ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் பாஸ் தள்ளி வைக்கிறது; ஜுன் முதல்…

பாஸ் கட்சி அடுத்த மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்தாமார் எனப்படும் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாறு தள்ளி வைக்கப்படுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாப்பா அலி கூறினார். அதற்குப் பதில்…

மசீச: பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அடைந்தது படுவீழ்ச்சி

சிலாங்கூர், மலேசியாவில் மிகவும்  வளர்ச்சிகண்ட மாநிலம் என்ற  நிலையிலிருந்து வளர்ச்சிக்குன்றிய மாநிலம் ஆகிவிட்டதாம். சிலாங்கூர் மசீச கூறுகிறது. குப்பை அள்ளும் விவகாரம், காஜாங், கிள்ளான் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் சிலாங்கூர் குடிமக்கள் எதிர்நோக்கும் பல விவகாரங்கள்  ஆகியவை இந்நிலைக்குக் காரணங்களாகும் என்கிறார் மாநில மசீச செயலாளர் வொங் குன்…

அனுமதி இல்லை என்கிறது டிபிகேஎல்; கடை போடுவோம் என்கிறார்கள் வியாபாரிகள்

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வீட்டின் முன்புறம் கடை போட 60 சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்துவிட்டது. ஆனால், கோலாலம்பூர் சிறுவியாபாரிகள் செயல் மன்றத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், அம்பிகாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை திட்டப்படி நடக்கும் என்றார்.…

அன்வார் இப்ராஹிம்: நஜிப் எனக்கு எதிராக நீதிமன்றங்களைப் பயன்படுத்துகிறார்

13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் தம்மை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு நஜிப் நீதிமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகிறார் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார். தாம் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்கள் எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் தமக்கு எதிராக  ஜோடிக்கப்பட்டவை என்றும் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் மோசடிகள்…

யூசோப் ஏஜி-யிடம் சொல்கிறார்: இது சொந்த விவகாரம் சம்பந்தப்பட்டது அல்ல

அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு ll இல் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரல் ll முகமட் யூசோப் ஜைனல் அபிடின், பெர்சே 3.0 சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அன்வாரை பிரதிநிதிதத்தின் மூலம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அது சட்டத்துறைத் தலைவர்…