இராகவன் கருப்பையா - சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கர், ஷா ஆலாம் பகுதியில் மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான். அக்கொலையை புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இரு கொலையாளிகளுடன் சேர்த்து தற்போது ஒட்டு மொத்த மலேசியர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது சற்று…
“Keling memang dasar pariah sejak sejarah lagi”
ஜீவி. காத்தையா, செம்பருத்தி.காம் தேசிய தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஆகவே, சுங்கை பூலோ குளியலறை ஒன்றும் புதியதல்ல. அவ்வாறே, இந்திய மாணவர்களை இழிவுபடுத்திய பள்ளி ஆசிரியர்களைத் தற்காப்பதற்காக விரைந்தோடும் துணை அமைச்சர்களின் செயல்பாடுகளும் புதிதல்ல. சுங்கை பூலோ ஸ்ரீ…
தாய்மொழிக்கல்விக்காக டோங் ஸோங் விடுத்த 728 பிரகடனம்
செம்பருத்தி.கோம், ஜூலை 27, 2013. மலேசிய சீன மன்றங்கள் 728 ஒருங்கு கூடுதல் கல்வி பெருந்திட்டம் 2013-2025 க்கு கண்டனம் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கு தீங்கானது மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்) ஏற்பாடு பிரகடனம் மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்)…
மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தை எதிர்த்துப் போராட சபதம்!
செம்பருத்தி.காம் டோங் ஜவ் ஸோங் (DJZ) என்ற சீனக் கல்வி அமைப்பின் தலைவர் யாப் சின் தியன் ‘ மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025’ எதிர்த்து அது தாய்மொழிக் கல்விக்கு ஏற்ற வகையில் மாற்றம் காணும் வரை போராடப் போவதாக சபதமிட்டார். இன்றுக் காலை கோலாலம்பூர் சூங்…
மலேசியாவில் ஊழல்
பூபாலன் முருகேசன். செம்பருத்தி.காம் ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் ‘போர்’ தொடுத்திருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருப்பதினூடே, மலேசியாவில் ஊழலின் அளவு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. GTP எனப்படும் அரசாங்க உருமாற்றத் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய அடைவு நிலைக்கான முக்கிய த்துறைகளின் கீழுள்ள ஊழல் எதிர்ப்பு…
நஜிப்பை அம்னோ அகற்றினால் – நமது நிலை என்ன?
கா. ஆறுமுகம். செம்பருத்தி.காம் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முதன் முதலாக மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற மக்கள் கூட்டணி எதிர்கட்சியாகவும் பெரும்பான்மை வாக்குகளை இழந்த தேசிய முன்னணி ஆளும் கட்சியாகவும் உள்ளன. நியாயமான தேர்தலா என்ற வினா ஒரு புறம் இருக்க, அடுத்த தேர்தலில் தேசிய…
இந்து பெருமக்கள் இனியும் ஏமாறக்கூடாது, மோகன் ஷான்
ஜிவி. காத்தையா, செம்பருத்தி.காம் மத மாற்ற பிரச்னைகளால் இந்நாட்டு இந்துக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இந்துக்களில் பலர் இப்பிரச்னை குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்று இன்று காலை பத்துமலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு" நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மலேசிய…
முகமட் நூர், கல்விச் சட்டம் 1996 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதா?
-சி.பசுபதி, தலைவர், தமிழ் அறவாரியம், ஜூன் 28, 2013. முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா தாய்மொழிப்பள்ளிகளுக்கு தேசிய கல்வி அமைவுமுறையில் இடமில்லை, ஏனென்றால் கூட்டரசு அரமைப்புச் சட்டம் அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆகவே, அவை மூடப்பட வேண்டும் என்று கடந்த மே 12 இல்…
தாய்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்: மூடப்படும் வரையிலா?
ஜீவி காத்தையா, செம்பருத்தி.காம். ஜூன் 18, 2013. தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், நிலைநிறுத்தப்படும் என்று இன்னொரு தரப்பினரும் மீண்டும் ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த இரு தரப்பினரின் ஒப்பாரிகள் தாய்மொழிப்பள்ளிகளை இடுகாட்டிற்கு அனுப்புவதற்காக தயாராகும் செயல்பாடாகும். 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாய்மொழிப்பள்ளிகள்…
பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தையின் மதம் மாற்றல்; சிலாங்கூரில் எப்படி?
-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2013. தகப்பனுக்கு மட்டும் பிறந்த குழந்தையும் இல்லை. தாய்க்கு மட்டும் பிறந்த குழந்தையும் இல்லை. ஆனால், இந்நாட்டில் ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வதற்கு அக்குழந்தையின் ஒரு பெற்றோர் முடிவு செய்தால் போதும். சிலாங்கூர் மாநிலத்தில் அதுவும் தேவையில்லை. இங்கு அது…
வேள்பாரி: “நீங்களும் அரசாங்கம்தான், இல்லையா?”
