தமிழ்மொழி அரசு மொழிகளில் ஒன்றாக வேண்டும் – தமிழ் அறவாரியம்

இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ் அறவாரியம்,  லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம்,  கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம், இக்ராம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்பு, பூர்வீக குடிகள் அமைப்பு, மைஸ்கில்ஸ் அறவாரியம்…

இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – நாம் இருப்பதையும் இழக்க…

உலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாகப் பயன்படுத்தப்படுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும், தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலகத் தாய்மொழி நாள் என்று அறிவித்தது. உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து…

வங்காள தேச மாணவர்களின் குருதியில் உருவான அனைத்துலகத் தாய்மொழி நாள்

  - சரவணன் இராமச்சந்திரன்,  பெப்ரவரி 21, 2017.   அனைத்துலகத் தாய்மொழி நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரித் திங்கள் 21-ஆம் நாள் உலககெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் பின்னணியில் குருதி சிந்திய வரலாறும் நான்கு மாணவர்களின் மரணங்களும் இருக்கின்றன என எத்தனை பேர் அறிவோம்? வரலாற்று அறிவொன்றே…

இருமொழித் திட்டத்தில் கல்வி அமைச்சு கடமை தவறியதா? இரத்து செய்யக்…

இருமொழித்  திட்டத்தை அமலாக்கம் செய்ய மலேசியாவில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு   வழங்கியுள்ளதாக கருதப்படும் அனுமதிகளை இரத்து செய்ய வேண்டும் என்று    கோரும் குறிப்பாணை ஒன்று இன்று கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டது. இந்த அனுமதிகள் கல்வி அமைச்சின் பொறுப்புக்கு அப்பாற்பட்டுள்ளதாகவும் அவற்றை இரத்து செய்யத்…

தைப்பூசம் ஒரு பொழுதுபோக்கோ வர்த்தக நிகழ்ச்சியோ அல்ல, சேவியர் கூறுகிறார்

  ஒற்றுமையுடன் அனைத்து பக்தர்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் எந்தப் பயமும் பாதகமும்இன்றி அனைவரும் தைப்பூசப் பெருவிழாவைக் கொண்டாட வாழ்த்துகள் கூறுகிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.   இவ்வாண்டு பத்துமலை  தைப்பூசத் திருவிழாவின் போது…

தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை!

இருமொழித் திட்டத்தை தவறாக கையாண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மீது கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு  இன்று காலை  செந்துல் உணவகத்தின் செய்தியாளர் அரங்கில்…

பரஞ்சோதி முத்துவேலுவின் பரதத்தில் திருமுறை

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக தமிழர்களின் கலையை மீட்டெடுக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற  உள்ளது. அதுதான் பரதத்தில் திருமுறை. பரதம் என்பது என்ன என்பதில் சிக்கல் உள்ளது, அதை தமிழ்ப்படுத்தும் வகையில் திருமுறையில் உள்ள நால்வர் பெருமக்களின் ஒன்பது பாடல்களுக்கு  ஒரு நாட்டிய வடிவம்…

இரு மொழித்திட்டம் ஒரு வரலாற்றுத்தவறு! – கா. ஆறுமுகம்

இரு மொழித்திட்டம் என்பது அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை விரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலமொழியில் வழங்குவதாகும். இந்தத் திட்டம் குறிப்பாக பெரும்பான்மை ஏழ்மை மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்புடையதல்ல என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பகாலம் தொட்டே வறுமை நிலை குழந்தைகளின் சரணாலயமாகவே இருந்து வருகின்றன.…

தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்டும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025

-ஜீவி காத்தையா. மகாபாரதம் கண்ட ஸ்வர்ணபூமியில், கடாரம் கொண்ட சோழ மன்னனின் இனத்தினரான தமிழர்கள், தற்போதைய சூழ்நிலையில் இந்தியர்கள்/மலேசியர்கள், மலேசியாவில் கடந்த இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆப்ரிக்க மக்களைப் போல் துன்பமயமான வாழ்க்கையில் சிக்கி சீரழிந்தனர், சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போலவே…

இருமொழித் திட்டம் பற்றிய வினா – விடை

உலகக் கல்வி நிறுவனமாகிய UNESCO-வின் பரிந்துரையின்படி தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியைக் கற்க வேண்டும். தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி உரிமை பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்ப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே…