இராகவன் கருப்பையா - கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து அநேகமாக அன்வார் செய்த மிகப் பெரிய தவறு முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியை ஓரங்கட்டியதுதான். ரஃபிஸி தலைமையிலான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரஃபிஸி ஆற்றல்மிக்க ஒரு அரசியல்வாதி…
உயிர் போகும் தருணங்களில் செய்ய வேண்டியது! அனைவருக்கும் பயன்படும் முதலுதவி…
வாழ்க்கையின் அடுத்த நொடியில் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஆபத்தும் நேரலாம். அப்படியான சில ஆபத்தின் போது நம்மை தற்காத்து கொள்வது எப்படி? தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியது தரையில் குனிந்து அமர வேண்டும். முடிந்த வரை கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறி விட வேண்டும். செய்ய கூடாதது…
நீங்க விரும்பி சாப்பிடும் ஃபாஸ்ட்புட்(திடீர் உணவு வகைகள்) தயாரிப்பு பின்னாடி…
நேரத்தை கடந்து வேகமாக பயணிக்க ஆர்பரித்து வரும் நாம் உணவிலும் வேகத்தை எதிர்பார்க்கிறோம். அதன் காரணத்தால் பிறந்த உணவுகள் தான் இந்த ஃபாஸ்ட் ஃபுட் நாவை காதலில் விழவைக்கும் இதன் வித்தியாசமான ருசிக்கு நாம் என்றோ அடிமையாகிவிட்டோம். நமது குழந்தைகளையும் இதற்கு அடிமைப்படுத்திவிட்டோம். இதில் என்ன இருக்கிறது என…
உடல் உஷ்ணத்தை குறைக்க சக்தி வாய்ந்த எளிய வழி..!
தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும்…
தேனை சூடு செய்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் படியுங்கள்
உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய தேனை சூடு செய்து குடித்தால் எவ்வளவு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? தேனை சூடு செய்து சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் தேனை சூடு செய்யும் போது, அதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில்…
இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..!
இஞ்சி டீ குடிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால், பல்வேறு உடல் ரீதியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஒரு நாளைக்கு இஞ்சி 4 கி அளவிற்கும்…
பீட்ரூட் எப்படி மருந்தாகிறது தெரியுமா? முழுசா படிச்சிடுங்க…!
பல உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து பலவித நோய்களுக்கு மருந்தாகவும் வெளிப்புற பாதிப்புகளுக்கு பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு மஞ்சள். மஞ்சளை சமையலுக்கு பயன்படுத்துவதை போல் சரும பாதிப்புகளுக்கும் பயன்படுத்துகிறோம். அவ்வகையில் பீட்ரூட் உடலுக்கு மிக அருமையான நன்மைகளை தரும் காயாகும். இதனை எவ்வாறு உடல் உபாதைகளுக்கு பயன்படுத்துகிறோம் என பார்க்கலாமா?…
சிறுநீரக வியாதி…இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்
மனிதர்களின் உடலுறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பாகும். தற்போது மாறி வரும் உணவு பழக்க முறையால் எல்லா வயதினருக்குமே சிறுநீரக நோய்கள் வருகிறது. சில முக்கிய முக்கிய அறிகுறிகளை வைத்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என தெரிந்து கொள்ளலாம் உடல் சோர்வு மற்றும் குறைவான ஆற்றல் சிறுநீரகம் ஒருவருக்கு பாதிப்படைந்தால்…
பல் வலியால் அவஸ்தையா? இதை மட்டும் செய்திடுங்க
பல் வலி யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் சொத்தை, ஈறு வீக்கம், கிருமி தொற்று போன்ற பல்வேறு விடயங்களால் பல் வலி ஏற்படுகின்றது. இந்த பல் வலியை வீட்டு மருத்துவம் மூலமே சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது தெரியுமா? முதலில் கிராம்பை பொடியாக்கி அரைத்து…
உறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ…
மருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், ஏராளமான நன்மைகளை பெறலாம். தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் ரத்த உறைவு மற்றும் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்கிறது. சளி அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் உறங்கும்…
உஞ்சல் ஆடுவதின் ரகசியம் தெரியுமா? கணினியில் இருப்பவர்கள் கட்டாயம் படிங்க
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. 2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 3. ஊஞ்சல்…
ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினமானது எப்படி…?
