மித்ரா திசை மாறாமல் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்!

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது பாராட்டத்தக்க ஒன்று. அந்த பிரிவை கடந்த காலங்களில் நிர்வகித்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் நம் சமூகத்திற்கு விநியோகம் செய்யாமல் மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்த…

பிரதமர் எதிரிகளை வேட்டையாட அமுலாக்க அமைப்பை பயன்படுதிகிறார?

பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம் தனது எதிரிகளை வேட்டையாடுவதற்காக அமலாக்க அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சமீபத்தியது, புத்ராஜெயா எம்பி ராட்ஸி ஜிதின் சம்பந்தப்பட்டதாகும். ஒரு அறிக்கையில், பெர்சாத்து சட்டப் பணியகத்தின் துணைத் தலைவர் சாஷா லினா அப்துல் லத்தீஃப், செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் அன்வாரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு…

பிரதமர்: மலேசியா ஒரு ஆற்றல்மிக்க பொருளாதாரமாக மாறும் சாத்தியம் உள்ளது

“மலேசியா ஒரு சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக மீண்டும் உயரும் திறன் கொண்டது,” என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். மலேசியாவிற்குத் தேவையான வளங்களும், தகுதி வாய்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். மேலும் மடானி பொருளாதாரம், தேசிய எரிசக்தி மாற்றத் திட்டம் (NETR) மற்றும் புதிய தொழில் முழுமைத் திட்டம்…

மலாய் வாக்குகளை இழந்தாலும் அனைவருக்கும் நியாயமாக இருப்போம் – சிலாங்கூர்…

சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து நியாயமாக இருக்கும் என்று மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறினார். இது அவரது கட்சிக்கும், அவரது நம்பிக்கைக்கும் பொருந்தும் என்றார். “நான் மலாய்க்காரர்களின் வாக்குகளை இழந்தால், நான் மலாய்க்காரர்களுக்கு அதிகமாகக் கொடுப்பேன், சீனர்களையும் இந்தியர்களையும் மறந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. "இது…

ஜோகூரில் பேசிய பேச்சுக்காக ஹாடியை போலிஸ் அழைத்தது

ஜொகூரில் பேசிய ஒரு பேச்சு தொடர்பாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஜொகூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் தலைவர் பேசிய பேச்சு தொடர்பாக அப்துல் ஹாடி அவாங்கை மத்திய போலீசார் அழைத்துள்ளனர். பேஸ்புக் பதிவில், ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர்…

காழ்ப்புணர்ச்சி வழியில் இருந்து கடவுள் ஹடியை திசை திருப்ப வேண்டும்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மலாய் சமுதாயத்திடம்  பேசும்போது அன்பு, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வை பரப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார். நிதியமைச்சர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான முஹம்மது கமில் அப்துல் முனிம், இந்த உலகில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதை ஹாடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். "பாஸ் தலைவரின் மனம்…

ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் ஆபத்துள்ள உணவுப் பொருட்களை ஆய்வு செய்வோம்…

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை நாளை பசிபிக் பகுதிக்கு வெளியிடத் தொடங்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களில் கதிரியக்கப் பொருட்களுக்கான “நான்காம் நிலை” கண்காணிப்புப் பரிசோதனையை சுகாதார அமைச்சகம் சுமத்தவுள்ளது. நாட்டிற்குள் நுழையும் சர்வதேச…

மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக்…

மத மாற்றத்திற்கு பிரதமர் தலைமை – சீனர்கள் அமைப்பு கண்டனம் …

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் (KLSCAH) கிள்ளானில்  உள்ள மசூதியில் நடந்த மத மாற்ற விழாவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமை தாங்கியதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. “தேசத்தின் தலைவர் என்ற முறையில், அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வு மற்றும் அனைத்து இனப் பின்னணியைச்…

பரந்த நோக்க அரசியல் போர்வையில் பலியாகும் சிறுபான்மை இந்தியர்கள்

ரொனால்ட் பெஞ்சமின் -  ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது, சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் இடங்களிலும் கூட ஊடுருவி பெரிக்காத்தான்  நேஷனல் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது. பக்காத்தான் ஹராப்பான் கூறு கட்சிகளுக்கு, குறிப்பாக டிஏபி, இந்திய சமூகத்தின் வாக்குகள் குறைந்தது முதன்மையான கவலையாக இருக்க வேண்டும். மலாய்க்காரர்களின் வாக்குகளை இழப்பது…

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கான முடிவை  BN விளக்கும் – அகமது

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதன் மூலம் யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆணையை நிலைநிறுத்துவதற்கான முடிவை BN புலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில வாக்காளர்களுக்கு விளக்கும் என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் அஹ்மத் மஸ்லான் கூறினார். 15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) ஒற்றுமை அரசாங்கத்தின்…

வாக்குகளைப் பெறுவதற்காக அன்வார் குறுகிய நோக்கங்களுக்கு அடிபணியக் கூடாது –…

இனவாத மலாய் வாக்குகளை கோரும்  வழிக்கு  மதானி அரசாங்கம் செல்லக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், பிகேஆரின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம், பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்கால சந்ததியினருக்காக ஒரு தொலைநோக்கு அரசியல்வாதியாக நிற்க விரும்பினால் அத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாது என்றார். ஒரு…

மலாய்க்காரர்களைப் பொருளாதாரத்தின் மூலம் வெல்லுங்கள் – சார்லஸ்

ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வலது சாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ எச்சரித்துள்ளார். அதற்குப் பதிலாக, மலாய்க்காரர்களை வென்றெடுக்க அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். "நாம்…

மிகப் பெரிய பலப்பரீட்சை: மிதவாதமா? தீவிரவாதமா?

