பெண்டாத்தாங்: கிறுக்கர்களின் தலைவர் நஜிப்

-ஜீவி காத்தையா, ஜூன் 25, 2012. இந்நாட்டு குடிமக்களான சீன சமூகத்தினரை "வந்தேறிகள்" (பெண்டாத்தாங்) எனக் கூறுபவர்கள் "கிறுக்கர்கள்". அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஜூன் 24, 2012 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் 2,000 சீன இளைஞர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் நஜிப் கூறினார். இந்திய…

“Twitter meet up” : நஜிப்பைக் கேளுங்கள்!

கடந்த வார இறுதியில் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் வளாகத்தில் நடைப்பெற்ற "நஜிப்பைக் கேளுங்கள்" நிகழ்ச்சியை முன்னிட்டு “Twitter meet up” நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்கள் உரையாற்றியிருந்தார். வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்கிற இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு, அவர்களுக்குத் தேசிய முன்னணி மட்டுமே ஏற்படுத்தித் தர…

மெட்டிரிகுலேஷன் மீதான முறையீட்டில் ஏன் இந்த மௌனம்?

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். 2011ம் ஆண்டில் எஸ்.பி.எம்.தேர்வில் 7 ஏ’க்களுக்கு மேல் பெற்றிருந்தும் 2012ல் மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படாத இந்திய மாணவர்கள், கல்வி அமைச்சிடம் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மறுவிண்ணப்பம் செய்திருந்த பல மாணவர்கள் அதற்குரிய பதிலை, கல்வி அமைச்சிடமிருந்து பெற்றிருந்தார்கள். எனினும், சாதகமான பதில்…

நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்!

சுவாராம் மனித உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுத்துடன் நேர்காணல்... செம்பருத்தி: நமது பிரதமர் நஜிப் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறேதே? இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். கா. ஆறுமுகம்:  இந்தியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடும், பல வகையான திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் நஜிப்…

“KUMPULAN WANG TENAGA BOLEH BAHARU”

இதனை எப்படி மொழிமாற்றம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது உடனடியாக உங்கள் வீட்டு மின்சார கட்டண சீட்டை எடுத்துப் பாருங்கள். இப்படி உங்களுக்கே புரியாத ஒரு வாக்கியம் அதில் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். பணிமனை மின்சார கட்டண சீட்டில் இதனை பார்த்தப் பிறகு கொஞ்சம் யோசிக்க…

நேர்காணல்: விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!

வல்லினம் இணைய இதழுக்காக 'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் வழங்கிய சிறப்பு நேர்காணல் செம்பருத்தி வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. (நேர்காணல்: ம. நவீன்- வல்லினம்) 'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தில் தலைவரான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஒரு போராட்டவாதியாகவே…

“நம்பிக்கை” நஜிப்பின் நம்ப இயலாத குற்றச்சாட்டுகள்

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2012. பெர்சே 3.0 428 இந்நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பொறுப்புணர்வற்ற சந்தர்ப்பவாதிகள் என்பதை நிருபித்து விட்டது. அவர்கள் நாட்டை நாட்டு மக்களுக்காக ஆளும் பொறுப்பை விடுத்து தங்களுடைய சுயநலன்களைப் பாதுகாப்பதற்காக எந்தப் பாதகச் செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தி…

பிடிபிடிஎன் சடுகுடுவில் பிஎன் கால் இடரியது!

-கா. ஆறுமுகம் ‘சிறுபிள்ளைத்தனமாக’ மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிலாங்கூர் பல்கலைக்கழகங்களுக்கான பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன்கள் முடக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டது. கல்லை தூக்கி காலில் போட்ட கதையாக முடிந்தது. பிடிபிடிஎன் தேவையா? நமது நாட்டை இதுவரை எத்தனை நாடுகள் படையெடுத்து வந்துள்ளன? சரவாக் இணைப்பு காலத்தில்…

பங்குதாரர்களுக்கு உரிய தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் ஜி டீம் ரிசோர்சஸ் (G Team Resources) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஓரியெண்ட்டல் கெப்பிட்டல் எசுரன்ஸ் பெர்ஹாட் (OCA) அண்மையில் தனது 79.85% விழுக்காட்டு மைக்கா பங்குகளை டியூன் இன்சுரென்ஸ்-சிடம் (Tune Insurance) விற்றது தற்போது ஒரு விவகாரமாக எழும்பியுள்ளது.   இந்த விற்பனை…

அரசாங்கத்தின் மீது அதிகமான இந்தியர்கள் ஆத்திரம்!

