இராகவன் கருப்பையா- ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…
மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!
கி. சீலதாஸ், செம்பருத்தி.காம். சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன். முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய …
மே 5க்கு முன்னால், பின்னால்
-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 27, 2013. மே 5, 13ஆம் பொதுத்தேர்தலுக்கு முன்னால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஒரே மலேசியா முழக்கம் காதைக் கிழித்தது. பிரதமர் நம்பிக்கை என்ற தமிழ்ச் சொல்லைக் கற்றுக் கொண்டார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு கூட்டங்களில் மக்களைச் சந்தித்தார். வாக்குறுதிகளை…
“அல்லாஹ்” தீர்ப்பில் இந்து கடவுள் விஷ்ணு
-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013. மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. . டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ்…
கல்விப் பெருந்திட்டம்: வரலாற்றுப் பிழைகளின் தொடர்ச்சி
-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 13, 2013. மலேசியக் கல்வித் துறையின் கலைத்திட்ட வரலாற்றில் இது வரை நாம் கண்டதையும் அவை நமது அறிவுப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய கடுமையான நேர்வுகளையும் இக்கட்டுரை சுருங்க உரைக்கிறது. தொடர்ந்து இப்போது முன் வைக்கப்பட்டுள்ள மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தரப்…
ஏதோ ஒரு நோக்கம் கொண்ட ஐஜிபியின் அழைப்பை சுரேந்திரன் குப்பையில்…
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், அக்டோபர் 13, 2013. இந்நாட்டு போலீசாரின் நடத்தை, குறிப்பாக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் நடத்தை, அதிலும் குறிப்பாக இன்றைய ஐஜிபி காலிட் அபு பாக்கரின் நடத்தை, போலீஸ் படையின் மீது மக்கள் வைத்திருந்த, வைத்திருக்க வேண்டிய நன்மதிப்புக்கு, நம்பிக்கைக்கு சவால் விடுவதாகத் தெரிகிறது. அவர்கள்…
சாலை நெரிசலும் மூளைக் குடைச்சலும்
-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 10, 2013. சிற்றூர்கள் உட்பட சிறிய, பெரிய எல்லா நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மலேசியாவின் முதல் நிலை பிரச்சனையாகியுள்ளது. சில நகரங்களில் காலை மணி ஆறு முதல் நள்ளிரவுக்குப் பின்னும் நெரிசல் நிரந்தரமாகிவிட்டது. சனி, ஞாயிறுகள், இதனை ஒட்டிக் கூடுதலாக வரும் விடுமுறை…
வெட்கமில்லை! வெட்கமே இல்லை!!
-முனைவர் ஆறு. நாகப்பன், செப்டெம்பெர் 29, 2013. நாடு விடுதலையடைந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்னோ என்ற ஒரே கட்சி தொடர்ச்சியாக ஆட்சி செய்து அற்புதமான அனுபவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளிலும் உலக இஸ்லாமிய நாடுகளின் வரிசையிலும் அதி முன்னேற்றம் அடைந்த நாடு மலேசியா என்று நமது தலைவர்கள்…
சின் பெங்கின் அஸ்தி பேசினால்!
கி.சீலதாஸ். செம்பருத்தி.காம். இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு முன் மலாயா சிங்கப்பூர் பிரதேசங்களில் கட்டுக்கோப்பான, வலுவான அரசியல் இயக்கம் இயங்கவில்லை. 1938ஆம் ஆண்டு இபுராஹீம் யாக்கூப்பின் பெரும் முயற்சியில் கோலாலம்பூரில் கெசத்துவான் மிலாயு மூடா (மலாய் இளைஞர் சங்கம்) அமைக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள் எல்லா மலாய்க்காரர்களையும் ஒற்றுமைப்படுத்தி …
சின் பெங்: நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டாரா அல்லது வாய்ப்பு…
-ஜீவி காத்தையா, செம்பருத்தி .கோம் தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்.என்று மலேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் ஹனிப் ஒமார் நேற்று கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது. சின் பெங்…
சின் பெங்: வரலாற்று வீரர் வரலாற்று நாளான இன்று விடை…
ஜீவி.காத்தையா, செம்பருத்தி.காம். பிடிக்கிறதோ, இல்லையோ, அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் மலேசிய நாட்டின் வரலாறு எழுதப்பட முடியாது என்ற அளவிற்கு நாட்டை கைப்பற்றிய ஜப்பானியர்களையும், நாட்டை ஆண்டு வந்த பிரிட்டீஷ் காலனித்துவவாதிகளையும் எதிர்த்துப் போராடி நாட்டின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர்…
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே. குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு …
கை கட்டி-வாய் பொத்தி- தலையசைப்பதுதான் கூட்டுப்பொருப்பு
கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். உண்மையைச் சொன்னால் அல்லது நல்லதை எடுத்துரைத்தால் சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டுவரும் என்பதற்கு உதாரணமாகக் காட்சி தருபவர் வேறு யாருமல்ல, சாட்சாத் உள்துறை அமைச்சர் – டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாஹீது ஹமிடி. ஒரே அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி அல்லது பல கட்சிகள் ஒன்றுகூடி …
சீன, தமிழ்ப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்: இம்முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், செப்டெம்பர் 9, 2013. இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் கூறப்பட்டுள்ளது. தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 என்று கூறப்படும் மலேசிய அரசின் மிக அண்மையக்…
மலேசிய கல்விப் பெருந்திட்டம்: தமிழுக்கு ஆபத்து
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 5, 2013. தமிழும் சீனமும் உலகின் மூத்த மொழிகள். இவ்விரண்டு மொழிகளுமே அவற்றின் தாயகமான இந்தியா, சீனா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே பள்ளிகளில் முழு நேரமாகப் போதிக்கப் படுகின்றன. இவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட…
மலேசியாவின் நிரந்தரமற்ற தற்போதைய அரசியல் நிலவரம்!
