இராகவன் கருப்பையா - புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் தமிழ் மொழி ஆர்வளர்களின் கவனம் முழுவதும் மீண்டும் ஒரு முறை தமிழ் பள்ளிகள் மீதும் இந்திய மாணவர்கள் மீதும் திரும்புவது தவிர்க்க முடியாது ஒன்றுதான். இவ்வாண்டின் புதிய பள்ளித் தவணை எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. வழக்கம் போல…
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More