இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர். ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே,  இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை…

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரையோட்டும் மஇகா!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர் மஇகாவின் சாதனைகள் என்ற செய்திகள் அண்மைக் காலமாக  தமிழ் ஊடகங்களில் வெளிவருவது, வேதனைகள் படிந்த மஇகா  சுவருக்கு வெள்ளையடிக்கும் வெற்றுச் செய்திகளாகவே தோன்றுகிறது. ஆனால் மஇகா என்ற சுவர் வரலாற்றின் கடப்பாடு என்பதால் மட்டும் அது அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை.…

PBS : மாணவர்களை கொல்ல முஹிடினின் திட்டமா முருகா?

முருகா... நீ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன். சிவனே உங்கிட்ட கைக்கட்டி பவ்வியமா பாடம் கேட்டதா கதையெல்லாம் உண்டு. அப்படி இருக்கும் போது எங்க நாட்டுல மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்கும் இந்த முஹிடினின் அட்டகாசத்தை நீ கொஞ்சம் அடக்க மாட்டியா? சும்மா வயலு வரப்பு…

ஒப்பா காங்ணாத்தில் ஆப்பு அடிச்சிட்டாங்களே முருகா!

முருகா வேறு வழியே இல்லை. நான் நேரா உன்னைப் பார்த்து முறையிட ஆறுபடை வீட்டுக்கும் ஓர் அவசர பயணம் வரலாம் என நினைக்கிறேன். எங்க நாட்டுப் பிரதமர் அவ்வளவு குழம்பி போயிருக்கிறார் முருகா. மலேசிய வரலாற்றில  நஜீப் போல ஓர் அறிவு ஜீவிதமான பிரதமரை நான் கண்டதில்ல. இதை…

அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு?

மலேசியாவின் முன்னால் நான்காவது பிரதமர். அவருக்கு அடுத்து அப்துல்லா படாவி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக அவருக்கு இடையூறாக இருந்தார். அப்துல்லாவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் நடப்பு அரசுக்குத் தொந்தரவாக இருந்தார். வயதாகி பதவி விலகிய நிலைக்கொள்ளாமை அவரை ஆட்டிப் படைத்தது. மண்டை சூடாகியும் அதிகாரப் பற்று…

சரவணனுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமே முருகா!

முருகா... அடியோர்க்கு அடியவனே. போயும் போயும் ம.இ.கா பசங்கள இப்படிக் குழப்பலாமா? ஏற்கனவே பழனிவேலுவால ரோட்டத்தாண்ட முடியாத குறைய உங்கிட்ட சொல்லி புலம்பனுதுக்கே தீர்வு கிடைக்கல... இதுல சரவணனுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போனா தாங்குமா இந்தத் தமிழ் சமுதாயம்! நேற்று காலையிலேயே தினசரிகள புரட்டுனேன். கொஞ்ச…

சி.பாண்டிதுரைக்குச் சூடா ஒரு ‘டத்தோ’ பட்டம் பார்ர்ர்சல் ! (…

-ம. நவீன் அண்மையில் ஓவியர் சந்திரனின் நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. டாக்டர் Read More

“பழனிவேலுவினால ரோட்டத் தாண்ட முடிஞ்சா… நான் மொட்டை போடுறேன் முருகா!”

முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா 'ஒற்றுமை பொங்கலுக்கு' எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் 'ஒற்றுமை பொங்கல்' பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு…

“பிரதமருக்கு நெருக்கமானவங்க யாராவது இருந்தா, இதை அவர்கிட்ட சொல்லிருங்கப்பா…”

இந்தக் கட்டுரையை எழுத முழு முதற்காரணம் இரக்கம்தான். ஆமாம், நமது நாட்டு பிரதமர் மேல் கொண்ட இரக்கம்.  தேர்தல் முடிந்த பின்பு அவர் பிரதமராக இல்லாமல் போவதற்கான  சாத்தியங்கள் இருந்தாலும், இருக்கும் வரையாவது அவர் மனம் குழம்பாமல் இருப்பதை பாதுகாப்பது நமது கடமை அல்லவா? "வரும் தேர்தலில் ஆட்சியைப்…

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சரிவு? என்ன செய்யலாம்?

தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன்  இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு…

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே?

