இராகவன் கருப்பையா- ஒர் எதிர்கட்சி அரசியல்வாதியாக இருந்த காலத்தில் சிங்கம்போல் கர்ஜித்துக் கொண்டிருந்த ஜ.செ.க. துணைத் தலைவர் கோபிந் சிங்ஙின் அரசியல் வாழ்க்கை தற்போது இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தை நோக்கி பயணிப்பதைப் போல் தெரிகிறது. இலக்கவியல் அமைச்சராக தற்போது அவர் பொறுப்பு வகிக்கும் போதிலும் கட்சியில் அவர் செல்வாக்கை…
மறைக்கப்படும் சுதந்திர வீரர்களின் வரலாறுகள்
[கா. கலைமணி - [email protected]] மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்ட Read More
சிம்பாங் லீமா II தமிழ்ப்பள்ளி: நஜிப்பை நம்பலாமா?, ஜீவி காத்தையா
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளி. 106 ஆசிரியர்களைக் கொண்ட Read More
Education is about having a choice, Kua Kia…
In the raging controversy over the continuance of the PPSMI (Teaching of Science and Maths in English) option, there seems to be at least two main arguments put forward for not allowing it, namely, (i)…
நமது பள்ளிப் பிள்ளைகள் பலிகடாக்களா?, லிம் தெக் கீ
கடந்த ஒராண்டில் மட்டும் கல்வி அமைச்சின் பிற்போக்கான கொள்கைகளினால் எழுந்த மூன்று சர்ச்சைகள் நமது கல்வி முறையை பின்னடைவு அடையச் செய்துள்ளன. அந்தக் கொள்கைகள் வருமாறு: 1) 4ம் படிவத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்க ஆங்கிலத்துக்குப் பதில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது; 2) பள்ளிக்கூடங்களில் "இண்டர்லாக்"' நாவலைக்…
காமன்வெல்த் மாநாட்டில் (CHOGM) சோரம் போகும் மலேசியா!
[கா. ஆறுமுகம்] ஒரு கொலைகாரனுக்குத் துணைபோவதை எப்படி வர்ணிப்பது! சுமார் 40,000 தமிழர்களை கொன்று Read More
நஜிப் தீபாவளி கொண்டாடுகிறார்; லட்சுமி உயிருக்குப் போராடுகிறார்
-ஜீவி காத்தையா. இன்று தீபாவளி திருநாள். இருப்பவர்களுக்கு ஒளிமயமான நாள். இல்லாதவர்களுக்கு இருண்ட நாள். அனைத்து வசதிகளையும் உடைய பிரதமர் நஜிப் அவருடைய எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காக தீபாவளியை வீதி வீதியாகச் சென்று கொண்டாடுகிறார். இந்தியர்களின் காலைப் பிடித்துப் பார்க்கிறார், கையைக் குலுக்கிப் பார்க்கிறார். வசதி படைத்த இந்துப்…
தீபாவளி: பிரதமர் நஜிப் தரிசனம் அளிக்கிறார்
-ஜீவி காத்தையா. தீபாவளி நாளான புதன்கிழமை அக்டோபர் 26, 2011 காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நாட்டின் மூன்று இடங்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மலேசிய இந்து சங்கத்தின் அறிவிப்பின்படி இந்நிகழ்ச்சி காலை மணி…
தாய்மொழிப்பள்ளிகள்: எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வது ஏன்?
-ஜீவி காத்தையா. இந்தியர்களுக்கு திடீரென்று மீண்டும் வீரம் வந்து விட்டது! தமிழ்ப்பள்ளிகளை Read More
பெர்சே 2.0 மக்களாட்சிக்கான மறுமலர்ச்சி!
