இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
தமிழரின் உயிர்வளி, தமிழ்வழிக் கல்வி! – அதன் கோடரிக்காம்பு இருமொழிக் கொள்கை
-ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 4, 2018. தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கணித வாய்ப்பாட்டை தமிழில்தான் சொல்லத் தெரியும், தமிழில்தான் புரியும். அதை ஆங்கிலத்திலே சொல்லும் போது அதை அவர்கள் மன்னம் செய்து ஒதுகின்றனர். கால் (1/4) வாய்ப்பாடு, அரை (1/2) வாய்ப்பாடு, முக்கால் (3/4) வாய்ப்பாடென்றால் என்னவென்று ஆசிரியர்களே…
இருமொழித் திட்டதிற்கு தடை: தமிழ்வழி கல்விக்கு முதல் வெற்றி!
2018 ஆம் ஆண்டு விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இருமொழித் திட்டத்தை அமுலாக்க கல்வி அமைச்சு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அதோடு, 2018 ஆண்டுக்கான இருமொழித் திட்ட அமுலாக்கம் புதிய வரையரைக்காக அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2017- ஆம் ஆண்டு முழுவதும் தமிழ்பள்ளிகளின் அடையாளத்தை அழிக்கத் திணிக்கப்பட்டு வந்த…
ஜனநாயகத்தில் ‘பட்டாபிஷேகமா’?
-கி.சீலதாஸ். ஜனவரி 2, 2018. இந்தியாவின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி எதிர்ப்பின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதை விமர்சித்த நாளிதழ்கள் “ராகுல் காந்திக்குப் பட்டாபிஷேகம்” என்று பிரகடனப்படுத்தின. இந்த ராகுல் காந்தி யார்? இவர் நேரு குடும்பப் பரம்பரையைச் சேர்ந்தவர். அகில இந்தியக் காங்கிரஸ் …
பெற்றோருக்கு மலேசியக் கல்வி துணை இயக்குநரின் செய்தி
அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு நினைவூட்டல், ஆசிரியர்களும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராக இருக்கிறார், நம் குழந்தைகளை அவர்கள் வடிவமைப்பதை எளிதாக்க அவர்களுக்கு உதவுங்கள். மனதில் நிறுத்துங்கள், நம் பிள்ளை மிகவும் நல்லவன் அல்ல வீட்டில் நல்லவனாக தெரியும் நம் பிள்ளை, வெளியில் குறும்புக்காரனாக இருக்கலாம். ஆக, அவன் ஆசிரியரை எதிர்த்துப்…
உலக அரசியலை அடக்கியாளும் ‘அங்குசம்’ மதம்
‘ஞாயிறு’ நக்கீரன்,டிசம்பர் 15, 2017. உலக அரசியல் என்னும் யானைய இன்றளவில் அடக்கி ஆளும் அங்குசம் மதம் என்பதாக மாறிவிட்டது. இந்த நிலை, உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மருட்டலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நூற்றாண்டில் தொடக்கத்தில் அரசியல் மறுமலர்ச்சி உலகளாவிய நிலையில் ஏற்பட்டது. அது முதல், மக்களின் அன்றாட…
பதவி மோகம் ஒரு நோயா?
-கி. சீலதாஸ், டிசம்பர் 12, 2017. இறந்த வெள்ளையனைத்தான் நம்ப முடியும் என்று சொன்னவர் சிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ரோபர்ட் கேப்ரியல் முகாபே. முப்பத்தேழு ஆண்டுகள் சிம்பாப்வே நாட்டை தம் சர்வாதிகார சூட்சமத்தால் ஆண்டவர், ஆட்டிப்படைத்தவர். தொன்ணூற்று மூன்று வயதாகிவிட்டபோதிலும் தாம் வகித்த அதிபர் பதவியை விட்டுக் …
பழனிவேலு அரசியலில் ஓர் அப்பாவி!