-ஜீவி காத்தையா, ஜூன் 6, 2013. பழமை வாய்ந்த மஇகாவில் ஒரு புதிய சலசலப்பு தென்படுகிறது. இத்தனை ஆண்டுகாலமாக "மனு கொடுப்போம்", மகஜர் கொடுப்போம்", வேண்டுகோள் விடுக்கப்படும்", "கேட்கப்படும்", போராட்டம் நடத்தப்படும்" என்றெல்லாம் படும், படும் பஜனை பாடி, எதுவும் கெஞ்சியபடி கிடைக்காததால் இனிமேல் எதுவும் கேட்க மாட்டோம்,…
பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்ட மன்றங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றியது ஒரு புதிய சாதனையாகும். பிரதமர் நஜிப்பின் தலைமையில் பாரிசானின் களம் இறங்கியபோதும் துணிவாக போரடி மாற்றம் படைத்தார்கள் சிலாங்கூர் மக்கள். சுமார் 53 விழுக்காடு…
நஜிப்பின் அரசமைப்புச் சட்ட குளறுபடி!
2013, மே 6-இல் பிரதமராகப் பொறுப்பேற்றதும் நஜிப் அப்துல் ரசாக் முதல்வேலையாக அமைச்சரவையை அமைத்தார். பிரதமர் அமைச்சரவையை விருப்பம்போல் அமைத்துவிட முடியாது. அரசமைப்பைப் பின்பற்றித்தான் அமைச்சர்களை நியமனம் செய்ய வேண்டும். கூட்டரசு அரசமைப்புச் சட்ட பகுதி 43(2)(பி) அமைச்சர்கள் “நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினர்களாக இருக்க…
மலேசியாவின் இருண்ட காலம்
'நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு' என்று யாரோ கொடுத்த குரலைக் கேட்டுத் தேர்தல் நாட்டாமை பொதுத்தேர்தல் 13இன் முடிவைக் கச்சிதமாக மாற் றிச் சொல்லிவிட்டார். 'எங்கள் வெற்றி கொள்ளையடிக்கப்பட்டது' என்று முடிவைக் கேட்ட அடுத்த வினாடியே மக்கள் கூட்டணி அறிவித்தது. இது பொத்தாம் பொதுவாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அல்ல.…
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.…
ஐபிஎப் போராட வேண்டும்!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். "எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை நான் ஐபிஎப்-இல்தான் இருப்பேன்” என்றவர் முன்னாள் சன்பெங் தமிழ்ப்பள்ளி மாணவரும் சுமார் மூன்று இலட்ச ஏழைத் தமிழர்களின் ஏக்கப் பெருமூச்சை தனது சுவாசமாகக் கொண்டிருந்த எம்.ஜி.பண்டிதன் ஆவார். ஏழைக் குடும்பத்தில் எட்டாவது…
தமிழும் சீனமும் அழியத்தான் வேண்டுமா?
தமிழ் சீனப் பள்ளிகளை அகற்றி , அங்கு தேசிய மொழியாகிய மலாய் மொழி போதிக்கப் படுமேயானால் , இன ஒற்றுமை மலேசியாவில் ஓங்கும் என்ற அர்த்தத்தில் Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இதைப்பற்றி எண்ணிலடங்கா எதிர்ப்புக்கள் நிறையவே வந்துவிட்டன. குறிப்பாக …
13-வது பொதுத் தேர்தல் : செத்துப்போன ஜனநாயகத்தின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!
உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது. தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான…
பாலாவின் மனைவி : ஒரு மறைக்கப்பட்ட உண்மை…
அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும்…
இராமன் ஆள, பீமனாக மாற்றம் காண்போம்!
இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? சீதையை யார் கடத்திலாலென்னா? சீதையை யார் சீரழித்தாலென்ன? நமக்கு வேண்டியது எலும்புத் துண்டு! இந்த எலும்புத் துண்டுக்காக கடந்த 57 ஆண்டுகாலமாக இந்நாட்டை ஆண்டு இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களின் சீதையை கடத்திச் சென்று சீரழைத்து விட்ட பாரிசான் கூட்டணிக்கு சீதையை இழந்து…
நஜீப் எனும் நல்லவர்…!
"நானும் மாற்றம் வேணுமுன்னு நினைக்கிறேன்... ஆனா நஜீப் நல்லவர். அதனால் பாரிசானுக்கு வாக்களிக்கிறேன்" கோழைகளின் ஆகக் கடைசியான சமரசக் கூற்று இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் 'நல்லவர்' எனச் சொல்ல மிக முக்கியக் காரணி பாரிசான் அரசாங்கம் கொடுத்த 500 ரிங்கிட். நன்றி உணர்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது இந்தியர்களின்…
மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!
வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம் இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி…
முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!
அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு 'தமிழன்டா' என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும் தமிழர்களிடம் இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. அண்மைய காலமாகக் கண்களில் தட்டுப்படும் தமிழ் மக்களிடமெல்லாம் தேர்தல் குறித்தே பேச்சைத் தொடங்குகிறேன். வேறெதையும்விட இதுவே அவர்களின் மன…
மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!
ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள். அவர்கள் தொணி இவ்வாறு…