இராகவன் கருப்பையா- ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன். பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக்…
இந்திய சமுதாயப் பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிக்காட்டுகிறது ‘மைஸ்கில்’ அறவாரியம்
இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றே அடித்தளமிட்டு செயல்பட்டால்தான் எதிர்கால Read More
பக்காத்தான் பதவி ஏற்றால் ஓட்டையில்லாத பட்ஜெட் – பாக்கெட் இல்லாத…
சுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் Read More
லிம் லியன் கியோக்: சீனமொழி கல்வியின் ஆன்மா
உயிர் மொழிக்கு; உடல் மண்ணுக்கு. இவ்வாறு முழக்கமிடும் பலரின் குரல் இந்நாட்டில் ஒலிப்பதுண்டு. ஆனால், இதோ ஒருவர், சுலோகமிடுவதற்கும் அப்பால் சென்றுள்ளார். மொழிக்காக போராடி தனது தொழிலுக்கான உரிமமும் தனது உரிமைக்கான குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவராக கோலாலம்பூர், ஜாலான் கெராயோங் ஹோக்கியான் கல்லறையில் இந்நாட்டு சீனமொழிக்கான போராட்டத்தின் ஆன்மாவாக…
ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்
[கா. ஆறுமுகம்] தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி Read More
கடமையைத் தள்ள வேண்டாம், நஜிப்பிற்கு தமிழ்அறவாரியம் அறிவுறுத்து
தாய்மொழி கல்விக்கான திட்டங்களுக்கும் நிதியுதவிகளுக்குமான அரசின் கடமையை தனியாரிடம் தள்ளி விட வேண்டாமென பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 26 செப்டம்பர் அன்று சூதாட்டத்தின் வருவாயில் குறைந்தது ரி.ம 100 மில்லியனை ‘சமூக இதயம்’ என்ற நிதியமைப்பின் வாயிலாக தேவைபடும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுமென அறிவித்தார். …
மாட் சாபுவும் மரமண்டைகளும்
[கா. ஆறுமுகம்] “மெர்டேக்கா!” “மெர்டேக்கா” என்ற துங்குவின் கணிரெண்ட குரலோடு மக்கள் கோசம் எழ 1957, ஆகஸ்ட் 30 நள்ளிரவில் நமது நாடு விடுதலை அடைந்தது என்று பீத்திக்கொண்டிருந்த நமக்கு, அது அப்படியில்லையாம் என்கிறார்கள் இப்போது. “ஆங்கிலேயர்கள் நமக்கு ஆலோசர்களாக வந்தவர்கள்” என்கிறார் முன்னால் பிரதமர் மகாதீர். பினாங்கு…
சலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா?
[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்] இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது. இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும். மலேசியர்கள்…
ஒரே மலேசியாதானே! கல்விக்கொள்கை வேறுபாட்டை ஒழி!
அரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம். சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக…
மனோகரனும் மலேசியக் கொடியும்
"பக்காத்தான் ஆட்சியைப் பிடித்தால் மலேசியக் கொடியை மாற்றுவோம்" என்றும், அது அமெரிக்கக் Read More
அம்னோ-மஇகா கூட்டணியால் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?
கடந்த 54 ஆண்டுகளாக இந்திய மலேசியர்களை ஒரங்கட்டி அவர்களை கடைநிலை சமூகமாக்கிய அம்னோ-மஇகா அடங்கிய பாரிசானுக்கு எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய மலேசியர்கள் தங்களுடைய ஒரே தற்காப்பு ஆயுதமான "வாக்குகளை" தங்களை அழித்து நாசமாக்கிய ஆளும் கட்சிக்கு அளிக்கலாமா? 2008 மார்ச் 8 இல் இந்திய…
எப்படிப் பெற்றோம் மெர்டேகா? போதுமய்யா… விட்டு விலகய்யா!
(டாக்டர். டி. ஜெயக்குமார்) அவசரகாலச் சட்டத்தின் (இஓ) கீழ்த் தடுத்து வைக்கப்பட்ட நான் திடீரென்று விடுவிக்கப் Read More
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’
(சீ. அருண், கிள்ளான்) குறுகிய கிராமமாக ஆகிவிட்டது உலகம்; உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தவர்களாக ஆகிவிட்டனர் என்னும் கூற்று பரவலாக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டுள்ள இக்கூற்று ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் களமாக அறிவியல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இருப்பினும், அறிவியல்…
ஒரே மலேசியா! ஒரே ஒடுக்குத்தனம்!
இன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம்,…
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்
-ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு Read More
உலக அழகியை கொன்றது யார்? : மலேசியாவில் விக்கிரமாதித்தன்
(கா. ஆறுமுகம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் Read More
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More