இருமொழிக் கொள்கை தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்தாக அமையும்!

அரசாங்கம் தற்போது அறிமுகம் செய்துள்ள இரு மொழித் திட்டம் வழி ஆங்கில மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைத் தொடக்கப்பள்ளிகளில் போதிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைத் தமிழ்ப்பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் கருத்துக் கணிப்பு நடக்கிறது. இது சார்பாக கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா.…

தமிழ் அறவாரியத்தின் “இம்பாக்” திட்டம் சீன மற்றும் மலாய் பெற்றோர்களுக்கும்…

    மலேசியாவில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. சீன மற்றும் மலாய்ப்பள்ளி மாணவர்களும் இருக்கின்றனர். இந்நிலைமை இந்நாட்டில் மட்டுமல்ல, உலகமுழுவதும் காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில்…

தமிழ் மொழி வளர, தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும் –…

தமிழ் வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்பொழுது இதுகாறும் நம் கவனம் பெரும்பாலும் தமிழ் பள்ளிக் கூடங்கள் மீதும், தமிழ் போதனை மீதும்தான் அதிகமாக இருந்து வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் பேசுவதால் தன் கௌரவமோ அல்லது பிள்ளைகளின் கௌரவமோ…

மலேசியா திருப்பி அனுப்பிய தமிழ் அகதிகளின் உயிருக்கு ஆபத்து!

போர் குற்றங்கள் மற்றும்  மனித குலத்திற்கெதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசு உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள்  மேற்கொண்டுள்ள சாகும் வரை  உண்ணாவிரதத்தை ஒரு சுமூகமான தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். இலங்கை முழுவதும் 14 சிறைச்சாலைகளில்…

“தமிழ்ப்பள்ளி என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா”, தமிழ்ப்பள்ளி 200 ஆண்டு…

  மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் 200 ஆண்டை எட்டிவிட்டது. அந்த 200 ஆண்டு வரலாற்று கொண்டாட்டம் ஒரு தமிழ்க்கல்வி மாநாட்டின் வழி அக்டோபர் 31, 2015 இல் மலாயாப் பல்கலைலக்கழகத்தில் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00…

தமிழ்ப்பள்ளிகளின் காவலன் மஇகாவா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 4, 2015. தமிழ்ப் பள்ளிகளின் வயது 200,ம.இ.கா.வின் வயது 58. தமிழ்ப்பள்ளிகளின் காவலன் ம.இ.க வா? தமிழ்ப்பள்ளிகளை  கட்டுவதற்கென அரசாங்கம் 2012 இல் 100 மில்லியன்  ரிங்கிட்டை ஒதுக்கியது. அதில் பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கென ரிம44.3 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஜோகூரில் 5, கெடாவில் 1, மலாக்காவில் 1,நெகிரி செம்பிலானில் 4, பஹாங்கில் 3 பேராக்கில் 2, பினாங்கில் 1, சிலாங்கூரில் 2 என 19…

மசீசவுக்கும் இந்த அவல நிலையா?

ஜா. சுகிதா, நவம்பர் 1, 2015.   சீனமொழிப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொடுங்கள், இழுத்தடிக்காதீர்கள் என்று இரஞ்சுகிறார் மசீசவின் துணைத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான வீ காசி யோங். 2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 2015 ஆண்டிற்கான பட்ஜெட்டில் சீனப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட…

தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழா, தமிழ் அறவாரியம் கொண்டாடுகிறது

  மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை பெற்றுள்ளன. ஒரு பள்ளியில் தமிழ் கற்பித்தல் அக்டோபர் 21, 1816 இல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு 2016 அக்டோபர் 20 துடன் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை எட்டுகின்றன. இந்த வரலாற்று நிகழ்ச்சி நாடு முழுவதும் பெரும் விழாவாக கொண்டாடப்படும்.…

தாய்மொழிப்பள்ளிகள் உரிமை சார்ந்தவை, அமைச்சருடன் கலந்துரையாடல்

நமது நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை படிப்படியாக மூடிவிட்டு அனைத்து இன மாணவர்களயும் தேசிய மொழியை முதன்மையான கற்பித்தல் மொழியாகக் கொண்ட ஒரே பள்ளியில், தேசியப்பள்ளியில், இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் கூறியிருந்தார். இந்நோக்கத்திற்கு குறைந்தபட்சம் 65 ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனாலும்,…

பட்ஜெட் மக்களை நன்றியுள்ளவர்களாக மாற்றுமா?

கா.ஆறுமுகம். ஒரு திருடன் சுவர் மேல் ஏறி பார்க்கும் போது, உள்ளே இருந்த ஒரு நாய் அவனைப் பார்த்தது. ஆனால் குரைக்கவில்லை. திருடனும் குதித்தான். அப்போதும் அது குரைக்கவில்லை. கலவாட சன்னல் பக்கம் போனான். அப்போதும் குரைக்கவில்லை. சரி நாயிக்கு இரண்டு பிஸ்கட் போடுவோம் என்று பையிலிருந்ததை எடுத்துப்போட்டான்.…

தமிழ்ப்பள்ளியில் கற்ற மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி

மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு அடுத்த வருடத்தோடு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் எல்லையை எட்டும் தறுவாயில் தமிழ்க் கல்வியோடு தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேலும் வலுசேர்க்க அறிவுத்திறன் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை சிலாங்கூர் மாநில அரசுடன் கூட்டாக இணைந்து சிலாங்கூர் தமிழ்ச் சங்கமும்,…

மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி (1816 – 2016)

