மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) எட்டாவது தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலை ஜூன் 17, 2025 காலை 8 மணிக்கு குவாலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவர் மார்ச் 1, 1949 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தவர். த அவருக்கு 76 வயதாகிறது. அரசியலில்…
நஜிப்புக்கு நடராஜாவின் சோதனை!
-ஜீவி காத்தையா, 8.2.2012 நஜிப் ரசாக் அம்னோவின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்ற நாளிலிருந்து சீன மற்றும் இந்திய மலேசியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தும் பேரத்தில் ஒரு சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார். அது இதுதான்: சீனர்களும் இந்தியர்களும் பாரிசானுக்கு வாக்களித்தால், அவர் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உதவ முடியும் ("You…
பக்தியை கேளிக்கையாக்கும் பத்துமலை!
"இது என்ன பக்தி பரவசமூட்டும் பத்து மலையா? அல்லது பணத்திற்காக கேளிக்கையில் திகைக்கும் வியாபாரத் தளமா?" என வினவுகிறார் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் மற்றும் தாயாருடன் வந்திருந்த சுந்தரம், (வயது 43) என்பவர். கடந்த ஆண்டுகளை விட தற்போது நிலமை மிகவும் மோசமாகி விட்டதாக குறைபடும் அவர், கேளிக்கையில்…
நஜிப் ரசாக் மீது “நம்பிக்கை” வைப்பதா? மேலும் நாசமாக வேண்டுமா?
-ஜீவி காத்தையா, 6.2.2012. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்று கூறுவார்கள். இப்போதெல்லாம், தேர்தல் வரும் பின்னே, மான்யம் வரும் முன்னே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சிறம்பானில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ஒருவர் கூறினார். இது நாடறிந்த உண்மை. இன்று, மானியம் மட்டுமல்ல.…
தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!
[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும் நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…
முகநூலில் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதலா?
நான் ஷர்மிளா. எனக்கு வயது 17. நான் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் கெட்டிக்கார மாணவி. வகுப்பில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கும் மாணவி நான்தான். இருந்தப்போதும் எனக்கு தொழில்நுடபத்தில் அதிக ஈடுப்பாடுக் கிடையாது. எங்கள் வகுப்பில் நன்னெறிக்…
இந்திய மலேசியர் சமூகம் சிறுபான்மைச் சமூகமா?, ஜீவி காத்தையா
எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஓர் இறுதிக் கேள்வி: இந்நாட்டில் இந்தியர்கள் சிறுபான்மைச் Read More
அரசியல் கைதியாக 32 வருடங்கள்! எதற்காக?
ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக 32 வருடங்கள் இருந்த சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா தை போ (70) என்பவர் யார்? எதற்காக இந்த தண்டனை? 1963-ல் பல அரசியல் போராளிகள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். அப்படி தடுத்துவைக்கபட்டவர்களில் ஒருவருக்கு மாற்றாக தேர்தலில் நின்ற …
கல்வி என்பது எதற்கு?
நமது அடிப்படை கல்வி அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான். மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில்…
நாடோடிகளாகி.. அகதிகளாகி… எதிர்காலம் கேள்விக் குறியாகி
உள்நாட்டின் போரினால் 1976 மற்றும் 1977 களில் அகதிகளாக வந்த வியட்னாமியர்களுக்கு, மறு குடியேற்றம் நிச்சயிக்கப்படும் வரை எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். காரணம் அமெரிக்காவின் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, வந்த போஸ்னியா, பாலஸ்தீன், மியன்மார் மக்களுக்கும், வெளிநாட்டினர் மெச்சும்படி எல்லாவசதிகளோடு பலருக்கு நிறந்தர வசிப்பிடத் தகுதி…
வேலைச் சட்டம் 1955 திருத்தம்: தொழிற்சங்கங்களைக் கருவறுக்கும் திட்டம்
ஜீவி காத்தையா, மலேசிய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் நடப்பிலிருக்கும் வேலைச் சட்டம் 1955 க்கு இருபதுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. அவை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மேலவை அத்திருத்தங்களை டிசம்பர் 22 இல் ஏற்றுக்கொண்டது. இச்சட்டத் திருத்தத்தினால் தொழிலாளர்களின் உரிமைப்…
அமலாக்க பிரிவுக்கு ஒரு வெளிப்படையான சவால்!
வட்டி முதலைகளைப் பற்றி புகார்கள் ஆயிரக் கணக்கில் செய்தாயிற்று. கடன் வாங்குபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொல்லைகள் எண்ணில் அடங்கா. இந்த முதலைகள் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் வாய் வழி விளம்பரம் செய்தார்கள். அடுத்தது அறிமுக அட்டையைப் (business card) பயன்படுத்தினார்கள். பின்பு சின்ன அளவில் துண்டு விளம்பரம் விநியோகித்தனர். பிறகு…
ஞானலிங்கம் பொய் சொல்கிறாரா அல்லது உண்மையை மறுக்கிறாரா?
