இராகவன் கருப்பையா- அண்மைய மாதங்களாக ம.இ.கா.வின் போராட்டம் எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்கின்றது எனும் ஐயப்பாடு தற்போது எழுத் தொடங்கிவிட்டது. ஏனெனில், "அம்னோ வாக்குத் தவறிவிட்டது. அமைச்சரவையில் கட்சிக்கு இடமில்லை. அரசாங்க நிறுவனங்களிலும் நியமனங்கள் இல்லை," என தங்களுக்கான பதவிகளைப் பற்றிதான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களேத் தவிர பெரும்பாலான வேளைகளில்…
‘நிஜம்’தான், நம்புகிறோம்! பிரதமர் அவர்களே!”, என்று எப்படிச் சொல்வது?
“மலேசிய இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினைகளை ஓரிரு நாள்களில் தீர்க்க முடியாது; ஆனால், தீர்க்க முடியும்; இது நிஜம்” என்று கோலசிலாங்கூர் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பிரதமர் அறிவித்துள்ளார். இதை வழிமொழியும் விதமாகத்தான், பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் வரும் பெருநாளில் (பொதுத் தேர்தலில்) தேசிய…
தாம்பத்திய சங்கீதத்தைச் சிதைத்தவர் – இந்திராவின் முன்னாள் கணவர்
ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 31, 2018 - மலேசியாவின் மாண்பிற்கும் பெருமைக்கும் சிறப்பு சேர்ப்பது, காலங்காலமாக இந்த மண்வாழ் மக்கள் போற்றிப் பாதுகாக்கும் இன இணக்கமும் சமய சகிப்புத் தன்மையும்தான். இந்த இரண்டுக்கும் நடுவே அடையாளம் காண முடியாத ஒரு மெல்லிய நெருடலை கடந்த பத்து ஆண்டு காலமாக…
பிஎஸ்எம் : குறைந்தபட்ச சம்பளத்தை ரிம 1,500-ஆக உயர்த்தவும்
கடந்த ஜனவரி 15-ம் தேதி, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), தேசியச் சம்பள தொழில்நுட்பக் குழுவுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டது. கடந்தாண்டு நவம்பர் 29-ல், தேசிய சம்பள ஆலோசனைக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர் நடவடிக்கையாக இச்சந்திப்பு நடைபெற்றது. 2018, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தொகையை மறுஆய்வு செய்யும்…
உங்கள் கருத்து: எங்களுக்காக மலேசியாகினி, மலேசியாகினிக்காக நாங்கள்
‘நியாயமான, சுதந்திரமான, முற்போக்கான மலேசியாவை உருவாக்கும் போராட்டத்துக்கு எப்போதும் துணை நிற்போம்’ கொகிடோ எர்கோ சம்: பத்திரிகைச் சுதந்திரம் விலை மதிக்க முடியாதது. எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் எங்களால் முடிந்ததைக் கொடுப்போம். நாளையே உதவி தேவை என்றால் மக்களை நீங்கள் நம்பலாம். மீண்டும் மீண்டும் கொடுப்பார்கள். மலேசியாகினி மக்கள் …
சமய சுதந்திரத்துக்கு பாதுகாப்பு இல்லை! – கி. சீலதாஸ்.
ஆகஸ்ட் 31, 1957- இல் மலாயா கூட்டரசு அமைந்தது. பல நாடுகள் இதில் இணைந்தன. இணைந்த நாடுகள் அரசமைப்புச் சட்டம் பெற்றிருந்தன. ஆனால் மலாயா கூட்டரசு எனும்போது அதற்கு அரசமைப்புச் சட்டம் கிடையாது. பொதுவாகவே, 1957ஆம் ஆண்டுவரை மாநில அரசமைப்புச் சட்டம் பேச்சுரிமை, சிந்தனை உரிமை, வழிபாடு உரிமை, …
மலேசியாகினி தற்காப்பு நிதி ரிம320 ஆயிரத்தைத் தொட்டது
நீதிமன்றம் ரவூப் ஆஸ்திரேலியன் கோல்ட் மைன்ட்(ஆர்ஏஜிஎம்) நிறுவனத்துக்கு மலேசியாகினி ரிம350,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததும் அந்த இழப்பீட்டுத் தொகையை மலேசியாகினி அதன் வாசகர்களிடமிருந்து நன்கொடையாக திரட்ட முயன்று வருவதும் தெரிந்ததே. மலேசியாகினியின் நிதிக்கு இப்போது ரிம320,000 திரண்டிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் …
பிரதமர் பதவிக்கு வயது ஒரு கட்டுப்பாடா?