இராகவன் கருப்பையா- ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கிளந்தான், திரங்கானு, ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களை மட்டுமே ஆக்கிரமித்து, காலங்காலமாக ஒரு சாதாரண கிராமப்புற கட்சியாக பின் தங்கிக் கிடந்த பாஸ், தற்போது நாட்டையே…

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த அரசு நிதி தயார்: பிரதமர்

மக்களின் சுமையைக் குறைக்க உதவும் முயற்சியில் மலேசியாவில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த உதவ அரசாங்கம் நிதி வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ரிம1 பில்லியன் வரை இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் தொழிலாளர்களின் ஊதியம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்…

தேர்தலில் ஒதுக்கப்பட்ட இராமசாமி கட்சியில் இருந்து விலகினார்

இன்று காலை டிஏபி-யில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பி ராமசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்-கை கடுமையாம விமர்சித்தார். அரசியல்வாதியாக மாறிய இந்த முன்னாள் கல்விமான். அதிகாரம் மற்றும் பதவிக்காக டிஏபி-யில் இராமசாமி சவாரி செய்ததாகவும், ராமசாமியை மாநிலத் தேர்தலில் வேட்பாளராக முன்பு  நிறுத்தியதில் தனக்கு…

இரண்டாவது பட்ஜெட்டில் ஏழைகளுக்கான பெரிய, சிறந்த திட்டங்ள் உள்ளன :…

மக்களின் அன்றாட வாழ்வில் உள்ள கஷ்டங்களையும் அழுத்தங்களையும் குறைக்கும் வகையில் அக்டோபர் மாதம் இரண்டாவது மதானி பட்ஜெட்டில் பெரிய மற்றும் சிறந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் ஒன்று ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் Amanah Ikhtiar Malaysia (AIM) பங்கு வகிக்கும் என்று பிரதமர்…

விலைமதிப்பற்ற சொத்துக்களை அறிவித்த அருள், பிற வேட்பாளர்களும் தொடர வேண்டும்…

விலைமதிப்பில்லாதா தனது சொத்துக்களை அறிவித்த அருள், பிற வேட்பாளர்களும் தொடர வேண்டும் என்கிறார் பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சிலாங்கூரில் காஜாங் தொகுதிக்கான போட்டியில் எதிர் தரப்பினரும் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு சவால் விடுத்துள்ளார். "சொத்து அறிவிப்பு - மறைக்க எதுவும் இல்லை, சொத்துக்களை அறிவிப்பது முக்கியம்,…

பூமிபுத்ரா கல்வி ஒதுக்கீட்டை நீக்கினால் தேர்தலில் தோற்போம் – அன்வார்

ஜார்ஜ் டவுன், பினாங்கு - உயர்கல்வி நிறுவனங்களில் பூமிபுத்ரா ஒதுக்கீட்டை ரத்து செய்வது பக்காத்தான் ஹராப்பான் மற்றும்தேசிய முன்னணி  ஆகிய இரண்டும்  தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் ரிவித்தார். FMT இன் படி, ஹரப்பான் தலைவர் மேலும் வலியுறுத்தியபோது இந்த அமைப்பை ஒழிக்க வேண்டும்…

மதசார்பற்ற நாடு வேண்டும் என்று போரடிய சமூக போராளி  ஹரீஸ்…

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஹரிஸ் இப்ராஹிம் இன்று நண்பகலில் காலமானார். அவருக்கு வயது 63. ஹரிஸ் தாமன் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள தனது சகோதரர் வீட்டில் கலமானார். சமூக போராளியான ஹரிஸ் கடந்த ஆண்டு அசோக் வழக்கறிஞர்  நிறுவனத்தில் சேர்ந்தார், அவர் 4ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால்…

சிலாங்கூரில் இந்தியர்களுக்கும் திட்டம் உள்ளது – பெரிக்காத்தான் உறுதி

சிலாங்கூர் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநிலத்தில் சிறுபான்மையினரான ற்றும் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், பூர்வ குடிகளுக்கும்   சிறப்பு நிறுவனத்தை அமைப்பதாக பெரிக்காத்தான் நேசனல் உறுதியளித்துள்ளது. இந்த நிறுவங்களுக்காக 50 மில்லியன் ரிங்கிட் மற்றும் பல்லின சமூகங்களில் நல்லிணக்கத்தை வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு…

பாஸ் வெற்றி பெற்றால் மலாய்காரர் அல்லாதவர்கள் ஓரங்கட்டப்பட மாட்டார்கள் –…

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு, குறிப்பாக பினாங்கில் உள்ளவர்களுக்கு, இஸ்லாமியக் கட்சி வரும் ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களை ஓரங்கட்டிவிடாது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உறுதியளித்துள்ளார். “மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே, பயப்பட வேண்டாம். கவலைப்பட வேண்டாம், மலாய்க்காரர்கள் பெரிய மனிதர்கள், இஸ்லாம் நீதியையும்…

இந்தியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் – அன்வார் பரிசீலிக்க உறுதி

அரசாங்கத்தில் அதிக மஇகா பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தனது துணை பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களுடனும் விவாதிப்பேன் என்று அவர் கூறினார். கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் ஆயிரக்கணக்கான மஇகா…