தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’

 (சீ. அருண், கிள்ளான்) குறுகிய கிராமமாக ஆகிவிட்டது உலகம்; உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தவர்களாக ஆகிவிட்டனர் என்னும் கூற்று பரவலாக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டுள்ள இக்கூற்று ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் களமாக அறிவியல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இருப்பினும், அறிவியல்…

ஒரே மலேசியா! ஒரே ஒடுக்குத்தனம்!

இன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம்,…

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்

-ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு Read More