'ஞாயிறு’ நக்கீரன் - காலம் என்னும் நல்லாள் தங்கத் தாம்பூலத்தில் வைத்துத் தந்த, தங்க - வைர அணிமணிகளைப் போன்ற பொன்னான வாய்ப்பை புறந்தள்ளிவிட்டதுடன் அன்றி, கண்களைத் திறந்து கொண்டே பாழும் கிணற்றில் விழுந்த நிலைதான் ம.இ.கா.வின் எட்டாவது தேசியத் தலைவராக விளங்கிய கோ.பழனிவேலுவிற்கும் நிலைத்துவிட்டது!. நமக்குப் பின் அன்வார்…
டிஎல்பி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 8-ம் நாள்,…
டிசம்பர் 2, 2017 – நடைப்பயணத்தின் 8-ம் நாள், நேற்றிரவு லாபிஸ்சில் சற்று தாமதமாகப் படுக்கச்சென்றதால், இன்று காலை 5.30 மணியளவில்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கி உள்ளனர். காலை மணி சரியாக 11.25-க்கு, ஜொகூர் – நெகிரி செம்பிலான் எல்லையான கெமாஸ் பட்டணத்தை வந்தடைந்தனர் தியாகுவும் அஞ்சாதமிழனும். அவர்களைப்…
முக்காடு அணிவது அரசியல் சாசனப்படியா – ஓர் அலசல்!
‘- ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 24, 2017. முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவதற்கு மலேசிய அரசியல் சாசனத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலா பண்பாட்டுத் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் கூறிருப்பது, அவர் எப்படிப்பட்ட சிந்தைனையாளர் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. சீக்கிய ஆண்கள்…
நேருவும் மலாயா இந்தியர்களும் – ‘ஞாயிறு’ நக்கீரன்
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப வசதியெல்லாம் அந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிராதபோதும், அன்றைய மலாயாவின் அரசியல், சமூக சூழலெல்லாம் உடனுக்குடன் இந்தியாவில் பிரதிபலித்தன. குறிப்பாக, இளம் வயதிலேயே தொழிற்சங்கத் தலைவர்களாக உருவாகி மலாயாவாழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எஸ்.ஏ.கணபதி தூக்கில் இடப்பட்டது, வீரசேனன் படுகொலை…
RUU 355: ஹாடி அரசமைப் புச் சட்டத்தை துச்சமென மதித்தாரா?
கி. சீலதாஸ் (K. Siladass), நவம்பர் 19, 2017. பாஸ் கட்சி தலைவர் டத்தோ ஹாடி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இஸ்லாமிய சட்டத் திருத்த மசோதாவானது 1965ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற குற்றவியல் அதிகாரத்தில் திருத்தத்தைக் காண முற்படுகிறது. இது RUU 355 என்றழைக்கப்படுகிறது. இஸ்லாம் சம்பந்தப்பட்ட எல்லா …
ஓர் ‘அசாதாரண’ எம்.பி. வாழ்க்கையில் ஒரு நாள்
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜுக்கு, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் நீண்டதொரு வரலாறு உள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தபோது, சுங்கை சிப்புட்டில் உள்ள ஒரு தோட்டப்பள்ளியில் தன்னார்வளராக தனது சேவையைத்…
இருமொழி திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளிலிருந்து அகற்ற – தியாகுவின் 350 கிமீ…
இருமொழி திட்டத்தை தவறாக கையாண்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு இடையே, இந்தத் திட்டம் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பையே உடைத்துவிடும் வகையில் உள்ளது என்பதை உணரவைக்க ஒரு நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் தியாகு. மருந்தியல் பட்டதாரியான தியாகு, வயது 27,…
யோகா சவூதி அரேபியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
-எம். கிருஷ்ணமூர்த்தி, நவம்பர் 17, 2017. நவம்பர் 2008 இல், மலேசிய தேசிய பாட்வா மன்றம் யோகாவுக்கு தடைவிதித்தது. மலேசியாவின் உயர்நிலை இஸ்லாமிய அமைப்பான, பாட்வா மன்றம், இஸ்லாமியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது, ஏனென்றால் யோகாவில் இந்து சமயம் சார்ந்த கூறுகள் இருப்பதாகவும்…
எம்பி சுரேந்திரன்: இந்தியர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் வெற்று வாக்குறுதிதான்!
நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அரசாங்கம் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு அதிகாரமளிக்க வாக்குக் கொடுத்திருப்பதாக கூறினார். 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிஎன் தலைவர்களால் இது போன்ற பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே,…
ஜாஹிர் நாயக் விரையில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்!
ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 10, 2017 - நாடுகடத்தப்படும் நடவடிக்கையில் தன்னுடைய நிலை நாளுக்கு நாள் இறுகுகிறது’ என்பதை ஏறக்குறைய உணர்ந்து கொண்ட சமய பிரச்சாரகர் முனைவர் ஜாஹிர் நாயக், இந்தியாவிற்குத் திரும்ப ஆயத்தமாகிறார் என்றே தெரிகிறது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னம், இவரைப் பற்றி மலேசிய இந்திய சமுதாயத்தின்…
நவம்பர் 7 2017 – அக்டோபர் புரட்சியின் 100-வது ஆண்டு…
அக்டோபர் புரட்சியின் 100-வது நிறைவாண்டு இன்று. அக்டோபர் புரட்சி 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளின் சிறப்பம்சமாக இருந்தது, இது பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், அந்த ஆண்டின் மார்ச் மாதம் தொடங்கியது. நவம்பர் 7, 1917 (அந்நேரத்தில் ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட ஜூலியன் காலண்டர்படி அக்டோபர் 25, 1917) அன்று,…
சமயவாரியான சலவைக் கடையும் சட்டமும்
- கி.சீலதாஸ், நவம்பர் 4, 2017. முஸ்லிம்களுக்கு மட்டுமே என்கின்ற சலவைக் கடை மூவாரில் இயங்கியது. இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வந்ததும் பொதுவாகவே மலேசியர்கள் சங்கடப்பட்டனர். வெளிநாட்டவர்கள்கூட புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்பட்டனர். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இப்படி ஒரு வியாபார அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டதில்லை. ஆனால், இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட …
ஆபத்தான மௌன கலாச்சாரம்
- கி. சீலதாஸ், அக்டோபர் 29, 2017. மௌனவிரதம், மக்களின் மௌனப்புரட்சி, பொன்னான மௌனம் போன்ற சொற்றொடர்கள் நமக்குப் பழகப்பட்டவைகளாகும். மௌனவிரதமானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பேசாமல் இருப்பதைக் குறிக்கும். உண்ணாவிரதம் போல் மௌனவிரதம் மேற்கொள்ளப்படுவதும் இயல்பு. மௌன குழுமத்தைச் சேர்ந்ததுதான் பொன்னான …
ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: மஇகா பதில் சொல்ல வேண்டும்!
2018-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கான காரணங்களை மஇகா தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, பிரதமர் நஜிப் அவர்கள் எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அறிவித்தார். அதன் வழி 2022 வாக்கில் மலேசிய இந்தியர்களின் கல்வி மற்றும்…
தமிழ் உயர்நிலைப்பள்ளி – என்னதான் பிரச்சனை?
ஞாயிறு நக்கீரன், அக்டோபர் 24, 2017. தமிழர்கள், தங்களின் தாய்மொழியான தமிழுக்காக ஓர் உயர்நிலையைப்பள்ளியை இந்த நாட்டில் அமைத்துக் கொள்ளக் கூடாதா? முடியாதா? மலேசியாவில் தமிழ் உயர் நிலைப்பள்ளியை அமைக்க சட்டத்தில் இடம் இல்லை என்று காலமெல்லாம் கல்வி அமைச்சு சொல்லி வருகிறது. அந்தச் சட்டம் எங்கிருந்து வந்தது?…
மாயநிலை வாழ்வு
கி. சீலதாஸ், அக்டோபர் 13, 2017. சமயம், அரசியல், சமயக் கல்வி, சமய அரசியல், அரசியல் சித்தாந்தம், செழுமையான பொருளாதார நிலை போன்றவை மனிதனை எந்த இலக்குக்குக் கொண்டு செல்கிறன? ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம். சமயமும், சமயக் கல்வியும் ஒருவனின் மனத்தில் பதிந்து கிடக்கும் பாசிப்பிடித்த மூர்க்க …
தாய்மொழிப்பள்ளிகளை சூதாட்ட, மதுபான நிறுவனங்களிடம் கையேந்த வைத்த தந்தை நஜிப்!
ஜீவி காத்தையா, அக்டோபர் 3, 2017. மலேசிய அரசாங்கம் தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள்) நிதியை வாரிவாரிக் கொட்டுகிறது என்று கூறப்படுகிறது. அதிலும், மற்ற பிரதமர்களைவிட அதிகமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பவர் பிரதமர் நஜிப் ரசாக் என்றும் கூறப்படுகிறது. தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நஜிப் வழங்கும் நிதி உதவிகள்…






















