தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட DAP உறுப்பினர்கள்…

திங்கள்கிழமை (ஏப்ரல் 11) தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாலோ DAP பிரச்சாரப் பணியாளர் எஸ் முருகன் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புதன்கிழமை (ஏப்ரல் 11) பிற்பகல் 2 மணியளவில் முருகன் விடுவிக்கப்பட்டதாக ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் ஷேக் உமர் அலி தெரிவித்தார். "எந்தவொரு…

ரிம 50,000 விலைகொண்ட மரப் பாலம் – ஊழல் அற்றதாம்

மலேசிய ஊழக் தடுப்பு ஆணையம், சரவாக்கின் மீரியில்(Miri) உள்ள கம்போங் முதாப்பில் கட்ட பட்ட ரிம 50,000 விலை கொண்ட மரத்தாலான ஜெட்டியை கட்டுவதில்  எந்த ஊழலையும் கண்டுபிடிக்கவில்லை என்கிறது.. ஊழல் தடுப்பு  ஆணையத்தின் ஆதாரங்களின்படி, அதன் தலைமையகம் சரவாக் பொதுப்பணித் துறையின் (PWD), கீழ் கட்டப்பட்ட இந்த…

கிளந்தான் சட்டமன்ற உறுப்பினர் எப்படி மக்காவ் மோசடியில் மாட்டினார்

கிளந்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மக்காவ் மோசடியில் சிக்கி RM84,529 இழந்தார். காவல்துறையின் கூற்றுப்படி, அந்த (அடையாம் தணிக்கப்பட்டது) பாதிக்கப்பட்டவர்,  இஸ்லாம் வங்கி (Bank Islam) மற்றும் முவாமாலாட் வங்கி (Bank Muamalat) கிளைகளுக்குச் சென்று தனது கணக்கு நிலுவைகளைச் சரிபார்த்து புதிய…

வீட்டுப்பணியாளர்கள் அடிமைகள் அல்ல – அனுப்புவதை இந்தோனேசியா படிப்படியாக நிறுத்தும்

இந்தோனேசியா தனது குடிமக்களை மலேசியாவின் முறையான துறையில் பணிபுரிய அனுப்புவதில் கவனம் செலுத்தும்,  துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய உழைப்பால்  மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீட்டுப் பணியாளர்களை படிப்படியாக நிறுத்தும்  என்று அதன் தூதுவர் கூறினார். தொழிலாளர்களை மோசமாக நடத்தும் நாடுகளுக்கு  அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அனுப்புவதில் தனது…

RM2.3 பில்லியன் GLC திட்டத்தின் ஊழல் – 8 நபர்கள்…

ரிம 2.3 பில்லியன் மதிப்பிலான திட்டங்களில் ஊழல் செய்ததாக, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட எட்டு நபர்களை MACC கைது செய்துள்ளது. MACC செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, ஊழல் தடுப்பு நிறுவனம் சந்தேக நபர்களை MACC சரவாக் அலுவலகம் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில்…

கசிந்த ஒப்பந்தம்: இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் RM1,500

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) படி, இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான கடுமையான விதிகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக  RM1,500  மலேசிய முதலாளிகள் மீது சுமத்தப்படும். மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களின் சுருக்கத்துடன் முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், ஆனால் மலேசியாகினி இன்று…

சையட் சாடிக்: “மலாய்க்காரர்கள் பாதுகாப்பதாக கூறி சொகுசாகா வாழ்கிறார்கள்”

மலாய்க்காரர்கள் தங்களின் பூர்வ அடிமை பின்னணித்துவ சிந்தனையின் தாக்கத்தில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவை என்பது குப்பைக்கு ஈடானதாகும் என்கிறார்  மூடா தலைவர் சையட் சாடிக் சையத் அப்துல் ரகுமான்  நிராகரித்துள்ளார். மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதாகக் கூறும் அரசியல்வாதிகள் உண்மையில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை, அதே நேரத்தில் ஆடம்பரமாக…

கட்சி தாவல் எதிர்ப்பு சட்டம் – கட்சிகள் என்ன சொல்கின்றன?…

டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் மக்களவை கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் 'கட்சி தாவல் எதிர்ப்பு சட்டத்தை' ஆதரிப்பது குறித்த  தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முகநூல் பதிவில், அந்த சிரம்பான் எம்பி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் 148…

பிப்ரவரி 15 வரையில், அயல் நாட்டு தொழிலாளர்களுக்கு ஒப்புதல்கள் 1%…

பிப்ரவரி 15 முதல், வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகளிடமிருந்து பெறப்பட்ட 475,678 விண்ணப்பங்களில் 1% குறைவாகவே அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தி மற்றும் தோட்டத் துறைகளில்  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இதுவரை 2,605 அனுமதிகள் அல்லது மொத்த விண்ணப்பங்களில் 0.55% வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் (…

‘விரக்தியடைந்த’ முஹிடினுடன் அம்னோ பணியாற்ற விரும்புகிறதா? – ஜாஹிட்

அம்னோவின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அம்னோவை சேர்ந்த எவரேனும் பெர்சத்துவில் நம்பிக்கை இருந்தால் அதன் தலைவர் முகைதின் யாசினின் "விரக்தியடைந்த’ " அரசியல் நடவடிக்கையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என கூறினார். “அம்னோவில் இன்னும் பெர்சதுவுடன் ஒத்துழைக்க, நம்ப, மற்றும் பாதுகாக்க விரும்பும்…

நாடாளுமன்ற வருகைக்கு கட்டடிக்கும் எம்பி-க்கள் யார், யார்?

