கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகள், கடந்த வாரம் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறைப்படி இனி கையாளப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ உறுதியளித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அந்தந்த அதிகார வரம்புகளுக்கு…
கல்வி பெருந்திட்டத்தில் – தாய்மொழிக் கல்வி ஓரங்கட்டப்படுமா?
"மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025: பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை" கா. ஆறுமுகம் - ஆலோசகர், தமிழ் அறவாரியம் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 (எம்இபி) "தெளிவானது, ஊக்கமானது" என்றும் அது நமது கல்வி முறையை உலகத் தரத்துக்கு உந்திச்…
தேர்தல் நாள் தேர்வு அவ்வளவு சிரமமானதா?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றது முதல், நஜிப் துன் ரஸாக், நாட்டின் 13வது பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க…
குறைந்தபட்சம் 150 மாணவர்கள் என்ற வரையறையை ஏற்கமுடியாது
இந்நாட்டில் நம்மை விடப் பெரிய இனம், வசதி படைத்த சீனர்களே 35 விழுக்காட்டு பள்ளிகளை இழக்கவுள்ளதைத் துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவரின் எச்சரிக்கையை மீண்டும் நம் சமுதாயத்திற்கு நினைவூட்டிய டாக்டர் சேவியரின் செயல் போற்றத்தக்கது. இருப்பினும் அச்செயலைக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக…
சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!
55 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் இருக்கின்றன என்று இப்போதுதான் தமிழ்ச் சமுயாத் Read More
55ஆவது மெர்டேக்காவும் தனியாத சுதந்திரத் தாகமும்!
"நள்ளிரவில் வாங்கினோம் விடுதலை, இன்னும் விடியவில்லை” என்றவன் வாயிற்கும் வயிற்றுக்கும் தன் Read More
அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012. பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர் ஜி. பழனிவேல். அதே வாரத்தில், அரசாங்க முகப்பு…
ஏன் குற்றச் செயல்கள் பெருகிவிட்டன? முழுமையாக போலீசாரை குறைக்கூறிவிட முடியாது!
"நாங்கள் முற்றும் முழுதாக காவல்துறையினரை குறைகூறிவிட வில்லை. குற்றச்செயல்கள் குறைந்துவிட் Read More
சபா ஆர்சிஐ விசாரணை: “அன்றையக் கண்டுபிடிப்புகள்” என்ன என்பதை நஜிப்…
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 28, 2012. 2007 ஆம் ஆண்டில், சபா சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்த நிலவரத்தை ஆராய நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு நமது தற்போதைய பிரதமர் நஜிப் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே விசாரணையை மீண்டும் மேற்கொள்ள ஆர்.சி.ஐ எனப்படும்…
தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்குவது நம் கண்களை நாமே குருடாக்குவதாகும்!
அண்மையில், "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்" என்ற கருத்து Read More
எதிர்காலத்தில் நாம் சிறந்தவர்களாக வாழவேண்டும் என்றால் மாற்றம் தேவை!
அண்மையில் (12.8.2012 - ஞாயிறு) மிட்லண்ட் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் 'நான்கு தமிழ்ப் பத்திரிகை Read More
மின்னல் எப்எம் சமூகத்துக்கு நற்பணி ஆற்றுகிறதா?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 2, 2012. மலேசிய இந்தியர்கள் தற்போது கௌரவப் பிரச்னையை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டம் இப்போது பிற இனத்தாரிடையே நிலவுகிறது. ஏன் இந்த நிலை? சில கும்பல்களின் வக்கிர செயல்களும், வன்முறை ஈடுபாடுகளும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு மாசு…
தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகளை விற்கிறார தேவமணி?
-அண.பாக்கியநாதன், பூச்சோங், ஜூலை 28, 2012. கடந்த புதன்கிழமை ஜூலை 25-ந்தேதி கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் நில விவகாரத்தில் டத்தோ தேவமணியின் அறிக்கை வேதனையளிப்பதாக உள்ளது. அன்று தமிழ் பத்திரிக்கைகளுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோலசிலாங்கூர் மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு, பிரவுன்ஸ்டன் தோட்டப் பள்ளிக்கு 2.78 ஏக்கர் நிலத்தையும்,…
தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு திட்டம்: நஜிப்பின் புதிய இராஜேந்திரா நாடகம்
ஜீவி காத்தையா, ஜூலை 20, 2012. தேர்தல் வரும் பின்னே, மானியம் வரும் முன்னே என்பது இப்போதையப் புதுமொழி. அத்துடன் ஆய்வுகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற நாடகங்களும் அரங்கேற்றம் காண்கின்றன. அவ்வகையிலான ஒன்றுதான் நஜிப் புத்ராஜெயாவில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு பற்றி அரங்கேற்றியிருக்கும் இராஜேந்திரன் நாடகம். இந்த நாடகத்தின் கதை…
இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா?
இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியவுடன் மானம் ரோசம் உள்ள இந்தியர்கள் வழக்கம் போல் கொடி பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற சமூகம் நம்மைப்பற்றி என்ன…
ஜொகூரில் ஹூடுட் சட்டம் அனைவருக்கும்; மஇகா மௌனம்!
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூலை 7, 2012. அம்னோ ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் "உண்மையான ஹூடுட்" சட்டம் ஜொகூரில் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததை ஜொகூர் மாநில டிஎபி அது தேசிய வளர்ச்சிக்கு உகந்ததல்ல, பாதகமானது என்று வன்மையாகக் கண்டித்தது. அம்னோ…
இந்தியர் ஏழ்மைக்கு சீர்திருத்த செயலாக்கமே தேவை, தீயணைப்பு வழிமுறையல்ல!
புதிதாக மக்கள் கூட்டணி நாட்டை தேர்தலில் வென்று, அன்வார் பிரதமரானால் கூட இந்தியர்களின் ஏழ்மை அகலாது. அதற்கு சீர்திருத்த செயலாக்கம் தேவை என்கிறார் கா. ஆறுமுகம். மலேசியாவில் இன்றும், இனி என்றும் பணக்காரர் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து அப்படியே இருக்கவும்தான் நமது நாட்டுக்கொள்கைகள் உள்ளன. இதில் மற்ற…
“ஆட்சியைக் கைப்பற்ற” சிறுபான்மையினர் முயற்சியா?, மகாதீரின் கருத்து விசமத்தனமானது
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமை கழகம், ஜூலை 1, 2012. பெரும்பான்மை இனம் அமைதியாக இருக்கும் போது சிறுபான்மையினர் தெரு ஆர்பாட்டங்கள் வழி ஆட்சியை கைபற்றினால் மலேசியா ஒரு தோல்விகண்ட நாடாகிவிடும் என்று முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது விசமத்தனமானது. சிறுபான்மையினர்…
தைப்பூசம் பற்றி சலாஹுடின் கூறியதில் மஇகா சர்ச்சை ஏன்?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூன் 26, 2012. தைப்பூசம் அல்லது இந்து மதம் குறித்து தாம் எவ்விதக் குறைகூறல்களையும் வெளியிடவில்லை என்று பாஸ் துணைத் தலைவர் சலாஹுடின் அயுப் கூறியுள்ளார். கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தாமல் பேரணிகளை அமைதியான முறையில் நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார். பாலிங் ஆர்ப்பாட்டம், தைப்பூச…
பெண்டாத்தாங்: கிறுக்கர்களின் தலைவர் நஜிப்
-ஜீவி காத்தையா, ஜூன் 25, 2012. இந்நாட்டு குடிமக்களான சீன சமூகத்தினரை "வந்தேறிகள்" (பெண்டாத்தாங்) எனக் கூறுபவர்கள் "கிறுக்கர்கள்". அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஜூன் 24, 2012 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் 2,000 சீன இளைஞர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் நஜிப் கூறினார். இந்திய…
“Twitter meet up” : நஜிப்பைக் கேளுங்கள்!
கடந்த வார இறுதியில் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் வளாகத்தில் நடைப்பெற்ற "நஜிப்பைக் கேளுங்கள்" நிகழ்ச்சியை முன்னிட்டு “Twitter meet up” நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்கள் உரையாற்றியிருந்தார். வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்கிற இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு, அவர்களுக்குத் தேசிய முன்னணி மட்டுமே ஏற்படுத்தித் தர…
மெட்டிரிகுலேஷன் மீதான முறையீட்டில் ஏன் இந்த மௌனம்?
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். 2011ம் ஆண்டில் எஸ்.பி.எம்.தேர்வில் 7 ஏ’க்களுக்கு மேல் பெற்றிருந்தும் 2012ல் மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படாத இந்திய மாணவர்கள், கல்வி அமைச்சிடம் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மறுவிண்ணப்பம் செய்திருந்த பல மாணவர்கள் அதற்குரிய பதிலை, கல்வி அமைச்சிடமிருந்து பெற்றிருந்தார்கள். எனினும், சாதகமான பதில்…
நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்!
சுவாராம் மனித உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுத்துடன் நேர்காணல்... செம்பருத்தி: நமது பிரதமர் நஜிப் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறேதே? இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். கா. ஆறுமுகம்: இந்தியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடும், பல வகையான திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் நஜிப்…
“KUMPULAN WANG TENAGA BOLEH BAHARU”
இதனை எப்படி மொழிமாற்றம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது உடனடியாக உங்கள் வீட்டு மின்சார கட்டண சீட்டை எடுத்துப் பாருங்கள். இப்படி உங்களுக்கே புரியாத ஒரு வாக்கியம் அதில் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். பணிமனை மின்சார கட்டண சீட்டில் இதனை பார்த்தப் பிறகு கொஞ்சம் யோசிக்க…


