ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அறிமுகம் காண்கிறது

- கி .தமிழ்செல்வன், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம், தலைமைச் சபை உறுப்பினர், ஏப்ரல் 13, 2016. ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. கொள்கை அடிப்படையில் பதிவு பெற்ற பி. வேதமூர்த்தியின் பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா அமைப்பிலிருந்து அதன் முக்கிய…

ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக வேண்டும்!

மக்கள் பிரச்சனைகளுக்கு நிறைவான தீர்வை விரும்பும் எந்த ஓர் இயக்கமும் தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது  பெரும் தவறு. அவ்வாறு தனிமனிதனுக்கு முக்கியத்துவம் அளிப்பதின் மூலம் ஓர் இயக்கத்தின் நோக்கமே பணயம் வைத்துவிடப்படக்கூடிய ஆபத்து  நிகழலாம்.  ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது…

நஜிப்பின் தலைவிதியை நிர்ணயிக்கும் குடிமக்கள் பிரகடனம்

-ஜீவி காத்தையா. மார்ச் 26, 2016. மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று உலகின் பிரசித்த பெற்ற, அதாவது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்ற வகையில், தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. அவருடைய தலைமையில் இயங்கி வரும் 1எம்டிபி நிதி ஊழல் விவாகரங்கள் உலகத்தின்…

ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாகும்!

வேதமூர்த்தி தலைமையேற்றிருக்கும் பதிவுபெற்ற பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (PHM) அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத  கொள்கை பிளவைத்  தொடர்ந்து, அவ்வமைப்பிலிருந்து  வெளியேறிய 7 தேசிய நிலையிலான தலைவர்கள், வறுமையில் உள்ள  மலேசிய இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளுக்கு தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர்…

கம்போங் மேடான் வன்முறைக்கு இடைநிலை நீதி வேண்டும்!, கா. ஆறுமுகம்

  இந்தியர்களுக்கு எதிரான கம்போங் மேடான் வன்முறை சம்பவம் நடந்து  இன்றோடு பதினைந்து  ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். வெட்டுக் காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம்…

வங்காளத் தேசத் தொழிலாளர் இறக்குமதி இந்தியர்களுக்கு ஆபத்தாக அமையும்!

சுமார் 15 லட்சம் தொழிலாளர்களை வங்காளத் தேசத்திலிருந்து அரசாங்கம் வரவழைக்கப்போவதாக துணைப் பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இதை கட்டம் கட்டமாக நடைமுறை படுத்த அரசாங்கம் திட்டம் போட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சருமான அமாட் ஸாஹிட்   ஹமிடி அறிவித்துள்ளார். சிறுபான்மை இனமாக உள்ள  இந்தியர்களுக்கு இது ஒரு…

மைஸ்கில்ஸ் அறவாரியத்தைச் சாடுவது, அவதூறு நோக்கம் கொண்டது!

மைஸ்கில்ஸ் அறவாரியம் சார்புடைய ஒரு காணொளியைத் தனது முகநூலின் வழி பிரபலப்படுத்திய ஒரு நபர் அது சார்பாக காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளதாக தி ஸ்டார் இணையத்தளம் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தக் காணொளியில் ஒரு மாணவனை மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிர்வாகியான செல்வமலர் இரண்டு முறை அறைவதுபதிவாகியுள்ளது.…

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் முதல் டிஜிட்டல் தமிழ்ப்பள்ளி

மலேசியா, சிலாங்கூர் மாநிலத்துள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அதன் ஆறு வகுப்பறைகளையும் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றியுள்ளது. இப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் வழியாகவே நடத்தப்படுகிறது 21 ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும் என்பது மலேசியக் கல்வி அமைச்சின் திட்டமாகும். அத்திட்டத்தை…

மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம் மூடுவிழா காணுமா?

மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த அமலாக்கம்  அதன் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும். பிறகு படிப்படியாக அது மூடப்படும் சாத்தியத்தையும் உருவாக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இது சார்பாக கருத்துரைத்த ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர்…