கடந்த 14-12-2111-ல், FMT என்ற செய்தி அகப்பக்கத்தில் வெளியான தும்போக் தோட்டத்தைப் பற்றிய விபரத் Read More
இண்டர்லோக்: மயங்கிவிட வேண்டாம், ஜா.சுகிதா
மரண பயம் கண்டவர்கள் ஏதேதோ கூறுவார்கள்; ஏதேதோ செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, அதிலும் கோணல் புத்தி படைத்த அரசியல்வாதிகளுக்கு, தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டால் எந்த "லோக்கையும்" திறந்து விடுவார்கள். இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, அதுவும் முதலில் மஇகா அமைச்சர்கள் மூலமாக…
கோயில் போராட்டத்தில் விவேகமற்ற வீரம்!
[சமூகநலன்விரும்பி : க] 25 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவால் கைவிடப்பட்ட கோயில் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ள இன்றைய பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசுக்கும் குறிப்பாக டாக்டர் சேவியர் சட்டமன்ற உறுப்பினர் ரோசியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் மற்றும் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களுக்கும் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில்…
நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர பொம்மலாட்டங்கள் தேவை இல்லை
மலேசிய சிறுபான்மை இந்திய ஹிந்துக்களின் மனித உரிமை மீறல்களை அர்ச்சகர்களின் துணைக் கொண்டு திசை திருப்பும் போக்கை ஹிண்ட்ராப் மக்கள் சக்தி வண்மையாக கண்டிக்கிறது. ஹிந்து அர்ச்சகர்களையும் , மலேசிய ஹிந்து சங்கத்தையும் முன்னிறுத்தி பாரிசான் அரசை போலவே பக்காத்தான் அரசும் நாட்டாமை அரசியல் நாடகம் ஆடுகிறது. ஹிந்து…
மனித உரிமைக்கு அர்த்தம் கொடுத்த மனித உரிமை நாள்!
உலக மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. Read More
“நினைத்த இடத்தில் கட்டி வைப்பதற்கு மக்கள் கால்நடைகளா?”, ஜீவி காத்தையா
தெருப் பேரணி நடத்துவதற்கான மலேசிய மக்களின் உரிமையைப் பறிக்க வகை செய்யும் புதிய அமைதியாகக் கூடுதல் மசோதா 2011 ஐ கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஏற்றுக்கொண்டது. டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மேலவை அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும். இச்சட்டம் மலேசியாவை…
மீண்டும் ஏமாறும் அளவுக்கு நாம் முட்டாள்களா, என்ன? -KEE THUAN…
கருத்துக் கட்டுரை: அரசாங்கம் மலேசியர்களை முட்டாள்களா நினைத்துக்கொண்டிருகிறதோ என்று நான் சிந்திப்பது உண்டு. வேறு என்ன, சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துவிட்டால் அதைச் சீரமைப்பு என்று ஏற்றுக்கொள்வோமா நாம்? ஆனால், ஏற்றுக்கொள்வோம் என்றுதான் அது நினைக்கிறது போலும். இரண்டு மாதங்களுக்குமுன், பிரதமர் நஜிப் ரசாக் செய்தித்தாள்கள் இனி ஆண்டுதோறும்…
அமைச்சருக்கு எதிராக எஸாம் செய்த புகார் என்னவாயிற்று?, ஜீவி காத்தையா
பிகேஆரில் முக்கியமானவராகவும் (இளைஞர் பிரிவு தலைவர்) அக்கட்சியின் தலைவர் அன் Read More
அமைச்சரின் குடும்பத்திற்கு பிரதமர் குடும்பம் இளைத்ததா?, ஜீவி காத்தையா
ஊழல் பலவிதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களும் அவர்களது Read More
வேற்றுமை போக்கி ஒற்றுமை ஓங்கச் செய்ய போஆம் தோன்றியுள்ளது
இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தினரின் மேலாதிக்க உணர்வால் நாட்டின் சந்து பொந்துகளில் Read More
“அறிவுச் சோறு போடுங்கள், அரிசிச் சோறு வேண்டாம்”
ரவாங் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 7) சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் தொடர்ந்து நடத்தும் தீபாவளி போன்ற பெருநாள் உபசரிப்புகள் குறித்து தெரிவித்த கருத்துகள். செல்வம்: இதெல்லாம் அரசியல் காரணத்துக்குத்தான். எல்லா மக்களையும் நேரில்…
அனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….?
[கா. கலைமணி - kalai_k79@hotmail.com] 1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் Read More