இராகவன் கருப்பையா - சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும்…
பள்ளியில் சேலைக்குத் தடை – பண்பாட்டுப் படையெடுப்பா?
ஜூலை 14: -ஞாயிறு நக்கீரன் - ஓர் இனத்தை ஒடுக்க வேண்டுமென்றால், முதலில் அவர்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் சிதைத்தாலேப் போதும் என்பது, ஆதிக்க மனப்பான்மையினர் கைக்கொள்ளும் வழக்காகும். குறிப்பாக, தமிழ் மொழியும் தமிழ் இனமும் சீரும் சிறப்பும் இழந்து இன்றைய நாட்களில் நலிந்து காணப்படுவதற்குக் காரணம், இத்தகைய…
நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்
மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார். வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும். “இத்திட்டம்…
14 ஆவது பொதுத்தேர்தல் வருகிறது: பழைய நாடகத்தை மீண்டும் பார்க்கலாமே!
தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்: நஜிப்பின் புதிய இராஜேந்திரா நாடகம் ஜீவி காத்தையா தேர்தல் வரும் பின்னே, மானியம் வரும் முன்னே என்பது இப்போதையப் புதுமொழி. அத்துடன் ஆய்வுகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற நாடகங்களும் அரங்கேற்றம் காண்கின்றன. அவ்வகையிலான ஒன்றுதான் நஜிப் புத்ராஜெயாவில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு பற்றி அரங்கேற்றியிருக்கும் இராஜேந்திரன்…
மகாதீரிசம்: புத்ராஜெயாவைக் கைப்பற்றுமா?
– சாந்தலட்சுமி பெருமாள் , ஜூலை 2, 2017. 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க முட்டிமோதி முயற்சித்த எதிர்க்கட்சிகள் இறுதியாக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம் ‘மகாதீர்’. ஊழல் நிறைந்த இந்தப் பாரிசான் ஆட்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர மகாதீர் ஒருவரின் துணை அதிமுக்கியம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. பாரிசான்…
திருக்குறளும் சமயமும்
-கி. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 1, 2017. ஒரு சிலர் திருவள்ளுவரை இந்து சமயவாதியாகக் காட்ட முற்படுவதும், திருக்குறளை இந்து சமய நூல்களில் ஒன்று என பறைசாற்றுவதும் இயல்பாகி வருகிறது. இது காலங்காலமாக நிகழ்வதாகும். திருவள்ளுவரைப் பற்றி எழுதியவர்கள் அவர் சைவசித்தாந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் மேலும் பலர்,…
அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்
26 ஜூன் - ‘அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்’. இந்நாள் சித்திரவதைக்கு எதிராகவும், சித்திரவதைக்கு ஆளானோரை நினைவு கோரவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனித நாகரீக வரலாற்றில் அந்நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருந்ததால், ஐக்கிய நாடுகள் சபையும், ஜூன் 26 –…
கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தை திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா?
கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் காயீர் முகமட் யுசொப் அனைத்து மாநில கல்வி இயக்குனர்களுக்கும் இருமொழி கல்வித் திட்டம் (DLP) குறித்து 27.10.2016 தேதியிடப்பட்ட கடிதத்தின் வழியாக அறிவிப்பு செய்திருந்தார். அந்த அறிவிப்போடு இந்தத் திட்டத்தில் இடம் பெற அரசு அனுமதி பெற்றுள்ள சுமார் 486 தொடக்கப்பள்ளிகளின் பட்டியலையும்…
“நாத்தம் பிடித்த பணம்”
- கி.சீலதாஸ். ஜூன் 23, 2017. மதியநேரத் தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலைவிட்டு வெளியே வந்த அலிராஜாவின் முகத்தில் நோன்புப் பெருநாள் களைகட்டியதாகச் சொல்லமுடியாது. அவனை ஏதோ வருத்தியது. காலையில் தன் தந்தை இஸ்மாயிலோடு பள்ளிவாசலுக்கு வந்தான் அலி. அவனுக்காக முன்பின் பழக்கமில்லாத ஒருவர் காத்திருந்தார். …
உச்சநிலையில் கேலி வதை – கே.பாலமுருகன்
கேலி வதையின் கொடூரமான முகம் கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு இன்னொரு உயிரைப் பறித்துவிட்டது. 18 வயது ஆகிய நவீன் என்கிற இளைஞர் ஐந்து பேர் கொண்ட இன்னொரு இளைஞர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குதத்தின் வழியாக போத்தல் சொருகப்பட்டு துன்பப்படுத்தப்பட்டுள்ளார். மூளை சாவு அந்த இளைஞருக்கு மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது.…
தமிழ்ப்பள்ளிகளை அழிக்கும் உரிமை பெற்றோர்களுக்குக் கிடையாது!
இருமொழித் திட்டத்தை அமல்படுத்த பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளிக்கு உரிமை கிடையாது! அது சட்டத்திற்கும் கூட்டரசு அரசமைப்புச் சாசனத்திற்கும் புறம்பானது எனும் அடிப்படையில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், பள்ளி மேலாளர் வாரியத் தலைவரும் உட்பட மூவர், பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக வழக்கு தொடுக்க முன்வந்துள்ளனர். இதற்கு…
வாசிப்புக் கலாச்சாரம்
- கி.சீலதாஸ், ஜூன் 8, 2017. புத்தகம் வாசிப்பது சிறந்த பழக்கங்களில் ஒன்றெனின், அது வெறும் கவர்ச்சியான கூற்றன்று. புகழ்மிக்க சட்ட நிபுணரும் தத்துவஞானியுமான ஃபிரன்சிஸ் பேக்கன், “வாசிக்கும் பழக்கம் ஒருவரை முழு மனிதனாக்குகிறது”, என்று பதினேழாம் நூற்றாண்டில் எழுதினார். வாசிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பவர் பல …
இந்தியர்களுக்கான பெருந்திட்டமும் ஹிண்ட்ராப்பின் புரிந்துரணர்வு ஒப்பந்தமும்!- கா. ஆறுமுகம்
2013 ஆம் ஆண்டில், 13 ஆவது பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பு நஜிப்பின் நிருவாகம் ஹிண்ட்ராப் இயக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அதற்குக் கைமாறாக, ஹிண்ட்ராப் பாரிசான் நேசனலின் வெற்றிக்கு தீவிர ஈடுபாட்டுடன் பரப்புரையை மேற்கொண்டது. ஹிண்ட்ராப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சூறையாடிய பின்னர், 2017 இல், நஜிப் நிருவாகம்…
சிந்தனை செய் மனமே: கோபம் இதயங்களைப் பிளக்கிறது; அன்பு, இணைக்கிறது!
- கி.சீலதாஸ். ஜூன் 2, 2017. இருவர் கோபமடைந்தால் இருவருமே உரக்கப் பேசுவார்கள். இது சகஜம். இதைப் பற்றி என் நண்பரிடம் கேட்டபோது அவர் படித்த ஒரு கதையைச் சொன்னார். ஒரு ஞானி தம் சீடர்களிடம், “இருவர் கோபமடைந்தால் ஒருவரையொருவர் உரக்கத் …
தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளில் ஊழல் – கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது
- ஸ்டீபன் இங், மே 30, 2017. தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளின் மேலாளர்கள் வாரியம் (மேவா) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (பெஆச) ஆகியவற்றில் நிதி சம்பந்தப்பட்ட ஊழல் பிரச்சனைகள் ஏராளமாகி விட்டன. அதற்குக் காரணம் கல்வி அமைச்சின் கட்டுப்பாடுகள் வலிமையற்றவைகளாக இருக்கின்றன. சீனப் பெற்றோர்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினரின்…
இருமொழித் திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து – மஇகா காப்பாற்றுமா?- கா.…
சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டுள்ள இருமொழித் திட்டம் பெரும்பாலான குழந்தைகளின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதால், அது தேவையற்றது. ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு காவலன் என பறைசாற்றும் மஇகா தொடர்ந்து மௌனமாக அரசியல் விளையாடுவது வேடிக்கையாக உள்ளது. 1946-இல் நடந்த மஇகா-வின் முதல் மாநாட்டில், அது இந்தியைத்தான் நமக்கான மொழியாக முன்மொழிந்தது.…
எப்போதுமே, மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு – கி.சீலதாஸ்.
மலேசிய ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையில்தான் செயல்படுகிறது. இஸ்லாம் என்பது மதம். ஆனால், இஸ்லாமிய அரசியல் என்பதுதான் இப்போது நமது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது. அடுத்த தேர்தல் இதை மேலும் வளர்க்குமா அல்லது கட்டுப்படுத்துமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். இக்கட்டுரையின் படைப்பாளர், சீலதாஸ் சில…
மீசையை முறுக்கு! டிஎல்பியை நொறுக்கு!!
இன்று பின்னேரத்தில் புத்ராஜெயாவில் இருமொழித் திட்டத்தை (டிஎல்பி) எதிர்க்கும் மே 19 இயக்கத்தினர் பேரணி நடத்தினர். நாட்டின் பல பாகங்களிலிருந்து வந்து அங்கு குழுமிய சுமார் 800 மே 19 இயக்கத்தினர் டிஎல்பிக்கு எதிரான கருத்துகளைப் பறைசாற்றும் பல்வேறு பதாகைகளையும் போராட்ட வாசக அட்டைகளையும் ஏந்தி நின்று போர்க்குரல் எழுப்பினர்.…
Who is afraid of May 13?
-S. Thayaparan, May 13, 2017. “When our government is spoken of as some menacing, threatening foreign entity, it ignores the fact that, in our democracy, government is us.” - Barack Obama They say we…
Dr M is the only choice for opposition…
S. Thayaparan, May 12, 2017. “Unfortunately, the clock is ticking, the hours are going by. The past increases, the future recedes. Possibilities decreasing, regrets mounting.” - Haruki Murakami, ‘Dance Dance Dance’ There is this one…
Apa lagi India mahu?
-P GUNASEGARAM, May 11, 2017. “Prejudice is a burden that confuses the past, threatens the future and renders the present inaccessible.” - Maya Angelou QUESTION TIME | Perhaps the title should have been just “Apa India mahu?”…
நாட்டின் 60 ஆண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னும் அடையாளப் பத்திரமற்ற மலேசிய…
இந்த நாட்டுக்கான சுதந்திரப் பேச்சுவார்த்தைகள்கூட 13 ஆண்டுகளில் முடிவுற்றன. ஆனால் இந்நாட்டின் சுதந்திரத்துக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்து உருக்குலைந்த இனத்தினர் ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறைக்குப்பின்பும், சொந்த நாட்டில் நாடற்றவர்களாக நடமாடும் அவலம் வேறு எந்த நாட்டில் நடக்கும் என்பதை எண்ணி மஇகா மட்டுமின்றி அனைத்து மலேசியர்களும் வெட்கப்பட…