மலேசியத் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் அடுத்தாண்டு மலரவிருக்கின்றது. அம்மகிழ்ச்சியைக் கொண்டாடும் நிலையில் நம்தமிழர் வாழ்வு அமைந்துள்ளதா என்றாராயும் முன்னர், இம்மகிழ்ச்சி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய மரபாக அமைய வேண்டுமென்பதே நமது அவா. 2016-ஆம் ஆண்டு, மலேசியாவின் தமிழ்க்கல்வி 200 ஆண்டை அடைகிறது. பல்வேறு இன்னல்களுக்கும் இடர்களுக்குமிடையே தமிழ்க்கல்வி…

காலத்தை வென்றவன் நீ…..வீரசேனன்

22-வது பி.வீரசேனன் சுழற்கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டி கடந்த 20 செப்டம்பர் 2015-ல், மந்தின் திடலில், பி.வீரசேனன் சுழற்கிண்ணக் காற்பந்து போட்டி 22-வது முறையாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மந்தின் எப்.சி. (FC) குழு இவ்வாண்டு இப்போட்டியை மலேசிய சோசலிசக் கட்சி, செமினி கிளை மற்றும்…

தாய்மொழிப்பள்ளிகள்: சிங்கப்பூரை பார் என்றால் போதாது, அமைச்சரே!

-கீ. சீலதாஸ், வழக்குரைஞர், செப்டெம்பர் 29, 2015. மலேசிய கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட், மூவினப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைப்பதைப்   பற்றி சிந்திக்கவேண்டுமெனக் கூறியுள்ளார்.  தேசிய ஒற்றுமைக்கு கல்வி ஒரு முக்கிய காரணமாக இருக்குமானால் அதற்கான முன்நடவடிக்கைகளையும் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதில் எந்தச் சிக்கலும்…

தாய்மொழிப்பள்ளிகளுக்கு மேலும் ஒரு மிரட்டல்

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செம்டெம்பர் 23, 2015.  பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள ஒரே மொழி பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு  அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் அப்துல்  வாஹிட் ஒமார் கூறியதாக  நேற்று  உத்துசான் நாளிதழ்  முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.…

இன்று சர்வதேச அமைதி தினம் !

  இன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனிமனித வாழ்க்தைக் தரம் உயர்ந்துள்ளது. இவை நீடித்திருப்பதற்கு உலகில் அமைதி நிலவுவது அவசியம். இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த உலக நாடுகளின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே…

தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கவே ஒரே வகையிலான மலாய் மொழி பாடத்திட்டம்

    மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) இன் தலையாய “ஒரே குறிக்கோள்” தேசிய மொழிப்பள்ளியை பெற்றோர்களின் முதன்மைத் தேர்வு பள்ளி ஆக்குவதாகும். அந்நோக்கத்தை அடைவதற்கான வழிகளில் ஒன்றுதான் அறிவிக்கப்பட்டுள்ள ஒரே வகையிலான மலாய் மொழி பாடத்திட்டம்  என்று வழக்குரைஞரும் மலேசிய மனித உரிமைக் கழகம் சுவாராமின் தலைவருமான…

ஓசோனை ஓட்டையாக்காதீர்!

  ஓசோனை ஓட்டையாக்காதீர்!  சர்வதேச ஓசோன்  தினக் கட்டுரை 16.09.2009 International Ozone Day.  சூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய…

நஜிப் பதவி விலகாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது!

பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகாமல் இருப்பதுதான் மலாய் இனத்தவரின் உண்மையான அரசியல் விழிப்புணர்சிக்கு வித்தாக அமையும் என்றும், ஆனால், அதுவே மலேசியாவுக்கு உகந்த ஒரு பல்லின அரசியலுக்கு வழி வகுக்கும் என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். நடந்து முடிந்த இரண்டு நாள்…

அரசியல் கட்சி பதவிகள் தற்காலிகமானவை?

-கி. சீலதாஸ், ஆகஸ்ட் 27, 2015 வாழ்க்கையில் பெறப்பட்ட அனைத்தும், நமது வாழ்க்கை உட்பட, தற்காலிகமானவை என்பதைப் புரிந்து கொள்ளாமல், கட்சி பதவிகள் தற்காலிகமானவை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இயற்கையும் கூட தற்காலிகமானதுதான்: காலை மதியமாக மாறுகிறது; மதியம் மாலைப்பொழுதாகி அதுவும் இரவாகிறது.…

பண அரசியல் ஒரு கொடூரமான தொழுநோய்

  -கி.சீலதாஸ். வழக்குரைஞர், ஆகஸ்ட் 11, 2015.   ஊழல் என்றாலே அது சமுதாய விரோதச்செயல்; நாகரிகமான வாழ்க்கைக்குப் பொருந்தாதச் செயல்; அது ஒழிக்கப்பட வேண்டிய அக்கிரமம். அது நல்ல சமுதாயத்துக்கு வழிகோலாத தீயசக்தி என்றெல்லாம் சொல்லப்படுகிறது.   உலகெங்கும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அப்படிப்பட்ட நடவடிக்கைகள்…

1எம்டிபி என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

-கி.சீலதாஸ், வழக்குரைஞர், ஆக்ஸ்ட் 4, 2015.   எதற்காக 1MDB உருவாக்கப்பட்டது?  அரசு தரப்பில் அதில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது? இப்போது அந்த நிறுவனம் எவ்வாறு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து நாட்டில் பெரும் குழப்பத்திற்கே காரணியாகி விட்டதற்கான காரணம் என்ன? 1MDB பிரச்சனை சாதாரணமானது எனக் கருத முடியாது.…

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து அன்பளிப்பு

நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. 524 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசும், அரசு சாரா இயக்கங்களும், பெருந்தகையாளர்களும், பொதுமக்களும் உறுதுணையாக, இன்றும் இருந்து வருகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, மலேசியக் காற்பந்து சங்கம்,…