- அருண், கிள்ளான். கடந்த 9.7.2011-இல் பெர்சே பேரணி நடந்தேறியது. பல்வகை போராட்டங்களுக்கிடையே இப்பேரணியை நடத்தியாக வேண்டியிருந்தது. மக்களாட்சி அரசின் குறியீடாக இருப்பது அறம் சார்ந்த தேர்தல் முறையாகும். நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடத்தப்படும் தேர்தலால், அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுப்பெறும். மக்களின் நம்பிக்கையை நிறைவாகப்…
கரும்தங்கம் விளைந்த பூமி பத்து ஆராங் நூற்றாண்டு தினம்
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பத்து ஆராங் நகருக்கு சில சிறப்புகள் உண்டு. மலாயாவில் நிலக்கரி எடுக்கப்பட்ட ஒரே இடம் பத்து ஆராங். பிரிட்டீஷ் மலாயாவின் போக்குவரத்துதுறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு பத்து ஆராங் ஆற்றிய பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பத்து…
ஆட்சியாளர்களை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்திய அம்னோ
-ஜீவி காத்தையா. பேராசிரியர் அசிஸ் பாரியும் மலேசியாகினியும் சிலாங்கூர் சுல்தானையும் ம Read More
இந்திய சமுதாயப் பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிக்காட்டுகிறது ‘மைஸ்கில்’ அறவாரியம்
இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றே அடித்தளமிட்டு செயல்பட்டால்தான் எதிர்கால Read More
பக்காத்தான் பதவி ஏற்றால் ஓட்டையில்லாத பட்ஜெட் – பாக்கெட் இல்லாத…
சுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் Read More
லிம் லியன் கியோக்: சீனமொழி கல்வியின் ஆன்மா
உயிர் மொழிக்கு; உடல் மண்ணுக்கு. இவ்வாறு முழக்கமிடும் பலரின் குரல் இந்நாட்டில் ஒலிப்பதுண்டு. ஆனால், இதோ ஒருவர், சுலோகமிடுவதற்கும் அப்பால் சென்றுள்ளார். மொழிக்காக போராடி தனது தொழிலுக்கான உரிமமும் தனது உரிமைக்கான குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவராக கோலாலம்பூர், ஜாலான் கெராயோங் ஹோக்கியான் கல்லறையில் இந்நாட்டு சீனமொழிக்கான போராட்டத்தின் ஆன்மாவாக…
ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்
[கா. ஆறுமுகம்] தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி Read More
கடமையைத் தள்ள வேண்டாம், நஜிப்பிற்கு தமிழ்அறவாரியம் அறிவுறுத்து
தாய்மொழி கல்விக்கான திட்டங்களுக்கும் நிதியுதவிகளுக்குமான அரசின் கடமையை தனியாரிடம் தள்ளி விட வேண்டாமென பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 26 செப்டம்பர் அன்று சூதாட்டத்தின் வருவாயில் குறைந்தது ரி.ம 100 மில்லியனை ‘சமூக இதயம்’ என்ற நிதியமைப்பின் வாயிலாக தேவைபடும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுமென அறிவித்தார். …
மாட் சாபுவும் மரமண்டைகளும்
[கா. ஆறுமுகம்] “மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…
சலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா?
[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்] இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது. இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும். மலேசியர்கள்…
ஒரே மலேசியாதானே! கல்விக்கொள்கை வேறுபாட்டை ஒழி!
அரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம். சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக…
மனோகரனும் மலேசியக் கொடியும்
"பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் மலேசியக் கொடியை மாற்றுவோம்" என்றும், அது அமெரிக்கக் Read More
அம்னோ-மஇகா கூட்டணியால் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?
கடந்த 54 ஆண்டுகளாக இந்திய மலேசியர்களை ஒரங்கட்டி அவர்களை கடைநிலை சமூகமாக்கிய அம்னோ-மஇகா அடங்கிய பாரிசானுக்கு எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய மலேசியர்கள் தங்களுடைய ஒரே தற்காப்பு ஆயுதமான "வாக்குகளை" தங்களை அழித்து நாசமாக்கிய ஆளும் கட்சிக்கு அளிக்கலாமா? 2008 மார்ச் 8 இல் இந்திய…
எப்படிப் பெற்றோம் மெர்டேகா? போதுமய்யா… விட்டு விலகய்யா!
(டாக்டர். டி. ஜெயக்குமார்) அவசரகாலச் சட்டத்தின் (இஓ) கீழ்த் தடுத்து வைக்கப்பட்ட நான் திடீரென்று விடுவிக்கப் Read More
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’
(சீ. அருண், கிள்ளான்) குறுகிய கிராமமாக ஆகிவிட்டது உலகம்; உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தவர்களாக ஆகிவிட்டனர் என்னும் கூற்று பரவலாக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டுள்ள இக்கூற்று ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் களமாக அறிவியல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இருப்பினும், அறிவியல்…