உலகெங்கும் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது எப்படி உருவானது? யார் உருவாக்கியது? என்பது தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும், பல ஆய்வுகளின் அடிப்படையில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம் ஒன்று இருக்கின்றது. அதாவது, 16 ஆம் நூற்றாண்டு வரை…
ஐந்தே நாட்களில் இனிப்புநீரை கட்டுப்படுத்தும் சாறு(ஜூஸ்)
ஐந்தே நாட்களில் இனிப்புநீரை கட்டுப்படுத்தும் சாறு(ஜூஸ்) https://youtu.be/68VtwQN3RXQ -tamilvoice.com
இஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: உடனடி விடுதலை!
மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவியாக உள்ளது. ஏனெனில் இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் தன்மை உள்ளது. எனவே இவற்றை மலச்சிக்கலின் போது சாப்பிட்டால், குடலியக்கம் சீராக செயல்படும். மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படி சாப்பிட வேண்டும்?…
அம்மாடியோவ்… கறிவேப்பிலை ஜூஸில் இவ்வளவு அற்புதமா?
கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள் அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும். தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும்…
கழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன் தெரியுமா?
நம் அன்றாட பழக்கவழக்கங்களில் சில பழக்கங்கள் நமக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. நம்மில் பலருக்கும் கழிப்பறையில் அதிகமான நேரம் இருக்கும் பழக்கமிருக்கும். ஆனால், கழிப்பறையில் 15நிமிடங்களுக்கு மேலாக இருப்பது நமது உடலுக்கு பாதிப்பினை உண்டாக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தினை சேர்ந்த Gregory Thorkelson என்பவர்…
தமிழர்கள் உதவியதால் தமிழ் எண்களை இன்றும் நாணயத்தாள்களில் அச்சிட்டு வரும்…
தமிழ் எண்களை நாணயத்தாள்களில் அச்சிட்டு தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டும் நாடு உலகத்திலேயே ஒன்று தான். ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரி வடிவ எண்களைக் கொண்டுள்ளன ஆனாலும் இலக்கங்களையே அதிகமாக பாவனையில் கொண்டுள்ளன. எனினும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான மொரிசியஸ் இன்றும் தன் நாட்டு நாணயத்தாள்களில்…
உயர் ரத்த அழுத்தமா? கத்தரிக்காய் சாப்பிடுங்கள்
நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நாம் உண்ணும் காய்கறிகளிலிருந்தே பெறப்படுகிறது. ஒவ்வொரு காயிலும் தனித்துவமான சத்துக்களானது நிறைந்துள்ளது. அனைவருக்கும் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய காய் கத்தரிக்காய். அதில் ஏராளமான சத்துக்களானது நிறைந்துள்ளது. கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்தானது, சருமத்தினை மென்மையாக்கும். இதில் உள்ள விட்டமின் சி மற்றும்…
இதயம் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த விதைகளை அடிக்கடி சாப்பிடுங்க…
ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தால், ஒட்டுமொத்த உடலும் சோர்ந்துவிடும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். இதய…
இன்னும் 20 வருடங்களில் புற்றுநோய் மற்றும் மரபியல் நோய்களுக்குத் தீர்வு!…
இன்னும் 20 வருடங்களில் புற்றுநோய் (Cancer) மற்றும் மரபியல் நோய்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும் என பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானியான டாக்டர் எட்ஷே வெஸ்ட்ரா என்பவர் தெரிவித்துள்ளார். இவரது கூற்றின் படி மனித இனம் தற்போது சுகாதாரத்துக்கான பொற் காலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.…
கொய்யா இலை டீயை குடியுங்கள்: நடக்கும் அற்புத மாற்றம் இதோ!
கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும்…
சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம்…
சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும். #மேற்கத்திய_நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று மொத்த…
அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள்…? இந்த ஷாக் கண்டிப்பாக உங்களுக்குதான்!
இந்தக் காலத்தில் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களை விட, உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம். கம்ப்யூட்டர் முதல், சாலையோரத்தில் காலணி தைப்பவர் வரை அனைவரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்கிறார்கள். உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் தான் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ…
கனடாவில் எச்சரிக்கை! அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் இதோ!
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். அந்த உப்பின் அளவு குறைந்தாலும் ஆபத்து தான் அதிகமானாலும் ஆபத்து தான். இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு நாம் குறிபிட்டளவு உப்பு சேர்க்கத் தவறினால் அது நமது இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமாம். உலக சுகாதார…