ஆண்கள் ஏன் தர்பூசணியின்(குமுட்டிப் பழம்) தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும்…

வெயிலுக்கு குளுகுளுவென தர்பூசணியை சாப்பிடுவது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமானது. தர்பூசணியில் அதிக நீர்சத்து பொட்டாசியம் மற்றும் சக்திவாய்ந்த லைகோபீன் இருப்பது தெரிந்த விஷயமே. அதே சமயம் தர்பூசணியின் ஓட்டுப்பகுதியை நாம் தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால் இதைப் படித்தால் அதன் கடினமான ஓட்டுக் பகுதியை தூக்கியெறிய மாட்டீர்கள். உடல்…

இந்த நேரத்துல தண்ணீர் குடிக்கவே கூடாதாம்!.. ஆபத்தாம்

உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தான் சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. அத்தகைய தண்ணீரை ஒருசில தருணங்களில் குடித்தால், அது நமது உடலுக்கு ஆபத்தாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? தண்ணீரை எப்போது குடிக்க கூடாது? ஒருவர் ஏற்கனவே அளவுக்கு அதிகமான நீரைக் குடித்தப் பின், தேவையில்லாமல் நீரைக்…

சிதம்பர இரகசியம் வெளியானதா?

சிதம்பர இரகசியம் என்பதற்கு பலரும் பல கதைகள் இருக்கும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையப் பகுதி என்று சொல்லப்படுகிறது. இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம்…

ஒரு பழம் பலவீனமான எலும்புகளை வலிமையாக்குமா..?

தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவி புரியும். அதில் எலும்புகளை வலிமையாக்க…

கடவுளின் படைப்பில் திருநங்கை! மனிதனின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்

"திருநங்கைகள்" கடவுளின் படைப்பில் மூன்றாம் பாலினம், மனிதர்களின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள். கண்ணை பறிக்கும் நிறங்களில் ஆடைகள், பளிச்சென்று காட்டும் உதட்டு சாயம், மஸ்காரா விழிகள், சில்லறைகள் சிதறியது போன்ற சிரிப்பு இவையே திருநங்கைகளின் அடையாளமாக இந்த சமுதாயத்தில் பார்க்கப்படுகிறது. இந்த உலகில் ஆண் பெண் எனும் இரண்டு…

பழைய சோறு தானே என்று… கீழே போட்டு விடாதீர்கள்… அதில்…

உணவே மருந்து மருந்தே உணவு திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்…

மலேசியத்தமிழர்களின் TN50 பொருளாதார சவால் ?

நாட்டின் 2017 புதிய பட்ஜெட்டின் போது வாவாசன்2020 போதாது என்று இன்னும் 30  ஆண்டுகள் வேண்டுமென்று நமது பிரதமர் TN50 என்று புதிய 30 ஆண்டை சேர்த்து TRANSFORMASI NATIONAL 50 என்று புதிய பொருளாதார அடையாளத்தை தந்துள்ளார். இங்கு தமிழர்களை மட்டும் எழுதக்காரணம் 70 %  தமிழர்களின்…

தூயதமிழரை தமிழ்கொண்டு எழுப்பினோம்

தமிழ்த் தேசியம் ஜல்லிக்கட்டு மாணவர்கள் தமிழர் நாடு விடியும் புரட்சிக் கவிஞரின் இந்த வரிகள் தமிழர் கடற்கரையாம், மெரினா கடற்கரையில் மெய்ப்பிக்கப்பட்டது. தமிழ், தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழகமெங்கும் கூடிய இலட்சக்கணக்கான மக்கள், அதுவரை தமிழர் மீது படிந்திருந்த அவமான சின்னங்களை துடைத்தெறிந்தனர். காலில்விழுதல், மன்டியிட்டுகிடத்தல், மண்சோறுதின்றல்,…

ஈமெயிலை கண்டுபிடித்த தமிழனின் இன்றைய நிலை என்ன தெரியுமா…!

32 வருடங்களுக்கு முன் ஒரு 14 வயது தமிழ் சிறுவன் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர், மெமோ, அட்டாச்மெண்ட், அட்ரஸ் புக் என அனைத்தும் அடங்கிய மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கினார். அவர் தான் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இன்று பெரும்பாலான மின்னஞ்சல் செயலிகள் இம்முறையில் தான் இயங்கி வருகின்றன.…

10000 போர் கப்பல்கள் நின்றிருந்த – காவேரிப்பூம்பட்டினம் மறைக்கப்பட்ட தமிழரின்…

10000 போர் கப்பல்கள் நின்றிருந்த – காவேரிப்பூம்பட்டினம் மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றுப் பதிவு -http://timeslk.com https://youtu.be/XK_aq_d3HCk

அன்று கஞ்சா வியாபாரி…இன்று சாமியார்! ஈஷாவின் அதிரவைக்கும் மறுபக்கம்

மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி…

DLP என்னவென்று கற்க வேண்டியது பெற்றோர்கள்தான் ..மாணவர்கள் அல்ல !

