தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
இசி துணைத் தலைவர், தாம் அம்னோ உறுப்பினர் என்பதை மறுக்கிறார்
அம்னோ உறுப்பினராக இருந்ததை ஆறு நாட்களுக்கு முன்பு ஒப்புக் கொண்ட இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், இப்போது அதனை மாற்றிக் கொண்டுள்ளார். தாம் ஆளும் கட்சியில் ஒரு போதும் இருந்ததில்லை என அவர் இப்போது சொல்கிறார். "நான் அம்னோ உறுப்பினர்…
‘நீரைப் பாய்ச்சுவது, மிகக் குறைந்த அளவு பாதிப்பைக் கொண்டுள்ள வழி”…
ஆர்ப்பாட்டங்களின் போது கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதற்கு இரசாயனம் கலந்த நீரைப் பாய்ச்சுவது மிகக் குறைந்த அளவு தாக்கத்தைக் கொண்டுள்ள வழி எனப் போலீஸ் கூறுகிறது. அது, நிபுணர்கள் சான்றிதழ் அளித்துள்ள முறை என்றும் உலகம் முழுவதும் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்றும் அது தெரிவிக்கிறது. "நீரைப் பாய்ச்சுவது, மிகக் குறைந்த…
பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொள்கிறது
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொண்டுள்ளது. "தேசிய உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க" தான் அவ்வாறு செய்ததாக அந்தத் துணைக் கோள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் கூறியது. பிபிசி செய்தி தணிக்கை செய்யப்பட்ட தகவலை அம்பலப்படுத்திய சரவாக்…
எம்ஏஎஸ், ஏர் ஏசியா பங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
புர்சா மலேசியா பங்குச் சந்தையில் மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்), ஏர் ஏசியா ஆகிவற்றின் பங்குகள் இன்று காலை 9 மணி முதல் வர்த்தகம் செய்யப்படுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுவன அறிவிப்பு வெளியிடப்படுவதற்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுடனான பங்குப் பரிவர்த்தனை…
பத்திரிக்கையாளர்களை சாந்தப்படுத்துவதற்கு புத்ராஜெயா நடவடிக்கை எடுக்கிறது
பெர்சே பேரணியின் போது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு போலீசார் காயங்களை எற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புத்ராஜெயா செய்தி நிறுவனங்களுடன் உறவுகளை சுமூகமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் நேற்று அந்த நடவடிக்கையைத் தொடக்கி வைத்ததாக தெரிய வருகிறது. அவர் நேற்று பல சீன…
டாத்தாரானில் கம்பி வேலி தொடர்ந்து இருக்கட்டும்
"அரசாங்கம் அதனைச் சுற்றிலும் கூடினபட்சம் கம்பி வேலியை அமைக்கட்டும். நமது போராட்டங்களை மக்களுக்கு நினைவுபடுத்துவதாக அது இருக்க வேண்டும்." அம்பிகா: பெர்சே தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது. ஆனால் போலீசார் அப்படிச் செய்யவில்லை பூமிஅஸ்லி: போலீசார் பல முறை தாங்கள் அறிவாளிகள் அல்ல என்பதையும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள…


