நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதியை, எம்ஏசிசி விசாரிக்கிறது

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஒரு  விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. விசாரணை தொடங்கப்பட்டதை எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார். தி ஸ்டார் கருத்துப்படி, ஒரு புகார் செய்யப்படும் போதெல்லாம் விசாரணை செய்வது நடைமுறையின் ஒரு…

நஜிப், ஜாஹித் வழக்குகளில் நீதித்துறை ‘கூட்டுச் சதி’யுடன் செயல்படுகிறது என்பதை…

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) மற்றும் அவருக்கு முன் பதவியில் இருந்த நஜிப் அப்துல் ரசாக் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த தலைமை நீதிபதி தெங்கு மைமுன் டுவான் மாட்(Tengku Maimun Tuan Mat ) அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை…

செப்டம்பருக்குள் அவசரகால பருவ நிலை பிரகடணம் தேவை – பொது…

மலேசியா தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 16) நாட்டில் அவசர கால பருவநிலை பிரகடணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு, சுற்றுச்சூழல் உரிமைக் குழுக்களின் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது சார்ந்த ஒன்றிணைந்த அவசரகால மலேசியா பருவநிலை  இயக்கங்கள்(GABUNGAN DARURAT IKLIM MALAYSIA-GDIMY) என்று பெயரிடப்பட்ட…

குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறை படுத்துவதில் அரசாங்கம் படுதோல்வி

12வது மலேசியத் திட்டத்தில் (12MP) நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, 2025க்குள்  உயர் வருமான நிலையை அடைவதற்கு, மலேசியாவின் புதிய குறைந்தபட்ச ஊதியம் அனைத்துத் துறைகளிலும், விதிவிலக்குகள் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் கூறுகின்றனர். ஆட்சேபனைகள், ஒத்திவைப்புக்கான அழைப்புகள் அல்லது விலக்குகளுக்கான மேல்முறையீடுகள் போன்றவை குறைந்த சம்பள கொள்கையை மேலும்…

புதிய புக்கிட் ஈஜோக் பள்ளிக்கு உதவுங்கள்

இராகவன் கருப்பையா- தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகள் அமர்ந்து கல்வி கற்கத் தேவையான மேசை நாற்காலிகள் தேவைபடுகின்றன. செப்பாங், சுங்ஙை பிலேக் வட்டாரத்தில் தேசிய வகை லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிடம் பிரமாண்டமான வகையில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமாகத் திறப்பு விழாக் காண்பதற்கு…

‘குயுபெக்ஸ்’ வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது, குறைந்தபட்ச சம்பளம் ரிம1,800 வேண்டும்

அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை RM1,800 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு, அவர்கள் உயரும் பொருட்களின் விலையைத் தாங்கிக் கொள்ளவும் வசதியாக வாழவும் உதவும். பொதுச் சேவையில் உள்ள ஊழியர்களின் சங்கங்களின் காங்கிரஸ் (Cuepacs) அட்னான் மாட்( Adnan Mat) ( மேலே ) அரசு ஊழியர்களின் தற்போதைய…

தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளதால் விரைவில் GE15 ஐ…

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ விரும்புகிறது, இதன் மூலம் ஒரு திடமான அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய அங்கீகாரத்தை பெற முடியும் என்று சபா அம்னோ தலைவர் பூங் மொக்தார் ராடின் கூறியுள்ளார். அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் பூங், தற்போதைய அரசாங்கம்…

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிலைபாட்டில், பிரதமருக்கும் – பெர்சத்துவுக்கும் முரண்பாடு

பெர்சத்து தலைவர் முகைதின் யாசின், கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் பாக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே கையெழுத்தான மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) நிலை குறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் விளக்கம் கேட்பதாக கூறினார். கடந்த வாரம் பெரிகாத்தான் நேசனல் (PN) மற்றும் இஸ்மாயில் சப்ரி…

தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட DAP உறுப்பினர்கள்…

திங்கள்கிழமை (ஏப்ரல் 11) தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாலோ DAP பிரச்சாரப் பணியாளர் எஸ் முருகன் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புதன்கிழமை (ஏப்ரல் 11) பிற்பகல் 2 மணியளவில் முருகன் விடுவிக்கப்பட்டதாக ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் ஷேக் உமர் அலி தெரிவித்தார். "எந்தவொரு…

ரிம 50,000 விலைகொண்ட மரப் பாலம் – ஊழல் அற்றதாம்

மலேசிய ஊழக் தடுப்பு ஆணையம், சரவாக்கின் மீரியில்(Miri) உள்ள கம்போங் முதாப்பில் கட்ட பட்ட ரிம 50,000 விலை கொண்ட மரத்தாலான ஜெட்டியை கட்டுவதில்  எந்த ஊழலையும் கண்டுபிடிக்கவில்லை என்கிறது.. ஊழல் தடுப்பு  ஆணையத்தின் ஆதாரங்களின்படி, அதன் தலைமையகம் சரவாக் பொதுப்பணித் துறையின் (PWD), கீழ் கட்டப்பட்ட இந்த…

கிளந்தான் சட்டமன்ற உறுப்பினர் எப்படி மக்காவ் மோசடியில் மாட்டினார்

கிளந்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மக்காவ் மோசடியில் சிக்கி RM84,529 இழந்தார். காவல்துறையின் கூற்றுப்படி, அந்த (அடையாம் தணிக்கப்பட்டது) பாதிக்கப்பட்டவர்,  இஸ்லாம் வங்கி (Bank Islam) மற்றும் முவாமாலாட் வங்கி (Bank Muamalat) கிளைகளுக்குச் சென்று தனது கணக்கு நிலுவைகளைச் சரிபார்த்து புதிய…

வீட்டுப்பணியாளர்கள் அடிமைகள் அல்ல – அனுப்புவதை இந்தோனேசியா படிப்படியாக நிறுத்தும்

இந்தோனேசியா தனது குடிமக்களை மலேசியாவின் முறையான துறையில் பணிபுரிய அனுப்புவதில் கவனம் செலுத்தும்,  துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய உழைப்பால்  மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீட்டுப் பணியாளர்களை படிப்படியாக நிறுத்தும்  என்று அதன் தூதுவர் கூறினார். தொழிலாளர்களை மோசமாக நடத்தும் நாடுகளுக்கு  அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அனுப்புவதில் தனது…

RM2.3 பில்லியன் GLC திட்டத்தின் ஊழல் – 8 நபர்கள்…

ரிம 2.3 பில்லியன் மதிப்பிலான திட்டங்களில் ஊழல் செய்ததாக, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட எட்டு நபர்களை MACC கைது செய்துள்ளது. MACC செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, ஊழல் தடுப்பு நிறுவனம் சந்தேக நபர்களை MACC சரவாக் அலுவலகம் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில்…

கசிந்த ஒப்பந்தம்: இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் RM1,500

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) படி, இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான கடுமையான விதிகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக  RM1,500  மலேசிய முதலாளிகள் மீது சுமத்தப்படும். மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களின் சுருக்கத்துடன் முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், ஆனால் மலேசியாகினி இன்று…

சையட் சாடிக்: “மலாய்க்காரர்கள் பாதுகாப்பதாக கூறி சொகுசாகா வாழ்கிறார்கள்”

மலாய்க்காரர்கள் தங்களின் பூர்வ அடிமை பின்னணித்துவ சிந்தனையின் தாக்கத்தில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவை என்பது குப்பைக்கு ஈடானதாகும் என்கிறார்  மூடா தலைவர் சையட் சாடிக் சையத் அப்துல் ரகுமான்  நிராகரித்துள்ளார். மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதாகக் கூறும் அரசியல்வாதிகள் உண்மையில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை, அதே நேரத்தில் ஆடம்பரமாக…