இந்தியாவில் சமசீர் கல்வி இன்னும் அமுலாக்கம் செய்ய முடியவில்லை. காரணம் அரசியல். தமிழகத்தில் உள்ளது போல convent என்ற தனியார் பள்ளிகள் இந்நாட்டு சீனர்களுக்கு மட்டும் உண்டு. மலாய் ,டாடிக்காக்களை தவிர தமிழர்கள் தனியார் பள்ளிகள் இந்நாட்டில் இல்லை. சுமார் 150 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இருப்பதாக தகவல்.…

நியாயங்கள் நீதியாவதில்லை !

நியாயங்கள் நீதியாவதில்லை !மனிதன் வசதிக்கு இன்னொருவன் வருவான். ஆய்வியலும் விலைக்குப்போவது வியப்பில் தமிழா ! நமது பாரம்பரை தவிக்குதா ? தடை அதை உடை சரித்திரம் படைக்கலாம் ..நானல்ல கபாலி ! மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின் நடந்து உலகின் பல பகுதியை அடைந்த உண்மையைப் போல விலங்குகளும்…

இந்தியாவின் மோடியின் மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன…

சமீபத்தில் தமிழகம் சென்ற போது “ஆர் எஸ் எஸ் நாசகார விளைவுகள்” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அந்த புத்தக கண்காட்சியில் ” இந்தியா வல்லரசாகும் நேரம்” எனும் புத்தகமும் கண்ணில் பட்டது. பொதுவா மலேசியாத் தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் என்றால் ஒன்னும் புரியாது என்பதால் இந்தக்குறிப்பை…

சுயப்பால் குடித்த மோடிக்கு விசப்பால் வேண்டாம் ?

மலேசியத்  தமிழர்ளுக்கு இரு மொழி சிக்கல் தீருமுன் தமிழக பசும்பாலுக்கு சிக்கல். இது காளைக்கு வந்த வினை அல்ல பசுவுக்கும் பக்கத்தில் அடி என்பதுதான் உண்மை. ஞாயிற்றுக்கிழமை  22 /1 மாலை 5 மணிக்கு பிரிக்பீல்ஸ் மையத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு அறப்பணி பேரணியில் சுத்த தமிழன்…

அழுதாலும் விலகாத உன் இன்னலில் நீயே துவண்டது பொதும் பொங்கி…

நூறு உலகத் தலைவர்கள் எனும் புத்தகத்தில் மகாத்மா காந்திக்கு  இடமில்லாமல் போனதற்கு அப்புத்தக ஆசிரியர் கடசி பக்கத்தில் ஒரு குறிப்பை எழுதினார் ?   இந்தியாவுக்கு 15 வருடங்களுக்கு முன்பே சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் மகாத்மா காந்தி புரட்சி வேண்டாம் இம்சை வேண்டாம் அகிம்சையை கையாளுங்கள் என்றதால்…

மலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல் குழப்பம்.

தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே ! யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ? சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே…

பரஞ்சோதி முத்துவேலுவின் பரதத்தில் திருமுறை

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக தமிழர்களின் கலையை மீட்டெடுக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற  உள்ளது. அதுதான் பரதத்தில் திருமுறை. பரதம் என்பது என்ன என்பதில் சிக்கல் உள்ளது, அதை தமிழ்ப்படுத்தும் வகையில் திருமுறையில் உள்ள நால்வர் பெருமக்களின் ஒன்பது பாடல்களுக்கு  ஒரு நாட்டிய வடிவம்…

தமிழ்மொழி காக்க கிள்ளானுக்கு திரண்டு வாரீர் தமிழர்களே!

வரும் சனிக்கிழமை 31 / 12 / 2016 மாலை மணி 5 க்கு கிளாங் செட்டி திடலில் ஒன்று கூடுவோம். அடுத்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் இரு மொழி அல்ல மூன்று மொழித்திடடத்தை அமுலாக்க தமிழ்த்தரவு இல்லாத தரகர்கள் ஒப்பிவிட்டு ஓலமிடுவதை ஒடுக்குவோம். நாட்டில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியின்…

ஹிண்ட்ராப்புக்கும் எம் ஐ விக்கும் என்ன சம்பந்தம் ?

ஹிண்ட்ராபின் 10 ம் ஆண்டு நினைவு நிகழ்வாக அடுத்த 2017 ஆண்டு நவம்பர் 25 தாம் தேதிதான் என்று வேதா அறிவிக்க…. மலேசியாவில் மீண்டும் ஒரு அமைதி போராட்டம் நடத்த ஹிண்ட்ராபின் ஒருங்கிணைப்பாளர் திரு வேதமூர்த்தி அறிவிப்பு செய்துள்ள வேளையில் MIV என்ற இயக்கம் தன்னிச்சையாக நாளை மறுநாள்…

இலங்கை தூதர் சிக்கலின் கலைமுகிலன்- பாலமுருகன்- ரகுவை காப்பாற்றுவது யார்…

இம்மூன்று தமிழின தியாகிகளுக்கு வரும் 2017 லில் ஜனவரி 23 முதல் 26 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணை. இங்கே தியாகிகள் என்று எழுதக்காரணம் ஏழு நாட்கள் சிப்பான் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது அவர்களின் உறவுகள் பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்தவன் என்பதால் தியாகிகள் என்கிறேன்.…

சும்மா …!! இதை படியுங்கள் நிச்சயம் அசந்து போவீர்கள் –…

உலகில் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான்…