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 31, 2013. கி.மு 300 முதல் 1279 வரை, தஞ்சையையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராக கொண்டு புலிக்கொடியை காற்றில் படபடக்க விட்டார்களாம் சோழ மன்னர்கள். கி.மு 500 துவங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கொற்கை, மதுரை,தென்காசி, திருநெல்வேலி போன்ற…

“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு”

“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு" பொருத்தமான அடையாளக் கார்டுகளைப் பெறுவதற்கு கடந்த 12 ஆண்டுகளாகப் போராடி வரும் லெட்சுமி ராமசுந்தரம் அடிக்கடி மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் சொற்றொடர் அது தான். நிபோங் தெபாலைச் சேர்ந்த அவர், ஒவ்வொரு முயற்சியிலும் கிடைத்த தோல்வியால் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு…

யாரையும் யாரும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று சொல்லித்தர வேண்டும்

-பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்) (Joint Action Group for Gender Equality (JAG)), ஜனவரி 29, 2013. வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 'அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம்.…

கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு…

புத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை…

தமிழ் நாளிதழ்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே!

மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின. அந்நிலைக்கு ஆபத்து வந்துவிட்டதாகவும்…

யாரும் துன்புறுத்தப்படக் கூடாது

-ஆண்-பெண் சம நிலைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கடந்த இரண்டு வாரங்களில் கெடா அலோர் ஸ்டாரில் ஒரு மாது கொலை செய்யப்பட்டார். இன்னொருவர் பெர்லிஸ் கங்காரில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்த சம்பவங்களுக்கு பொறாமை அடைந்த கணவர்களே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. 2013…

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலகத் தமிழர்கள் எழுச்சி பெறவேண்டும்

உலகின் பல பகுதிகளில் வாழும் 12 கோடி தமிழர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் நிலைநாட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெற்று ஓரணியில் இணைய வேண்டும் என தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் மாலை மணி 4-க்கு ஆரம்பமான 'தமிழ்…

ஹிண்ட்ராப் செயல் திட்டமே இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வாகும்

-வி. சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 21/12 2012. 13 ஆவது பொது தேர்தலுக்கான முரசு முழக்கங்கள் முன் எப்போதையும் விட இப்பொதுவெகு சமீபத்தில் ஒலிக்க துவங்கி விட்டன. இனி விடியப் போகும் எதோ ஒரு  நாளில், மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு பொது தேர்தலுக்கான…

சிறுபான்மையினர் என்ற ஒப்பாரி ஏன்?

இந்நாட்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எழுப்பப்படும்போது அவர்கள் சிறுபான்மையினர் என்று முத்தாப்புடன் தொடங்கிறது. இந்நாட்டு இந்தியர்கள் இந்நாட்டின் குடிமக்கள், இந்திய மலேசியர்கள். குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் இந்நாட்டு இதர குடிமக்களுடன் (சீன மலேசியர், மலாய்/இந்தோனேசிய மலேசியர், சாபா, சரவாக் மலேசியர்) சேர்ந்த பெரும்பான்மையினராவர். அப்பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினர் இருக்க…

கம்போங் மேடான் தாக்குதல்: பல்லினப் பணிப்படை அமைக்க வேண்டும்

சிறுபான்மை இனத்தினரான இந்தியர்கள் மீது கம்போங் மேடானில் நடத்தப்பட்ட தாக்குதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 8 இல் தொடங்கி மார்ச் 15 வரையில் நீடித்தது. இத்தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர்…

அதிகமாக ஒன்னும் கேக்கல, கொஞ்சம் பாத்து குடுங்க சார்!

ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால், ஆட்டோக்காரர் மீட்டரை பார்ப்பார். ஆளைப் பார்ப்பார். பின்னர் முழங்கையைச் சொறிவார். அதன் பின்னர் "பாத்து குடுங்க சார்", என்று கூறுவார். கடந்த வெள்ளிக்கிழமை த ஸ்டார் நாளிதழில் "We didn't ask for a lot" என்ற செய்தியைக்…

21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடி: ‘பாரிசான் அனைத்து இனத்தினரிடமும்…

நேற்று ஜனநாயக செயல் கட்சி (டிஎபி) பேராளர் மாநாட்டில் நடந்தது பாரிசான் நேசனலில் (பிஎன்) நடப்பதில்லை. ஏன்? பாரிசான் அனைத்து இனத்தினரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது என்று இந்நாட்டு இந்தியர்களை வெற்றிகரகமாக ஓரங்கட்டிய அம்னோ/பாரிசான் அரசின் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். டிஎபி சீனர் ஆதிக்கம் கொண்ட கட்சி. அது…

“…நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகமே இல்லை”, ஜி.பழனிவேல்

இந்த நாட்டின் இன்றையக் குடிமக்களின் அடித்தளம் வந்தேறிகள். அவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆவர். சுதந்திர மலேசியாவின் பிரதமர்கள் அனைவரும் வந்தேறிகள்தான். இன்றையப் பிரதமர் நஜிப் ரசாக் இந்தோனேசிய வந்தேறி. சுலவாசியிலிருந்து குடியேறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த இவர் இந்தப் பின்னணி குறித்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். நஜிப் ரசாக்கை…