-கி.சீலதாஸ். ஜனவரி 16, 2018. ஜெர்மனியின் அதிபர், சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் மற்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் கொம்பனாக விளங்கினார். ஐரோப்பிய நாடுகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பது அவரின் பேராசை. ஜெர்மனி வம்சமே உயர்வானது, தனித்தன்மை வாய்ந்தது. அது மட்டுமே ஆளும் தகுதி கொண்டது என்று பிரச்சாரம் செய்தார். …
மலேசியாகினி தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது
நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மலேசியாகினியின் சட்ட தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது. இந்நிதி திரட்டல் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்கம் வழக்கில் மலேசியாகினி அந்நிறுவனத்திற்கு இழப்பீடாகவும் வழக்கு செலவுத் தொகையாகவும் ரிம350,000 வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சம்பந்தப்பட்டதாகும். மலேசியாகினியின் தலைமை…
மாசாயில் இந்து சமயத்திற்கு ஆகமச் சிறுமை! ஆலய நிருவாகத்தினரே முழு…
ஞாயிறு நக்கீரன், ஜனவரி 15, 2018. ஆன்மிகம் என்பதே இறைநெறியைப் பின்பற்றி நன்னெறியில் வாழத்தான். உண்மை நிலை இவ்வாறிருக்க, அடுத்தவரின் நிலத்தில் அல்லது புறம்போக்கு நிலத்தில் இந்து ஆலயத்தை எழுப்புவது என்ன இறைநெறி, என்ன நன்னெறி என்று புரியவில்லை! மொத்தத்தில் நிலத்தை வாங்காமல் ஊராரின் நிலத்தில் வழிபாட்டுத் தலத்தை…
இருமொழித் திட்டத்தை அமுலாக்கும் அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீதும் சட்ட நடவடிக்கை!
தமிழ்வழிக் கல்விக்கு வழிவகுக்கும் தமிழர்களின் ஒரே காப்பகமாக இருக்கும் தமிழ்பள்ளிகளைக் காக்கும் பொருட்டு, சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்க்கல்விக்கு குரல் கொடுக்கும் ஒரு நிபுணத்துவ குழு இன்று அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானது, இருமொழித் திட்டத்தை 2018-இல் அமுலாக்கம் செய்யும் அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீதும் சட்ட நடவடிக்கை…
மலேசிய சோசலிசக் கட்சியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
திருவள்ளுவர் ஆண்டின் தை முதல் நாளைத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக அனுசரித்து வருகின்றனர். இந்நாளைப் பொங்கல் விழாவாகவும் தமிழர் திருநாளாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். நமது முன்னோர்கள் பொங்கலை அறுவடைக்குப் பின்னர் கொண்டாடி வந்ததால், இதற்கு அறுவடைத் திருநாள் என்ற பெயரும் உண்டு. அன்று இந்தப் பொங்கல் திருநாள்…
சினிமாக்காரர்களால் தமிழர்களுக்குத் தலைகுனிவு
-கி. சீலதாஸ், ஜனவரி 9, 2018. சினிமா நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் பிரவேசத்தைப் பிரகடனப்படுத்தி விட்டார். அவரது அரசியல் பிரவேசம் தமிழ் நாட்டு எல்லையோடு நின்று ஒரு மாநில கட்சியாகத் திகழுமா அல்லது அகில இந்திய அரசியலில் முழுமூச்சாக ஈடுபாடு கொண்ட கட்சியாகத் திகழுமா …
தமிழ்ப் பாத்தியில் வெந்நீர் பாய்ச்சும் மஇகா
முக்கால் நூற்றாண்டு வரலாற்றை எட்டப் போகும் மஇகா, இந்த மண்ணில் நிலைத்துள்ள தமிழ்வழிக் கல்விக்கு இரண்டக வேலையை வஞ்சகமில்லாமல் செய்து வருகிறது. இருமொழிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டால், அது எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; அத்துடன், மாணவர்களின் தமிழ் மொழி ஆற்றலையும் சிதைக்கும் என்று சமூகத்தின் பல தரப்பிலிருந்தும்…
இருமொழித் திட்டம் – யுனெஸ்கோ கொள்கைக்கு முரணானது
‘ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 6, 2018. கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டத்தில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய அளவில் சலசலப்பும் மறுப்பும் எதிர்ப்பும் தொடர்ந்தாலும் அதைப்பற்றி யெல்லாம் கருதாமல், இந்த ஆண்டும் இருமொழித் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 88 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று…
தமிழரின் உயிர்வளி, தமிழ்வழிக் கல்வி! – அதன் கோடரிக்காம்பு இருமொழிக் கொள்கை
-ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 4, 2018. தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கணித வாய்ப்பாட்டை தமிழில்தான் சொல்லத் தெரியும், தமிழில்தான் புரியும். அதை ஆங்கிலத்திலே சொல்லும் போது அதை அவர்கள் மன்னம் செய்து ஒதுகின்றனர். கால் (1/4) வாய்ப்பாடு, அரை (1/2) வாய்ப்பாடு, முக்கால் (3/4) வாய்ப்பாடென்றால் என்னவென்று ஆசிரியர்களே…
இருமொழித் திட்டதிற்கு தடை: தமிழ்வழி கல்விக்கு முதல் வெற்றி!