மத்திய அரசாங்கத்தின் மீது சீனர்கள் மற்றும் மலாய்காரர்களை விட அதிகமான இந்தியர்கள் ஆத்திரமாக இருப்பதாக மெர்டேக்கா மையத்தின் ஆய்வு பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் செம்பருத்தியிடம் கூறினார். கடந்த மே-மாதம் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மெர்டேக்கா மையம்…

பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த தமிழ்ப்பள்ளிக்கான உண்ணாவிரதப் போராட்டம்

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில உரிமை விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமும் சத்தமில்லாமல் மஇகா தலைவர்களுக்கு கைநழுவிச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பு குறித்த ஒரு விழிப்புணர்வையும் அது ஏற்படுத்தியுள்ளது.  …

தவறான தகவலை தரும் சரவணன் பதவி விலக வேண்டும்

[அண.பாக்கியதாதன், பூச்சோங்] கூட்டரசுப்பிரதேச நகர்புற நல்வாழ்வு துணைஅமைச்சரும் ம.இ.காவின் உப தலைவருமான சரவணன் பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி நிகழ்வில், எந்த காலத்தில் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஏக வசனம் பேசியிருக்கிறார். சிவராசா தமிழ்பள்ளியில் படிக்காததனால் சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.…

தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே…

தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே வேண்டும் தேசிய பள்ளிகளில் மட்டுமல்ல தேசிய மாதிரி பள்ளிகளிலும் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் கூறுகிறார். தேசிய மாதிரி தமிழ், சீனப் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கும் அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கும் அம்மொழிகள்…

தலைப்புச் செய்தி:- பிரதமர் மருதாணி அரைக்கிறார்!

கடந்த வாரம் சன் நாளிதழில் முகப்புப் பக்கத்தில் பிரதமர் மருதாணி அரைத்துக் கொண்டிருந்தார். தோசை சுட்டு, மீ கோரிங் பிரட்டி, தே தாரிக் ஆற்றி இப்போது அம்மிக் கல்லில் மருதாணி அரைக்கிற நிலைமைக்குத் தேர்தல் பிரதமரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. பிரதமர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதுதான்…

நஜிப்பை எதிர்க்கட்சி தலைவராக்க சிலாங்கூர் இந்தியர்களிடையே பலத்த ஆதரவு!

வரவிருக்கும் தேர்தலில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் தலைவராக்க வேண்டும் என்ற வகையில் சிலாங்கூர் இந்தியர்களின் கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் மலாயா பல்கலைக்கழகத்தின் சனநாயக தேர்தல் ஆய்வு மையம் மேற்கொண்ட…

சத்து மலேசியா(வா)?

இந்நாட்டில் எல்லா இனத்திற்கும் அரசாங்கம் சமமான வாய்ப்புகளையே வழங்கி வருகின்றது என்று மக்களின் வரிப் பணத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. எழுதிவைத்துள்ளச் சட்டத்தையே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ச் சட்டத்தையா அமல் படுத்தப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்? நடப்பில் உள்ள உண்மைகளைப் படியுங்கள். 1.    நாட்டில் உள்ள 5…

நஜிப்பின் வேடிக்கையான விபரிதம்!

பெர்சே 3.0 பேரணி புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி என பிரதமர் நஜிப் விமர்சித்துள்ளது வேடிக்கையாகவும் அதேவேளை விபரிதமாகவும் உள்ளதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர் கா. ஆறுமுகம். கடந்த வெள்ளிக்கிழமை குவா முசாங்கில் ஒரேமலேசியா கேளிக்கை நிகழ்வில் உரையாற்றுகையில், "அது புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி"…

பிரதமரின் இலட்சியப் பாதையை சிதைக்காதே!

24.4.2012, பகல் 3 மணிக்கு மலேசிய அரசாங்க வானொலியான மின்னலில்  இசுலாமிய நிகழ்ச்சி இலட்சியப் பாதையிலே ஒலிபரப்பானது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன் கலந்து கொண்டார். வானொலி இசுலாமிய பேரறிஞர் ஜமால் அப்துல் ஹமீது செவ்வியை வழிநடத்தினார். முகமன் கூறி; வானொலி சமயப் பேரறிஞர் சிறப்பு விருந்தினரை…

மே தினம் – கால்வயிற்றுக் கஞ்சி முதல்

ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் தேதி, உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக (Day of the International Solidarity of Workers.) கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. கால்வயிற்றுக் கஞ்சி…

பெர்சே 3.0: அரப் ஸ்பிரிங் முதல் மலேசிய ஸ்பிரிங் வரை!

24.02.2012 அன்று வியூக அறை/ இரவு நேரம்- கடிகாரம் ஆப்ரகாம் லிங்கன் இறந்த நேரமான 10.10-தைக் காட்டிக்கொண்டிருந்தது. முகநூலைத் திறந்தால், ஒரே பெர்சே 3.0 அலைதான். பாரிசான் தலைவர்களைக் (காவல்துறைத் தலைவர்களும் இதில் அடங்குவர்) கேட்டால், பெர்சே 3.0 நாட்டின் அமைதிக்கு பெரிய மிரட்டல் என்றனர். அம்பிகாவும் ஏ.சமாட்…

மிடுக்கான மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தமிழர் மனதை குளிரவைக்கின்றது!

தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறி பிரதமர் அவர்கள் நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறார். சிலாங்கூர் அரசாங்கமோ கல்லூரியைப் போல் காட்சி-யளிக்கும் ஒரு கம்பீரமான தமிழ்ப்பள்ளியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. (காணொளியை பார்வைியிட அழுத்தவும்) ஆம்! முன்னாள் மிட்லெண்ட்ஸ் தோட்டப் பள்ளிக்கு இப்போது மாற்று வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது! மலேசிய மண்ணில் மாநாட்டு…