இன்று கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியத்தை மேம்படுத்துவதற்கான மாநாடு…

  இன்று பின்னேரத்தில், கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும், இயங்க வேண்டிய தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்கள் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு கூடுகிறது. இம்மாநாடு தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்களின் ஆண்டு மாநாடு அல்ல. இது தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவற்றை மேம்படுத்து பற்றி விவாதிக்க…

காட்டு பெருமாள் போராட்டத்தை, இப்ப எப்படி முன்னெடுப்பது? – யோகி

" தேடி சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம்வருந்தி துன்பம் மிக உழன்று, பிறர்வாட பல செயல்கள் செய்து,நரைகூடி கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு இரையென மாயும், பலவேடிக்கை மனிதரை போலே, நான்வீழ்வேனென்று நினைத்தயோ?" ‘போராட்டம்’ என்பது என்ன என்பதே நாட்டில் பலருக்கு குழப்பமாக…

காட்டுப் பெருமாள் நூல் வெளியீடும், கருத்தரங்கும்

மலேசிய சோசலிசக் கட்சி, கிள்ளான் கிளையும், ஹிண்ட்ராப் சிலாங்கூர் பிரிவும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுதுள்ள நூல் வெளியீடும், கருத்தரங்கும். காட்டுப் பெருமாள் நூல் வெளியீடு தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’, 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச்…

தமிழர்களைக் கொன்றுகுவித்த மஹிந்தா ராஜபக்சேயை மலேசிய அரசு திருப்பி அனுப்ப…

உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்களை, அவர்களது பெண்களை மற்றும் குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்த ஒரே மனிதன், சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே மலேசியாவுக்கு வருகிறார். செப்டெம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரையில் இங்கு நடைபெறவிருக்கும் ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா…

வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்! – ம. நவீன்

கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான்.…

காட்டுப் பெருமாள் – நல்லவரா? கெட்டவரா?

நாயகன் படத்தில் கேட்ட கேள்விகள் மீண்டும் எழ, உண்மையிலேயே காட்டுப் பெருமாள் – நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்விக்கு பதிலாக பலத்த விவாதங்கள் எழுந்தன.   20.08.2016 (சனிக்கிழமை) மாலை, சுபாஸ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மண்டபத்தில் சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல்  வெளியீடு கண்டபோது,  அதில் உரையாற்றிய…

Brickfields -இல் ‘காட்டுப் பெருமாள் – சுங்கை சிப்புட் தோட்டப்புற…

மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாட்டில் ‘காட்டுப் பெருமாள் - சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது; காட்டில்…