கி. சீலதாஸ், செம்பருத்தி.காம் 13-ஆம் பொதுத்தேர்தல் முடிந்து நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. 5.5.2013- இல் இருந்து இதுவரை நாட்டு நடப்பு, நாட்டின் அரசியல் எந்தத் திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நிர்ணயிப்பது சிரமமாகவே இருக்கும். இதற்குக் காரணம் என்னவெனில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்குத் திருப்தி இல்லாத …
வன்முறை நாடகம்!
- முனைவர் ஆறு. நாகப்பன், ஆகஸ்ட் 30, 2013. இந்திய இளைஞர்கள் நடத்தும் வன்செயல்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் பின்னால் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். (மக்கள் ஓசை 29.8.2013, முதல் பக்கம்) இதைத்தான் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன…
கல்வியில் இந்தியர்களின் நிலை மோசமாகியுள்ளது
கா. ஆறுமுகம். செம்பருத்தி.காம் மலேசியாவில் வாழும் மூன்று முக்கிய இனங்களில் இந்தியர்கள்தான் பலவீனமானவர்கள். அவர்களின் வாழ்வாதார உருமாற்றத்திற்குக் கல்வியால் முக்கிய பங்காற்ற இயலும். இந்த நிலைபாட்டுடன் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பல வகையான திட்டங்களில் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளூம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நமது…
தமிழ்ப்பள்ளிகள் பாதிப்படையும், போராடுங்கள்!
மலேசியக் கல்வி பெருந்திட்டம் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழ்க் கல்வியையும் வெகுவாக பாதிக்கும். எனவே, அதற்காக நமது சமூகம் சீனர்களைப் போல் போராட வேண்டும் எனக் கோருகிறார் தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம். கடந்த வியாழன் அன்று (22.8.2013) துணைப்பிரதமர் முஹிடின் யாசின் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) மீது எதிர்ப்பு…
எவரஸ்ட் மூர்த்தியின் மரணமும், காளியம்மாவின் கதறலும்
இமயமலை வீரர் மூர்த்தி மரணமடைந்ததைத் தொடர்ந்து சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன். அவர் உயிரோடு இருக்கும்போது இஸ்லாத்தைத் தழுவிட்டாராம், எனவே, இஸ்லாமிய இலாகா மூர்த்தியின் சடலத்தைத் தம்மிடம் ஒப்புவிக்கும் அதிகாரத்தை ஷரியா நீதிமன்றத்தில் இருந்து அது பெற்றது. இதை அறிந்த அவருடைய மனைவி காளியம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்…
அல்லாஹ் விவகாரம்: நஜிப்பின் 10 கட்டளைகள் ஒரு கண்துடைப்பா?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி. கோம். ஆகஸ்ட் 20, 2013 இந்நாட்டில் அல்லாஹ் என்ற சொல்லை இஸ்லாமியர் அல்லாதவர்கள் பயன்படுத்துக் கூடாது. ஆண்டவனை குறிக்கும் அச்சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கடுமையான போக்கு நிலவுகிறது. "அல்லா என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது விசேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது. இதை இஸ்லாமியர் அல்லாதவர்கள்…
திருடப்பட்ட எகிப்திய புரட்சியின் பின் என்ன நடைபெறுகிறது
நன்றி: மைற்கற்கள் (http://shkifthihar.blogspot.com) எகிப்தில் இராணுவப் பயங்கரவாத தாக்குதலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் ஆகியோறின் விபரங்களை ஆதாரங்களுடன் வெளியிடப்போவதாக இஹ்வான்கள அறிவித்துள்ளனர். VIDEOஎகிப்தில் இராணுவ சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்ஷியிக்குஆதரவாக நடாத்தப்படும் தொடரானஆர்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் நேற்றுநடத்திய தாக்குதல்களில் 2500 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக இஹ்வான்களின்உதியோகபூர்வமற்ற தாகுவல்கள்குறிப்பிடுகிறது. இதேவேளை 525 பேர் வரைகொல்லப்பட்டுள்ளதாகவும் 3700 பேர் காயமடைந்துள்ளதாகவும் எகிப்து இராணுவ நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச…
ஓர் இந்து, முஸ்லிமுடன் குடும்பம் நடத்துவது குற்றமா?
கி. சீலதாஸ், செம்பருத்தி.காம் (சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 6 - இதற்கு முன்பு வெளியான பகுதிகள் இப்பகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன). ஷியாமளாவும் டாக்டர் ஜெயகணேசனும் 1998ஆம் ஆண்டு இந்து ஆச்சாரப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 19.11.2002-இல் ஜெயகணேஷ் இஸ்லாத்தைத் …
குழந்தைகளை கைப்பற்ற குறுக்கு வழி
எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது? இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில்…