனுக்கு கடவுள் உதவி செய்ய நினைத்து கொஞ்சம் பணம் கிடைக்கும்படி செய்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்டவன் வீடு திரும்பும்போது வழிப்பறி கொள்ளையன் தட்டிக்கொண்டு போய்விடுகிறான். கடவுள் பரிதாபப்பட்டார். வழிப்பறி கொள்ளையர்கள் நிறைந்துவிட்ட உலகில் இப்படியும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டுமொரு …
தமிழன்தான் முதல் குரங்கு என்றால் திருப்தியா?
கி.சீலதாஸ். பகுதி 1. இன்றைய மலேசியாவில் தமிழர்களின் அல்லது பொதுவாக இந்தியர்களின் நிலை என்ன? எதிர்காலத்தில் அது எப்படி இருக்கும்? என்ற கேள்விகளை எழுப்புவது நியாயமானதாகவும் காலத்துக்கேற்ற கேள்விகளாகவும் இருக்கும். இன்றைய இந்தியர் சமூகம் அதன் நாளைய சந்ததியின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். எனவே,…
வேதமூர்த்தி பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும்
பதவி விலகிய வேதமூர்த்தி இண்ராப்ட்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தவறிய பிரதமர் நஜிப் மீது வழக்கு தொடர வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம். மலேசியாவின் கட்சி அரசியல் சார்பற்ற வகையில் இந்தியர்களின் முதலாவது துணை அமைச்சராக கடந்த வருடம் மே 16-இல் பதவியேற்ற பொ. வேதமூர்த்தி கடந்த…
வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!
இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும்…
திட்டம் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும்!
வே. இளஞ்செழியன். கடந்த 14 பிப்ரவரியன்று “டிரஸ்ட் ஃபண்ட்”, என்றத் தலைப்பில் ஒரு கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. திரு. ஜீவி காத்தையா கட்டுரையை இயற்றியிருந்தார். பேரா. நா. இராஜெந்திரன் தலைமையில் இயங்கிவரும் திட்டவரைவுக்குழுவின் கடந்த ஓராண்டுப் பணியைக் கேள்விக்குட்படுத்தியதோடு, பரிந்துரையிலுள்ள அறங்காப்பு நிதியம் (trust fund) “தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணி”யாக அமையும் என்று கட்டுரை வருணித்தது. “தமிழ்ப்பள்ளிக்கு உரிய உரிமைகளைநிலைநிறுத்து[ம்] தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பிரதமர் நஜிப்பிடம் வழங்கு[வதில்தான்] ...…
தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா? வேண்டாமா?
- முனைவர் ஆறு. நாகப்பன் தமிழ்ப் பள்ளிகள் வேண்டுமா, வேண்டாமா என்ற இரண்டு முடிவுகளில் வேண்டாம் என்பதுதான் பாரிசான் அரசின் முடிவு. தேர்தல் என்ற ஒரு மாரடைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்துவிடுவதால் வேண்டாம் என்ற பாரிசானின் முடிவை நிதானமாக இந்தியர்களின் புத்திக்குள் திணிக்க வேண்டி…
“டிரஸ்ட் ஃபண்ட்”: தமிழ்ப்பள்ளிகளுக்கு சூதாட்ட நிறுவனங்களின் பெட்டகத்திலிருந்து நிதி உதவி…
ஜீவி காத்தையா, பெப்ரவரி 14, 2014. மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கினால் அமைக்கப்பட்ட எதிர்கால தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டவரைவு குழு வரைந்துள்ள திட்டத்தின் மீதான இறுதி பங்களிப்புகளை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய அளவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் முனைவர்…
வைதீஸ்வரியின் குடியுரிமை போராட்டம், “குளொரக்ஸ்” வரை போக வேண்டுமா?
மாணவி க. வைதீஸ்வரி இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில் அமருவது கேள்விக் குறியாகியுள்ளது. 1996-ல், ஜொகூர்பாரு சுல்தானா அமீனா அரசு மருத்துவமனையில் பிறந்த இவர் 18 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார். இவரின் தந்தை கலைச்செல்வன் த/பெகுப்பன். இவர்மலேசியர். தாயார் சாந்தா த/பெரெங்கநாதன் ஒரு சிங்கபூர் பிரஜை. இவர்களின் இரண்டாவது…
2000 ஏக்கர் நிலம்: சந்தேகங்களுக்கு முனியாண்டியும் வீராவும் விளக்கம் தருவார்களா?
-மு. குலசேகரன், பெப்ரவரி2, 2014. பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த வாரிய இயக்குனர்களை அதிகார பூர்வமாக பேரா முதலமைச்சர் அதே ஆண்டு ஆகஸ்டு 30ஆம் தேதி அறிவித்தார். இன்று வரை இந்த 2…
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி போராட்டம் குறித்த நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி…
மு. குலசேகரன், நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் பத்திரிகை கடந்த 19ந் தேதி, காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெர்னாமாவை மேற்கோள்காட்டி செய்தி ஒன்றை எழுதியிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காட்டுமிராண்டித் தனமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்துகொண்டாதாகக் கூறியுள்ளது. அதையே வாசகர்கள் கடிதம் அங்கத்தில் 24 ஆம் தேதி அன்று…
எல்லார் மூக்கிலேயும் அரசியல்
-முனைவர் ஆறு. நாகப்பன், ஜனவரி 26, 2014. ஒரு ஊர்ல பத்தே பத்து பேர்தான் இருந்தாங்க. அதாவது பத்துக் குடும்பத்துக்கு பத்துத் தலைவருங்க. அந்த பத்துப் பேருக்கு என்ன பேருங்கிறது முக்கியமில்ல. அந்த ஊருக்கு ஒத்த ஊருன்னு பேரு. அதான் முக்கியம். ஒவ்வொரு தலைவருக்கும் மூணு மூணு…