“அறிவுச் சோறு போடுங்கள், அரிசிச் சோறு வேண்டாம்”

ரவாங் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 7) சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் தொடர்ந்து நடத்தும் தீபாவளி போன்ற பெருநாள் உபசரிப்புகள் குறித்து தெரிவித்த கருத்துகள். செல்வம்: இதெல்லாம் அரசியல் காரணத்துக்குத்தான். எல்லா மக்களையும் நேரில்…

அனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….?

[கா. கலைமணி - [email protected]] 1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் Read More

மறைக்கப்படும் சுதந்திர வீரர்களின் வரலாறுகள்

[கா. கலைமணி - [email protected]] மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்ட Read More

நமது பள்ளிப் பிள்ளைகள் பலிகடாக்களா?, லிம் தெக் கீ

கடந்த ஒராண்டில் மட்டும் கல்வி அமைச்சின் பிற்போக்கான கொள்கைகளினால் எழுந்த மூன்று சர்ச்சைகள் நமது கல்வி முறையை பின்னடைவு அடையச் செய்துள்ளன. அந்தக் கொள்கைகள் வருமாறு: 1) 4ம் படிவத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்க ஆங்கிலத்துக்குப் பதில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது; 2) பள்ளிக்கூடங்களில் "இண்டர்லாக்"' நாவலைக்…

நஜிப் தீபாவளி கொண்டாடுகிறார்; லட்சுமி உயிருக்குப் போராடுகிறார்

-ஜீவி காத்தையா. இன்று தீபாவளி திருநாள். இருப்பவர்களுக்கு ஒளிமயமான நாள். இல்லாதவர்களுக்கு இருண்ட நாள். அனைத்து வசதிகளையும் உடைய பிரதமர் நஜிப் அவருடைய எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காக  தீபாவளியை வீதி வீதியாகச் சென்று கொண்டாடுகிறார். இந்தியர்களின் காலைப் பிடித்துப் பார்க்கிறார், கையைக் குலுக்கிப் பார்க்கிறார். வசதி படைத்த இந்துப்…

தீபாவளி: பிரதமர் நஜிப் தரிசனம் அளிக்கிறார்

-ஜீவி காத்தையா. தீபாவளி நாளான புதன்கிழமை அக்டோபர் 26, 2011 காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நாட்டின் மூன்று இடங்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மலேசிய இந்து சங்கத்தின் அறிவிப்பின்படி இந்நிகழ்ச்சி காலை மணி…

தாய்மொழிப்பள்ளிகள்: எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வது ஏன்?

-ஜீவி காத்தையா. இந்தியர்களுக்கு திடீரென்று மீண்டும் வீரம் வந்து விட்டது! தமிழ்ப்பள்ளிகளை Read More

பெர்சே 2.0 மக்களாட்சிக்கான மறுமலர்ச்சி!

- அருண், கிள்ளான்.   கடந்த 9.7.2011-இல் பெர்சே பேரணி நடந்தேறியது. பல்வகை போராட்டங்களுக்கிடையே இப்பேரணியை நடத்தியாக வேண்டியிருந்தது. மக்களாட்சி அரசின் குறியீடாக இருப்பது அறம் சார்ந்த தேர்தல் முறையாகும். நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடத்தப்படும் தேர்தலால், அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுப்பெறும். மக்களின் நம்பிக்கையை நிறைவாகப்…

கரும்தங்கம் விளைந்த பூமி பத்து ஆராங் நூற்றாண்டு தினம்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பத்து ஆராங் நகருக்கு சில சிறப்புகள் உண்டு. மலாயாவில் நிலக்கரி எடுக்கப்பட்ட ஒரே இடம் பத்து ஆராங். பிரிட்டீஷ் மலாயாவின் போக்குவரத்துதுறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு பத்து ஆராங் ஆற்றிய பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பத்து…

இந்திய சமுதாயப் பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிக்காட்டுகிறது ‘மைஸ்கில்’ அறவாரியம்

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றே அடித்தளமிட்டு செயல்பட்டால்தான் எதிர்கால Read More

பக்காத்தான் பதவி ஏற்றால் ஓட்டையில்லாத பட்ஜெட் – பாக்கெட் இல்லாத…

சுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் Read More

லிம் லியன் கியோக்: சீனமொழி கல்வியின் ஆன்மா

உயிர் மொழிக்கு; உடல் மண்ணுக்கு. இவ்வாறு முழக்கமிடும் பலரின் குரல் இந்நாட்டில் ஒலிப்பதுண்டு. ஆனால், இதோ ஒருவர், சுலோகமிடுவதற்கும் அப்பால் சென்றுள்ளார். மொழிக்காக போராடி தனது தொழிலுக்கான உரிமமும் தனது உரிமைக்கான குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவராக கோலாலம்பூர், ஜாலான் கெராயோங் ஹோக்கியான் கல்லறையில் இந்நாட்டு சீனமொழிக்கான போராட்டத்தின் ஆன்மாவாக…

ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்

[கா. ஆறுமுகம்] தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி Read More

கடமையைத் தள்ள வேண்டாம், நஜிப்பிற்கு தமிழ்அறவாரியம் அறிவுறுத்து

தாய்மொழி கல்விக்கான திட்டங்களுக்கும் நிதியுதவிகளுக்குமான அரசின் கடமையை தனியாரிடம் தள்ளி விட வேண்டாமென பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 26 செப்டம்பர் அன்று சூதாட்டத்தின் வருவாயில் குறைந்தது ரி.ம 100 மில்லியனை ‘சமூக இதயம்’ என்ற நிதியமைப்பின் வாயிலாக தேவைபடும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுமென அறிவித்தார்.  …

மாட் சாபுவும் மரமண்டைகளும்

[கா. ஆறுமுகம்] “மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…

சலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா?

[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்] இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது. இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும். மலேசியர்கள்…

ஒரே மலேசியாதானே! கல்விக்கொள்கை வேறுபாட்டை ஒழி!

அரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம்.  சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக…