இராகவன் கருப்பையா - சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும்…
கோலாலம்பூர் கார்கோசாவில் மலாயாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்று கண்காட்சி
-எம். சாமிநாதன், செப்டெம்பர் 7, 2017. மலாயா (மலேசியா) பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று கடந்த ஆகஸ்ட் 31-துடன் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. மலேசியாவின் சுதந்திரம் தங்கத் தாம்பாலத்தில் தரப்படவில்லை. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்கள் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட உயிர்களில் ஒன்று இந்நாட்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, பிரிட்டீஷ் பேரரசை ஆட்டம் காண…
மலாயா அரசியல் சாசனமும் ஒதுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும்
ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 28, 2017. மலாயாக் கூட்டமைப்பு என்ற பெயரில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னம் இந்த மலைத்திருநாடு விடுதலைப் பெற்றது. இன்று நாம் வாழும் சுதந்திர வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட அந்த வரலாற்று நிகழ்ச்சியை அறுபதாவது முறையாக இன்னும் ஒரு சில நாட்களில், இம்மாத நிறைவில் கொண்டாட…
தமிழ்வழிக் கல்விக்குக் கோடரிக் காம்பு, மஇகா-வே!
ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 27, 2017. மஇகா-வின் தமிழ்வழிக் கல்விக்கான துரோகம் தொடர்கிறது. டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ பாதுகா கோமளா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து தற்பொழுது டத்தோ ப.கமலநாதன், இருமொழிவழிக் கல்விக்கு இடையறாது ஆதரவு அளிப்பதன்வழி தமிழ் மொழிக்கல்விக்குக் கோடரிக் காம்பாகத் திகழ்கிறார். புத்தாயிரத்தாம் ஆண்டு தொடக்கக் காலத்தில்…
‘காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு’ நூல் வெளியீடும்…
மலேசிய சோசலிசக் கட்சி, நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில், ‘The Forgotten Malaysian Indian History in Colonial Era’ (காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு) எனும் வரலாற்று நூல் வெளியீடும் கருத்துக்களமும் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :- நாள் : ஆகஸ்ட் 26, 2017 (சனிக்கிழமை)…
கமலநாதனுக்குக் கண்டனம்! தமிழ்க்கல்விக்குத் துரோகம் செய்யாதே!
இரு மொழித் திட்டத்திற்கு ஆதரவாக கல்வித் துணை அமைச்சர் ப. கமலநாதன் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளதாகவும் அதன் சார்பாக பலத்த கண்டனத்தை மே 19 இயக்கம் எனப்படும் தமிழ் அமைப்புகள் முன்வைத்துள்ளன. கடந்த மே 19 ஆம் தேதி கல்வி அமைச்சின் முன் ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு…
மலாக்கா முத்துக்கிருஷ்னன் அராஜகமாகத் தாக்கப் பட்டார்
தமிழ் மலர் நாளிதழில் அரசியல் விமர்சன படைப்புகளை எழுதுபவரும், மூத்த எழுத்தாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்னன் (வயது 69) நேற்று கடுமையாக தாக்கப்பட்டதாக பெரித்தா டெய்லி என்ற இணைத்தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில், சில நபர்களால் அவர் தாக்கப்பட்டார். இந்த அராஜகம் பேரக்,…
கமலநாதன் – தமிழ்க்கல்வியின் அழிவுக்குத் துணை போகலாமா?
இன்று காலை நாம் தமிழர் அமைப்பின் தலைமையில் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக அரசாங்கத்திடம் மனு வழங்கப்பட்டது. தமிழ்மொழிக்கல்விக்கும், தமிழ் வழிக்கல்விக்கும் ஆபத்தாக அமையும் டிஎல்பி (DLP) என்ற அரசாங்கத்தின் திட்டம், கொல்லைப்புறமாக திணிக்கப்பட்டு வருகிறது. அதை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை, எனவே உடனடி தீர்வாக…
கெட்கோ அவலத்தின் ஆணி வேர், தலைநகரில் கருத்தரங்கம்
நெகிரி செம்பிலான் பகாவ் வட்டாரத்தில் நாங்கள் இரத்த வியர்வை சிந்தி பண்படுத்திய நிலம் கெட்கோ குடியேற்றப் பகுதியாகும். இந்த நிலத்தைத் தற்காக்க எங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி நாளைய வாழ்க்கை இன்னதென்று தெரியாமல் அல்லல்படும் பேரவலத்தை விளக்க தலைநகரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கெட்கோ…
குடும்பப் பிரச்சனையைச் சட்டம் தீர்க்கவில்லை
-கே. சீலதாஸ், ஆகஸ்ட் 11, 2017. 1976ஆம் ஆண்டு குடும்பச் சட்டத்தில் திருத்தம் செய்து இஸ்லாத்தைத் தழுவாத பெற்றோர்களுடைய பிள்ளைகளின் மத மாற்றம் சம்பந்தமான உரிமை குறித்து நிலவிய ஒருதலைப்பட்சமான அநீதிக்கு முடிவு காணமுடியும் என்று நம்பப்பட்டது. ஆனால், கொண்டுவரப்பட்ட 88A பிரிவை சமய அரசியலாக்கி முஸ்லிம் அல்லாதாரின் …
பள்ளி ஆசிரியர்களுக்கு பிரம்படி கொடுக்க வேண்டும்
-ஜீவி காத்தையா, ஆகஸ்ட் 11, 2017. இந்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குண்டர்தனம் படைத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த இரகசியம். மாணவர்களைக் காலணியால் அடிப்பது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, நெற்றியிலிடப்பட்டுள்ள பொட்டை அழிப்பது, கழிவறைப் பகுதியில் உணவு உண்ணச் செய்வது, பாலே தொங்சான் என்று பாதை காட்டுவது…
மோடியின் இந்தியும் – சிங்கப்பூர் தமிழும்!
ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 9, 2017.‘ உருவத்தால் சிறியது; இலக்கியத் தாக்கத்தால் பெரியது’ - திருக்குறள்; அதைப்போல மண்ணளவில் சிறியதாக இருந்தாலும் விண்ணளவில் புகழ்க்கொடியைப் பறக்க விட்டுள்ள சிங்கப்பூருக்கு இன்று விடுதலை நாள்! தமிழ் மொழிக்கு ஆட்சிக் கட்டிலில் இடம் வழங்கியுள்ள சிங்கப்பூர் குடியரசிற்கு உலகத் தமிழர்களின் சார்பில்…
முன்னாள் இராணுவத்தினர் 2,88,952 பேரின் வாக்குகள் வளைக்கப்படுகின்றன!
-ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 4, 2017. தேர்தல் யானை நெருங்குகிறது போலும்; மணியோசை பலமாகக் கேட்கிறது. ஆனாலும், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர்தான் இது உறுதி செய்யப்படும். நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பிறவிடங்களிலும் சேவையாற்றி ஓய்ந்திருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 952 பேரின்…
முதையாவை சிறைக்கு அனுப்பிய மின்னல் வானொலிக்கு நன்றி!
ஞாயிறு நக்கீரன். ஆகஸ்ட் 1, 2017. விரும்பிய வாழ்க்கை அமைய வேண்டுமா? தேடும் வேலை கிடைக்க வேண்டுமா? நாடும் செல்வம் கிட்ட வேண்டுமா? கணவன்-மனைவியிடையே இணக்கம் வேண்டுமா? காதல் நிறைவேற வேண்டுமா? நோய் நீங்க வேண்டுமா? புதிய வீடு வாங்க வேண்டுமா? புதிய வாகனம் வாங்க வேண்டுமா? இவை…
ஆலயங்கள் பக்திக்காகவா? பணத்திற்காகவா?
ஞாயிறு நக்கீரன், ஜூலை 31, 2017. ஆலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைக்கும் ஆரிய குருக்கள்களுக்கும் தோதாக இரவு பகல் எந்நேரமும் அடிமை ஊழியம் புரிவதற்காக வல்லடியாக நடைமுறைப் படுத்தப்படும் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த பெண் போராளியான முத்து லெட்சுமி அம்மையார் பிறந்த…
தமிழ்ப்பள்ளியைக் காப்பற்ற எங்களைப் போல் போராடுங்கள் – சீன அமைப்புகள்…
டோங் ஜோங் எனப்படும் சீனர்களின் உயரிய கல்வி ஒருங்கிணைப்பு அமைப்பு மே19 இயக்கதிற்கு அதன் முழுமையான ஆதரவை வழங்கியதோடு, தாய்மொழிக் கல்விக்காக போராடும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறியது. இன்று காலை, மே 19 இயக்கத்தினருடன் நடத்திய இரண்டு மணி நேர கலந்துரையாடலின் போது,…
தமிழ்ப்பள்ளி நிலைப்பாட்டைக் குலைக்க தலைமையாசிரியர்களுக்கு உரிமை இல்லை!
இருமொழித் திட்ட அமுலாக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை மே19 இயக்கம் இன்று பதிவு செய்தது. சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் நாளடைவில் தமிழ்ப்பள்ளிகளீன் கட்டமைப்பை அழிக்கும் புற்று நோயாக உருவெடுக்கும். எனவே, அதன் அமுலாக்கத்தை முடக்க வேண்டும் என கருத்துரைக்கப் பட்டது. பிரிக்பீல்ட்ஸ் நியுப்…
குளறுபடியான தலைமை ஆசிரியர் பதவி விலக வேண்டும்!
கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தைத் திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா? என்ற தலைப்பில் செம்பருத்தி கடந்த 25.6.2017-இல் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. இது சார்பாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பண்டார் உத்தாமாவில் உள்ள எப்பிக்கம் தமிழ்ப்பள்ளியாகும். அரசாங்கம் அனுமதிக்காத பள்ளியில் தன்னிச்சையாக அதன் கட்டமைப்பைப் பாதிக்கும்…
அஞ்சலி: உலகப்புகழ் இராஜ இராஜ சோழன்
சிம்மக் குரலோன், உலகமெங்கும் சீர்காழி புகழ் பாடி எண்ணற்ற ரசிகர்களின் இதையத்தை ஆட்கொண்ட மலேசிய சீர்காழி புகழ் திரு. இராஜ இராஜசோழன் இறைவனடி சேர்ந்தார். மெய்யழகு செல்வன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 1961 ஆம் ஆண்டு கிள்ளான் துறைமுக வட்டாரத்தில் பிறந்தவர். பொன்னியின் – சாந்தி தம்பதிகளின்…
மின்னல் பண்பலையின் மொழிக் கொலையும் – மொழி வளர்ப்பும்!
-ஞாயிறு நக்கீரன், ஜூலை 26, 2017. கணியன் என்ற அன்பரின் அண்மைய சிந்தனை வெளியீடு, இந்த அறிக்கையை எழுதும்படி என்னைத் தூண்டிவிட்டது. மொழிக் கொலையும் தமிழ்ச் சிதைவும் அன்றாடம் இடம்பெறும் மின்னல் பண்பலை வானொலியைக் கட்டிக் காப்பது, அதன் செய்திப் பிரிவுதான். குறிப்பாக, அரச வானொலியான இதில், தினமும்…
திசையற்ற போக்கில் மலேசிய திராவிடர் கழகம் – ஞாயிறு நக்கீரன்
இந்த மலையகத் திருநாட்டின் மூத்த சமூக - சுயமரியாதை இயக்கமான மலேசிய திராவிடர் கழகம்(மதிக), தனது 71-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரத்து நேதாஜி அரங்கில் கொண்டாடி மகிழ்ந்து கலைந்து சென்றது. மதிக-வின் இந்நாளையத் தலைவர் எஃப்.காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பினாங்கு, பேராக், சிலாங்கூர், மலாக்கா…
கல்விக்கூடங்களில் குண்டாயிசம்
- கி.சீலதாஸ், ஜூலை 23, 2017. கல்விக்கூடங்களில் குண்டாயிசதத்தின் கெடுபிடி அச்சம் தரும் அளவுக்கு பெருகிவருவது உலகறிந்த உண்மை. அது ஒரு கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் அது பல வேதனையான விளைவுகளுக்கு வித்திடும் தகுதியுடையதாக மாறிவிடும், பரவிவிடும் என்பதை சுமார் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே …
மண்ணின் மைந்தர்’ தகுதிக்கு சமயம்தான் அளவுகோலா?
- ஞாயிறு நக்கீரன், ஜூலை 20, 2017. பல இனம், பல சமயம், பல மொழி, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்த மலையக மண்வாழ் மைந்தர்களில் ஒரு சாரார் மட்டும் அரச அணுகூலத்தைத் தடையின்றி காலம் உள்ளளவும் கார் உள்ளளவும் பெற்றுக் கொள்ள ஏதுவாக ‘மண்ணின் மைந்தர்’…
13 பெண்கள் உட்பட, 28 கட்கோ குடியிருப்பாளர்கள் கைது
நெகிரி செம்பிலான், கட்கோ கிராமத்திலிருந்து ரப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 13 பெண்கள் உட்பட, 27 கட்கோ குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று மதியம் 2 மணியளவில், லாரிகளை வழிமறித்த கட்கோ குடியிருப்பாளர்களைச் சுமார் 60 பேர் அடங்கிய காவல்துறை குழுவினர் கைது…


