மலேசியாவிலிருந்து திருடப்பட்ட பணம் – திருடனை பிடிக்க வேண்டும்!

மலேசிய நாட்டிலிருந்து ‘திருடப்பட்ட’ பணம் என்னானது என்று 1 எம்டிபி பற்றி வெளியான அமெரிக்க நீதித்துறையின் 136 பக்க விசாரணை அறிக்கை போதுமான தகவலை கொண்டுள்ளது என்கிறார் ஆறுமுகம்.  இதன் வழி நமது அரசாங்கம் பெயர் குறிப்பிடப்படாத அந்த மலேசிய முதலாம் எண் குற்றவாளியை உடனடியாகப் பிடித்து விசாரணை…

அறிவாற்றலுக்கு, தமிழ்ப்பள்ளியே முதன்மை வழியாகும்!

இவ்வளவு காலம் தமிழ்க்கல்வியை புறக்கணித்து வந்த மத்திய வர்க்கத்தினருக்கு தமிழ்க்கல்வி  மட்டுமே தகுந்த அறிவாற்றலை வழங்க இயலும் என்கிறார் கா. ஆறுமுகம். இந்த அதிநவீன காலத்தில் அனைத்துலக அளவில் மாற்றம் கண்டு வரும் கல்வியின் மதிப்பீடுகள் தமிழ்க்கல்வியை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகிறார். ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக…

ஹிண்ட்ராப் ஒப்பந்தம் என்னானது? – கா. ஆறுமுகம்

பிரிட்டீஷ் அரசின் மீது ஒரு மலேசிய இந்தியருக்கு அமெரிக்க டாலர் 20 லட்சம் என்ற வகையில் 4 டிரிலியன் (4,000,000,000,000) அமெரிக்க டாலருக்கு நஷ்டஈடு கோரி 2007-ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று ஹிண்ட்ராப் அமைப்பின் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கைத்தொடுத்தனர். பிரிட்டீஷ் ஆட் சியாளர்கள்  நமது நாட்டுக்கு விடுதலை கொடுத்து…

வல்லினம் சிறுகதைப் போட்டி 2016

கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் ‘வல்லினம்’ தனது 8ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்கென சிறுகதை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. மலேசியச் சூழலில் சிறுகதை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகைகளைக் காட்டிலும் சற்று அதிகமாக வழங்கி எழுத்தாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது.…

ஹுடுட் விவகாரத்தால் தேசிய முன்னணி உடையும்!

ஹுடுட் சட்ட விவகாரத்தால் தேசிய முன்னணி உடையும் சாத்தியம் உள்ளதாகவும், அதனால் பயனடைவது மலாய் – இஸ்லாம் கூட்டமைப்பாக இருக்கும் என்கிறார் கா. ஆறுமுகம். நாடாளுமன்றத்தில் மாராங் நாடளுமன்ற உறுப்பினர் ஹாடி அவாங் கொண்டு வந்த அரசாங்க சார்பற்ற ஹுடுட் சார்புடைய மசோதாவை, கடந்த 26.5.2016-இல் தாக்கல் செய்ய…

பிஏசி தலைவர் பதவி விலக வேண்டும்

கட்டுரை: டோனி  புவா ஹசான்  அரிப்பின்  இறுதிசெய்யப்பட்ட  1எம்டிபி  மீதான  பிஏசி  அறிக்கையிலிருந்து  பேங்க்  நெகாரா  கூறியதாக  மேற்கோள்  காட்டப்பட்டிருந்த “குட்ஸ்டார்  லிமிடெட்  நிறுவனத்தின்  உரிமையாளர்  பெட்ரோசவூதி  இண்டர்நேசனலுடன்  தொடர்பு  கொண்டிராத  ஒரு  தனி  நபர்”  என்ற வரிகளை  ஏன்  தன்மூப்பாக  அகற்றினார்  என்பது  பொதுக்  கணக்குக்குழு  உறுப்பினர்களுக்குப் …

போருக்கு பின் அமைதி உண்டாக்கும் புதிய அரசியல்!

போருக்கு பின் அமைதியான சூழலை இலங்கை பெற்றாலும், தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு தேவை என்கிறார்கள் இலங்கை ஆளுங்கட்சியின் கவுன்சலர்கள்.  தமிழீழ போராட்டம் தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அளவில் தமிழ் தேசியம் என்ற அரசியல் சிந்தனையை உருவாக்கி உள்ளதை மறுக்க இயலாது என்கிறார்கள். பெரும்பான்மை தமிழர்கள் உள்ள நுவரெலியா…

ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மின்சாரம் கிடைத்தது!

நாடு விடுதலையடைந்தும், பள்ளி தொடங்கப்பட்டும் 96 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் நிரந்தர மின்சாரம் இல்லாமல் இயங்கி வந்த ஆக்கோப் தமிழ்ப்பள்ளிக்குத் தற்போதுதான் தெனாகா நேசனலின் நேரடி மின்சாரம் கிடைத்துள்ளதாக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் இரா. சாந்தகுமாரி கூறினார். திங்கள்கிழமை காலை (23.5.2016) காப்பார் அருகில் இருக்கும், ஜாலான் ஆக்கோப்…

தேர்தலில் வெற்றி பெற யாகமா?

  கி. சீலதாஸ், மே 17, 2016.   ஜனநாயகம்  என்றால் மக்களின்  ஆட்சி என்று பொருள்படும்.  மக்கள் நேரிடையாக ஆட்சி செய்வதில்லை.  ஆனால் தங்களை (மக்கள்)  ஆளுவதற்கான தகுதியை,  அதிகாரத்தை சிலருக்குத் தந்துவிடுவார்கள்.  அதாவது தேர்தல் வழியாக நாடாளுமன்றம்,  அல்லது சட்டமன்றங்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவது…