சார்லஸ் சந்தியாகோ - பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள், குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் இறுதிச் சடங்குகளுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையானது மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதற்கிடையில், இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அல்லது சமூகத் தலைவர்களின்…
இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்ட வரைவு, ஏப்ரல் தினத் தமாஷா?
- டாக்டர் ஜெயக்குமார் சேவியர், ஏப்ரல் 2, 2017. மலேசிய இந்தியர்கள் மென்மையானவர்கள்தான், இங்கு வாழும் தமிழர்கள் ஏமாளிதான் ஆனால் அவர்களை உலக மகா முட்டாள்கள் என்று பிரதமரும், ம.இ.கா தலைவர்களும் எண்ணிவிடக் கூடாது. மலேசிய இந்தியர்களான நாங்கள் முட்டாள்கள் இல்லை என்பதைக் கூடிய விரைவில் பிரதமருக்கும்,…
இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களும் – தமிழ்ப்பள்ளிகளும் – கா. ஆறுமுகம்
இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களுக்கும் குண்டர்தனத்திற்கும் அவ்வப்போதுத் தமிழ்ப்பள்ளிகளைச் சம்பந்தப்படுத்துவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுவது போலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். வறுமைக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருந்த போதிலும் ஏழைகளின் சரணாலயமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவற்றின் மீது வெறுமனே பழி சுமத்துவது அதன் தார்மீகத்தன்மையைப் பாதிக்கும்.…
பத்து ஆராங் தொழிலாளர்களின் போராட்டம் 1937, நூல் வெளியீடு
பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டீஷாரை அச்சுரங்கத்திலிருந்து விரட்டியடித்து அந்நகரைக் கைப்பற்றினர். நாட்டின் வரலாற்றில் பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு முதல் சுதந்திரப் பிரகடனம் செய்தவர்கள் பத்து ஆராங் தொழிலாளர்கள். பத்து ஆராங் தொழிலாளர்களின் 1937 ஆம் ஆண்டு வீரப் போராட்ட வரலாற்றை…
Indian gangsterism: Stop blaming Tamil schools – K.…
At times the Tamil schools are blamed for social ills amongst Indians. While there is a strong correlation between poverty and crime, blaming Tamil schools simply because they are the sanctuary for the poor is…
இவர்தான் அந்த மாய வித்தைக்காரரா?
ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும், குறிப்பாக இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 49 தமிழ்ப்பள்ளிகளும், இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்டுள்ள தரத்தை அடைந்து விட்டனவா என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு வட்ட மேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய…
இருமொழித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தேசியமொழிப்பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப்…
இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்தம் 49 தமிழ்ப்பள்ளிகளும் (2016 இல் 30 பள்ளிகள், 2017 இல் 19 பள்ளிகள்) அந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கு கல்வி அமைச்சினால் விதிக்கப்பட்டிருக்கும் அடைவுநிலைகளை அடையவில்லை. இந்த 49 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப்…
இருமொழித் திட்டத்தை உடனடியாக இரத்து செய்வீர், கல்வி அமைச்சுக்கு தமிழ்…
மலேசியத் தமிழ் அறவாரியம் இருமொழித் திட்டத்தை ஏற்கனவே நிராகரித்து விட்டது. அதன் காரணமாக, கல்வி அமைச்சு இருமொழித் திட்டத்தை வெற்று ஆரவாரம் எதுவும் செய்யாமல் உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்ற இறுதிக்கோரிக்கையை அதன் தலைவர் அ. இராகவன் இன்று விடுத்தார். இன்று கோலாலம்பூரில் தமிழ்…
Revoke DLP immediately, Tamil Foundation President gives the…
Raghavan Annamalai, the President of Tamil Foundation Malaysia, gave today to the Ministry of Education the ultimatum to revoke the Dual Language Programme (DLP) immediately without further ado. He delivered this ultimatum in his opening…
தமிழ்மொழி அரசு மொழிகளில் ஒன்றாக வேண்டும் – தமிழ் அறவாரியம்
இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ் அறவாரியம், லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம், இக்ராம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்பு, பூர்வீக குடிகள் அமைப்பு, மைஸ்கில்ஸ் அறவாரியம்…
இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – நாம் இருப்பதையும் இழக்க…
உலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாகப் பயன்படுத்தப்படுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும், தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலகத் தாய்மொழி நாள் என்று அறிவித்தது. உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து…
வங்காள தேச மாணவர்களின் குருதியில் உருவான அனைத்துலகத் தாய்மொழி நாள்
- சரவணன் இராமச்சந்திரன், பெப்ரவரி 21, 2017. அனைத்துலகத் தாய்மொழி நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரித் திங்கள் 21-ஆம் நாள் உலககெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் பின்னணியில் குருதி சிந்திய வரலாறும் நான்கு மாணவர்களின் மரணங்களும் இருக்கின்றன என எத்தனை பேர் அறிவோம்? வரலாற்று அறிவொன்றே…
அனைத்துலகத் தாய்மொழி நாள் 2017 நினைவு விழா
COMMEMORATION OF INTERNATIONAL MOTHER LANGUAGE DAY 2017 (Jointly organised by Tamil Foundation Malaysia, LLG Cultural Development Centre, IKRAM, JOAS & Brickfields Asia College Venue: BRICKFIELDS ASIA COLLEGE, Cambridge Hall, Level 2, P.J.…
Revoke DLP for Tamil Schools to save B40…
“If you don’t understand, how can you learn?” was the title of an education monitoring report released by Unesco in 2016 as its policy paper. The contents of the report aptly addressed similar drawbacks and…
Teaching of Maths and Science in English boon…
-S.P. Nathan, President, Educational, Welfare and Research Foundation Malaysia. Malay Mail, Monday February 13, 2017. One of the major challenges faced by academically low-performing Indian students from the challenged communities – B40 group –…
Keep the constitution secular and inclusive
-Dr. Kua Kia Soong, February 19, 2017. COMMENT There is an attempt by some ‘eminent persons’ to install the Rukunegara as the preamble to the Malaysian constitution. If there is indeed a need for such a…
Golden Chariot a bold initiative
-Dr. S. Ramakrishnan, Former Senator, February 13, 2017. The massive turnout at golden chariot’s maiden journey to the hilltop temple and back reflects the palpable support and turnout from Penangites from all walks of life…
A response to ‘Rukunegara as preamble’ letters
-OMG, February 10, 2017. I refer to the letter today ‘Rukunegara as preamble - rectifying misconceptions’ by Chandra Muzaffar. Dr Chandra Muzaffar is indefatigable in seeking the “anchoring of the Rukunegara (RN) in the supreme law, by…
இருமொழித் திட்டத்தில் கல்வி அமைச்சு கடமை தவறியதா? இரத்து செய்யக்…
இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்ய மலேசியாவில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக கருதப்படும் அனுமதிகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரும் குறிப்பாணை ஒன்று இன்று கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டது. இந்த அனுமதிகள் கல்வி அமைச்சின் பொறுப்புக்கு அப்பாற்பட்டுள்ளதாகவும் அவற்றை இரத்து செய்யத்…
தைப்பூசம் ஒரு பொழுதுபோக்கோ வர்த்தக நிகழ்ச்சியோ அல்ல, சேவியர் கூறுகிறார்
ஒற்றுமையுடன் அனைத்து பக்தர்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் எந்தப் பயமும் பாதகமும்இன்றி அனைவரும் தைப்பூசப் பெருவிழாவைக் கொண்டாட வாழ்த்துகள் கூறுகிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது…
‘UHRC aims to confuse and deceive Hindus in…
-P. Ramasamy, February 5, 2017. An unknown organisation, the United Hindu Religious Council (UHRC), gave a press conference on Feb 4, 2017 in Penang, saying that the Golden Chariot organised by the Penang Hindu…
தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை!
இருமொழித் திட்டத்தை தவறாக கையாண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மீது கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு இன்று காலை செந்துல் உணவகத்தின் செய்தியாளர் அரங்கில்…
Let us learn from the Chinese!
-M.Manogaran, Former Member of Parliament, January 28, 2017 In my several articles, readers would have noticed that I have said that we should learn from the Chinese. The Chinese are not a perfect race. No…