2018 ஆம் ஆண்டு விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இருமொழித் திட்டத்தை அமுலாக்க கல்வி அமைச்சு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அதோடு, 2018 ஆண்டுக்கான இருமொழித் திட்ட அமுலாக்கம் புதிய வரையரைக்காக அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2017- ஆம் ஆண்டு முழுவதும் தமிழ்பள்ளிகளின் அடையாளத்தை அழிக்கத் திணிக்கப்பட்டு வந்த…
ஜனநாயகத்தில் ‘பட்டாபிஷேகமா’?
-கி.சீலதாஸ். ஜனவரி 2, 2018. இந்தியாவின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி எதிர்ப்பின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதை விமர்சித்த நாளிதழ்கள் “ராகுல் காந்திக்குப் பட்டாபிஷேகம்” என்று பிரகடனப்படுத்தின. இந்த ராகுல் காந்தி யார்? இவர் நேரு குடும்பப் பரம்பரையைச் சேர்ந்தவர். அகில இந்தியக் காங்கிரஸ் …
பெற்றோருக்கு மலேசியக் கல்வி துணை இயக்குநரின் செய்தி
அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு நினைவூட்டல், ஆசிரியர்களும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராக இருக்கிறார், நம் குழந்தைகளை அவர்கள் வடிவமைப்பதை எளிதாக்க அவர்களுக்கு உதவுங்கள். மனதில் நிறுத்துங்கள், நம் பிள்ளை மிகவும் நல்லவன் அல்ல வீட்டில் நல்லவனாக தெரியும் நம் பிள்ளை, வெளியில் குறும்புக்காரனாக இருக்கலாம். ஆக, அவன் ஆசிரியரை எதிர்த்துப்…
உலக அரசியலை அடக்கியாளும் ‘அங்குசம்’ மதம்
‘ஞாயிறு’ நக்கீரன்,டிசம்பர் 15, 2017. உலக அரசியல் என்னும் யானைய இன்றளவில் அடக்கி ஆளும் அங்குசம் மதம் என்பதாக மாறிவிட்டது. இந்த நிலை, உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மருட்டலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நூற்றாண்டில் தொடக்கத்தில் அரசியல் மறுமலர்ச்சி உலகளாவிய நிலையில் ஏற்பட்டது. அது முதல், மக்களின் அன்றாட…
பதவி மோகம் ஒரு நோயா?
-கி. சீலதாஸ், டிசம்பர் 12, 2017. இறந்த வெள்ளையனைத்தான் நம்ப முடியும் என்று சொன்னவர் சிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ரோபர்ட் கேப்ரியல் முகாபே. முப்பத்தேழு ஆண்டுகள் சிம்பாப்வே நாட்டை தம் சர்வாதிகார சூட்சமத்தால் ஆண்டவர், ஆட்டிப்படைத்தவர். தொன்ணூற்று மூன்று வயதாகிவிட்டபோதிலும் தாம் வகித்த அதிபர் பதவியை விட்டுக் …
பழனிவேலு அரசியலில் ஓர் அப்பாவி!
'ஞாயிறு’ நக்கீரன் - காலம் என்னும் நல்லாள் தங்கத் தாம்பூலத்தில் வைத்துத் தந்த, தங்க - வைர அணிமணிகளைப் போன்ற பொன்னான வாய்ப்பை புறந்தள்ளிவிட்டதுடன் அன்றி, கண்களைத் திறந்து கொண்டே பாழும் கிணற்றில் விழுந்த நிலைதான் ம.இ.கா.வின் எட்டாவது தேசியத் தலைவராக விளங்கிய கோ.பழனிவேலுவிற்கும் நிலைத்துவிட்டது!. நமக்குப் பின் அன்வார்…
டிஎல்பி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 8-ம் நாள்,…
டிசம்பர் 2, 2017 – நடைப்பயணத்தின் 8-ம் நாள், நேற்றிரவு லாபிஸ்சில் சற்று தாமதமாகப் படுக்கச்சென்றதால், இன்று காலை 5.30 மணியளவில்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கி உள்ளனர். காலை மணி சரியாக 11.25-க்கு, ஜொகூர் – நெகிரி செம்பிலான் எல்லையான கெமாஸ் பட்டணத்தை வந்தடைந்தனர் தியாகுவும் அஞ்சாதமிழனும். அவர்களைப்…
முக்காடு அணிவது அரசியல் சாசனப்படியா – ஓர் அலசல்!
‘- ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 24, 2017. முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவதற்கு மலேசிய அரசியல் சாசனத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலா பண்பாட்டுத் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் கூறிருப்பது, அவர் எப்படிப்பட்ட சிந்தைனையாளர் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. சீக்கிய ஆண்கள்…






