கட்சி தாவல் எதிர்ப்பு சட்டம் – கட்சிகள் என்ன சொல்கின்றன?…

டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் மக்களவை கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் 'கட்சி தாவல் எதிர்ப்பு சட்டத்தை' ஆதரிப்பது குறித்த  தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முகநூல் பதிவில், அந்த சிரம்பான் எம்பி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் 148…

பிப்ரவரி 15 வரையில், அயல் நாட்டு தொழிலாளர்களுக்கு ஒப்புதல்கள் 1%…

பிப்ரவரி 15 முதல், வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகளிடமிருந்து பெறப்பட்ட 475,678 விண்ணப்பங்களில் 1% குறைவாகவே அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தி மற்றும் தோட்டத் துறைகளில்  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இதுவரை 2,605 அனுமதிகள் அல்லது மொத்த விண்ணப்பங்களில் 0.55% வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் (…

‘விரக்தியடைந்த’ முஹிடினுடன் அம்னோ பணியாற்ற விரும்புகிறதா? – ஜாஹிட்

அம்னோவின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அம்னோவை சேர்ந்த எவரேனும் பெர்சத்துவில் நம்பிக்கை இருந்தால் அதன் தலைவர் முகைதின் யாசினின் "விரக்தியடைந்த’ " அரசியல் நடவடிக்கையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என கூறினார். “அம்னோவில் இன்னும் பெர்சதுவுடன் ஒத்துழைக்க, நம்ப, மற்றும் பாதுகாக்க விரும்பும்…

நாடாளுமன்ற வருகைக்கு கட்டடிக்கும் எம்பி-க்கள் யார், யார்?

முந்தைய ஐந்து அமர்வுகளின் நாடாளுமன்ற வருகை பகுப்பாய்வு, சில மூத்த எம்.பி.க்கள் அமர்வுக்கு கட்டடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்பதை காட்டுகிறது.. அரசாங்க எம்பிக்கள்  சராசரி வருகைப் பதிவேட்டை விட குறைவான வருகைப் பதிவைக் கொண்டுள்ளனர் என்பதும் வருகையின் மூலம் தெரியவந்துள்ளது. ஜூலை 26 முதல் கடந்த ஐந்து…

ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின்…

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும்…

வாழ்க்கைத் துணையை  இழக்கும் அரசு ஊழியர்களுக்கு 2 வாரம் வீட்டிலிருந்த…

இறந்த அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அவர்களின் இரக்க விடுமுறைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது அவர்களின் இழப்பிலிருந்து வலியை "எளிமைப்படுத்த" உதவுகிறது மற்றும் அதே நேரத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று, பிரதமர் இஸ்மாயில்…

புதிய குறைந்தபட்ச ஊதியத்தால் விலைவாசி ஏறும் – மைடின் உரிமையாளர்

மே 1 முதல் அமல்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊதிய உயர்வால் வணிகங்கள் எவ்வாறு பயனடைகின்றன என்பதை விளக்குமாறு மைடின் ஹைப்பர் மார்க்கெட் தொடரின்  தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மைடினின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின், ஒரு மாதத்திற்கு ரிம1,200 லிருந்து ரிம1,500 ஆக அதிகரிப்பதற்கு கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறேன், ஆனால்…

வீட்டு வேலைக்கு பங்களாதேஷ் பணியாட்களை அரசாங்கம் வரவழைக்க வேண்டும்

14 ஆதார நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகைக்காக மலேசிய முதலாளிகள் தொடர்ந்து காத்திருக்கும் நிலையில், வங்காளதேச தொழிலாளர்களுக்கும் வீடுகளில் வேலை செய்யும்  துறையைத் திறக்குமாறு மலேசிய வேலைவாய்ப்பு முகமைகளின் தேசிய சங்கம் (Papsma) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையேயான தொழிலாளர் ஒப்பந்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு,…