முந்தைய ஐந்து அமர்வுகளின் நாடாளுமன்ற வருகை பகுப்பாய்வு, சில மூத்த எம்.பி.க்கள் அமர்வுக்கு கட்டடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்பதை காட்டுகிறது.. அரசாங்க எம்பிக்கள்  சராசரி வருகைப் பதிவேட்டை விட குறைவான வருகைப் பதிவைக் கொண்டுள்ளனர் என்பதும் வருகையின் மூலம் தெரியவந்துள்ளது. ஜூலை 26 முதல் கடந்த ஐந்து…

ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின்…

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும்…

வாழ்க்கைத் துணையை  இழக்கும் அரசு ஊழியர்களுக்கு 2 வாரம் வீட்டிலிருந்த…

இறந்த அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அவர்களின் இரக்க விடுமுறைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது அவர்களின் இழப்பிலிருந்து வலியை "எளிமைப்படுத்த" உதவுகிறது மற்றும் அதே நேரத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று, பிரதமர் இஸ்மாயில்…

புதிய குறைந்தபட்ச ஊதியத்தால் விலைவாசி ஏறும் – மைடின் உரிமையாளர்

மே 1 முதல் அமல்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊதிய உயர்வால் வணிகங்கள் எவ்வாறு பயனடைகின்றன என்பதை விளக்குமாறு மைடின் ஹைப்பர் மார்க்கெட் தொடரின்  தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மைடினின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின், ஒரு மாதத்திற்கு ரிம1,200 லிருந்து ரிம1,500 ஆக அதிகரிப்பதற்கு கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறேன், ஆனால்…

வீட்டு வேலைக்கு பங்களாதேஷ் பணியாட்களை அரசாங்கம் வரவழைக்க வேண்டும்

14 ஆதார நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகைக்காக மலேசிய முதலாளிகள் தொடர்ந்து காத்திருக்கும் நிலையில், வங்காளதேச தொழிலாளர்களுக்கும் வீடுகளில் வேலை செய்யும்  துறையைத் திறக்குமாறு மலேசிய வேலைவாய்ப்பு முகமைகளின் தேசிய சங்கம் (Papsma) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையேயான தொழிலாளர் ஒப்பந்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு,…

கைரி: MySejahtera விற்பனைக்கு இல்லை, பயனர் தரவு பாதுகாப்பானது

MySejahtera செயலியை நிர்வகிக்க ஒரு நிறுவனத்தை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு அதை விற்பதற்காக அல்ல என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. “MySejahtera செயலி எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் விற்கவில்லை என்பதை சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது. "கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, MySejahtera செயலியின் உரிமை…

15வது பொதுத்தேர்த்கலில் சன நாயாக செயல் கட்சி, எழுமா? விழுமா?

15வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சியின் செயல்திறன் மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) வாக்களிக்கும் போக்குகளின் அடிப்படையில் சன நாயாக செயல் கட்சி (சசெக) தனது 42 நாடாளுமன்ற இடங்களில் ஐந்தை இழக்கும் என எதிர்பார்க்கிறது. இது கட்சியின் செயல்பாடு மற்றும் ஜொகூர் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் போக்கு…

ரிம 9.7கோடி வைர நெக்லஸ் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது:…

ரோஸ்மா மன்சோரும் அவரது கணவர், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கும், தாங்கள் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (RM97 மில்லியன்) இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும்  கோரவில்லை அல்லது வாங்க விரும்பவில்லை என்று கூறிகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசர் ஷேக் மன்சூர் சயீத்,…

ரோஸ்மாவின் ரிம 9.7 கோடி வைர நெக்லஸ்!

முன்னாள்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சுமார் 10 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் தலை தூக்கியது. 1MDB நிதியில் லஞ்சம் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி இப்போது அமெரிக்காவில் நடக்கும் ஒரு வழக்கில் அரசு தரப்பு…

ஃபுட்பாண்டா அலுவலகம் முன் டெலிவரி ரைடர்ஸ் மறியல்

ஒரு விற்பனை ஓட்டுனர் (டெலிவரி ரைடர்) சங்கம் இன்று ஃபுட்பாண்டா அலுவலகத்தில் ஒரு மகஜரை சமர்ப்பித்தது. நியாயமற்ற முறையில் நிறுத்தப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அனுமதிக்குமாறு கோரியது. குறைந்த ஆர்டர் ஏற்றுக்கொள்வதற்காக  இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர்களும் (ரைடர்), தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டவர்கள் இதில் அடங்குவர்…

சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி

அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான   கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை,  மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…

காவலில் இருந்த பெங் ஹொக்-கை கொன்றது யார்? இன்னுமா கண்டு…

சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த  அரசியல் உதவியாளரின் மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க காவல்துறை தவறி விட்டது என்று தியோ பெங் ஹொக்-இன்(Teoh Beng Hock) பெற்றோர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இறந்தவரின் தந்தை மற்றும் தாய், தியோ லியோங் ஹ்வீ (Teoh Leong Hwee) மற்றும்…

கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து  நாடாளுமன்றத்தின்…

காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு  சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…