இனவாதம் ஒரு குற்றம், ஆனால் தண்டிப்பதில் சுணக்கம்! கி. சீலதாஸ்

இனவாதத்தைக்  கிளப்புவது,  பிற   இனத்தவர்களை  இழிவுப்படுத்திப்   பேசுவது,  மற்ற  சமயத்தினரின்  நம்பிக்கைகளை  கேலி  செய்வது  போன்ற  நடவடிக்கைகள்  அறிவுள்ளோர்  மேற்கொள்ளமாட்டார்கள்.   மேற்சொன்ன  செயல்கள்,  நடத்தைகள்  யாவும்  குற்றமென  சட்டம்  கூறுவது  உண்மை;  ஆனால்,  இன்று   மலேசியாவில் இதுபோன்ற  நடவடிக்கைகள்  தொடர்வது   வெட்கக்கேடானதாகும். இருபத்தோராம்   நூற்றாண்டில்  வாழ்கின்ற  நாம்,  முன்னேறிய …

நீதி நழுவுதல் இறைத் துரோகமாகும் – கி.சீலதாஸ்

இந்த  நாட்டில்  நீதி  வழங்கும்  பொறுப்பை  ஏற்கும்  நீதிபதிகளின்  அதிகாரம்,  அதிகார  வரம்பு,  யாவற்றையும்   விளக்குவதற்கு  அரசமைப்புச்  சட்டம்,  நீதிமன்ற  அதிகாரச்  சட்டம்  1964  உள்ளன;  மற்றும்  ஏராளமானச்  சட்டங்கள்  நீதிபதிகளுக்கும்,  நீதித்துறைக்கு  பற்பல  அதிகாரங்களை  வழங்கி  செம்மையாகச்  செயல்பட  உதுவுகின்றன.  சட்டங்கள்  பல  அதிகாரங்களை  வழங்கிய  போதிலும் …

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு, இனவெறியா? – கே.பாலமுருகன்

மலேசியாவில் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரும்பான்மையினரால் தொடர்ந்து சீண்டப்பட்டும்/ ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகம் தன் அடையாளங்களின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் பற்று நிறைந்த சூழலிலேயே எதிர்க்கொள்ளும். அச்சமூகத்தின் பிடிமானமே அத்தகைய அடையாளங்கள்தான். அந்த அடையாளங்களை நேரடி விவாதத்திற்கு எடுப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய…

திருட்டுத்தனத்தைப் போதிக்கும் தமிழ்ப்பள்ளிகளா? – ம. நவீன்

நம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்கு தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக்  கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது. நான்…

தமிழ் அறவாரியம்: தேசிய, தேசிய-வகைப்பள்ளிகளில் மலாய்மொழியை சமநிலைப்படுத்தல் மற்றும் அறிவியல்,…

  கடந்த சில மாதங்களாக தேசியப்பள்ளி மற்றும் தேசிய-வகைப்பள்ளி ஆகியவற்றுக்கான மலாய்மொழிப் பாடத்திட்டத்தை சமநிலைப் படுத்துதல் மற்றும் இருமொழித் திட்டம் ஆகிய இரு செயல்திட்டங்கள் பற்றி கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் துறை ஆகியவற்றின் ஊழியர்கள் கூட்டங்கள் நடத்தியும், கருத்துதள் தெரிவித்தும் வருகின்றனர். அரசாங்கம் அறிவித்துள்ள இவ்விரு செயல்திட்டங்களும்…

இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

மலேசியாவின் 300 தேசிய தொடக்கப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்படும். இது சார்பாக BBC  தமிழோசை  ஒரு பி்ரத்தியேகமான செய்தியை வெளியிட்டது. அதன் சாரம் வருமாறு: மலேசியாவில் அடுத்த…

இருமொழிக் கொள்கை, தமிழ்ப்பள்ளியை ஆங்கில மயமாக்கும்! – அ. பாண்டியன்

2016- ஆம் கல்வி ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்கள் இருக்கும்  நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய விடையம் ஒன்று மிக அமைதியாக சில தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு (மாற்று கருத்துகளுக்கு இடமளிக்காமல்) தங்களுக்குச் சாதகமான முடிவுகளும் செய்யப்பட்டுவிட்டிருப்பதை அறிய முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்வி…

“ஜகாட்” க்கு அமோக வரவேற்பு! இதோ சில விமர்சனங்கள்!

நேற்று ஜகாட் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்குப் போயிருந்தேன். அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் ஜகாட். படத்தில் தமிழ்ப்பள்ளியும் அதில் பணியாற்றும் ஆசிரியர்களும் முக்கிய அங்கத்தை வகிக்கின்றனர். இளைய பிள்ளைகள் உள்ள பெற்றோர்களும் படத்தைப் பார்க்க வேண்டும்.எனக்குத் தெரிந்தவரை இந்தப் படம்தான் மலேசிய இந்தியர்களின் சொல்லப்படாத ஒரு  கதையைச் சரியாகச்…