விசாரணைக்கு உதவ எட்டு பேரை போலீசார் கைது செய்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை செராஸ் 9 மைல் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் மழலையர் பள்ளி ஆசிரியரை கொள்ளையடிக்க முயன்றபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒருவர் இறந்துவிட்டதாக…
பெல்டா நீதிமன்ற தடை உத்தரவுக்குப் பின்னர் இஜிஎம்-மை ரத்துச் செய்தது
KPF என்ற Koperasi Permodalan Felda Malaysia Bhd நாளை நடத்தப்படவிருந்த தனது அவசரப் பொதுக் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd-டை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து விவாதிப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட பின்னர்…
முக்ரிஸ்: இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வணிகம் செய்வது தப்பில்லை
தனியார் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்பதைத் துணை பன்னாட்டு வணிக, தொழில் அமைச்சர் முக்ரிஸ் மகாதிர் வலியுறுத்தியுள்ளார். வணிக நிமித்தம் இஸ்ரேலிய கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் வந்தணைவது தடுக்கப்படுவதில்லை ஆனால், இஸ்ரேலிய குடிமக்கள் தரை இறங்குவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றாரவர். இஸ்ரேலிய அரசுக்குச்…
தேர்தலில் பிஎன்னுக்கு நல்ல வெற்றி கிடைக்கலாம், பாக்’ லா ஆருடம்
2008 பொதுத்தேர்தலைவிட 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி. அதற்கு பிஎன் தலைவர்களின் முயற்சிகளும் கடின உழைப்பும் தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். “வேட்பாளர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்”.அப்துல்லா, இன்று கோலாலம்பூரில்,…
அட்னான்:நஜிப்-அன்வார் விவாதம் தேவை என்று சொல்லவில்லை
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றுக் கட்சிகளுடன் பொதுவிவாதங்களில் ஈடுபட பிஎன் தயார் என்று தாம் கூறியதை வைத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கிடையில் விவாதம் நடப்பதை வரவேற்பதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார். “அது, பிரதமருக்கும்…
மசீச-டிஏபிக்கிடையில் இன்னொரு விவாதம்-நெகிரி செம்பிலானில்
நெகிரி செம்பிலான் மசீச தலைவர் டாக்டர் இயோ சாய் தியாம், அம்மாநில டிஏபி தலைவர் விடுத்துள்ள சவாலை ஏற்று பொதுவிவாதத்தில் கலந்துகொள்வார். ஆனால் ஒன்று, தலைப்பு உள்பட விவாதம் பற்றிய விவரங்களை மசீச-தான் முடிவு செய்யும். இதற்கு நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதை…
உயர் நீதிமன்றம்: HRP-ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள்
பதிவு செய்யப்படுவதற்கு மனித உரிமைக் கட்சி சமர்பித்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது நிராகரிக்கிறாரா என்பதை அவர் 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அந்த முடிவை நீதிபதி ரோஹானா யூசோப் அறிவித்தார். நீதிமன்ற ஆணை கிடைத்த பின்னர் குறிப்பிடப்பட்ட…
அன்வார்: “நான் ஹாமாஸ், பாத்தா கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்”
இஸ்ரேல் மீது அண்மையில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனைத்துலக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் பெர்ம் சர்ச்சையை உருவாக்கி விட்டன. அதன் தொடர்பில் தன்னிலையை விளக்குவதற்காக அன்வார், இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்ஹுல் அஜிஸ் நிக் மாட்-டை இன்று சந்தித்தார். 40 நிமிடங்களுக்கு மேல்…
நீதிமன்ற உத்தரவு பெல்டா கூட்டுறவுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது
FGVH எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தை புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது மீதான விவாதத்தை நிறுத்துவதற்கு வகை செய்யும் நீதிமன்றத் தடை உத்தரவு KPF என்ற Koperasi Permodalan Felda-வுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெல்டா ஹோல்டிங்ஸிலும் அதன் துணை நிறுவனங்களிலும் உள்ள KPF பங்குகளை…
செம்புரோங் தாக்குதலினால் அன்வார் கலங்கவில்லை
ஜோகூர் செம்புரோங்கில் செராமா நிகழ்வு ஒன்றில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. என்றாலும் அத்தகைய வன்முறைகளுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் சூளுரைத்துள்ளார். எண்டாவ் நகரிலிருந்து செம்புரோங் நகரை அவர் இரவு மணி 11.30…
“அம்னோ- அடாவடித்தனம் இப்போது உன் பெயராகி வருகிறது”
"அம்னோ விளங்க வைப்பதற்கு பதில் மிரட்டத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதில் அம்னோ காட்டுத் தர்பாரைப் பின்பற்றுகிறது." அம்னோ ஆதரவாளர்கள் அன்வார் கார் மீது கற்களை எறிந்தனர் ஹோல்டன்: மாட் ரெம்பிட்களா அல்லது அம்னோ இளைஞர்களா? செம்பெரோங்கில் போலீசாரல் ஒன்றும் செய்ய முடியவில்லை சரிதானே? காரணம் கௌரவமாக…
குவான் எங்: பெர்காசாவை ஆதரிக்கும் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார்
இடச்சாரி மலாய் அமைப்பான பெர்காசாவை ஆதரிப்பதால் பிரதமர் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார் என்று டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் கூறினார். கடந்த சனிக்கிழமை அந்த அமைப்பின் நிதி திரட்டல் விருந்து நிகழ்வில் பிரதமரின் துணைவி ரோஸ்மா பங்கேற்றிருந்தது குறித்து கருத்துரைத்த லிம், இந்த ஆதரவு நஜிப்பின் மிதவாத…
பெர்காசாவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய அம்னோ மூத்த தலைவர்கள்
பல மூத்த அம்னோ தலைவர்கள், முன்னாள் பிரதமர் மகாதிர் உட்பட, இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக "கிட்டத்தட்ட இரகசியமாக" மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்காசாவை இன்று சந்தித்தனர். "நாங்கள் மலாய்க்காரர்கள் பற்றி பேச முடியாது. நாங்கள் மலாய்க்காரர்களை பற்றி பேசினால், மக்கள் எங்களை…
குவான் எங்குடன் சொற்போராட விரும்புகிறார் இப்ராகிம் அலி
பெர்காசா மற்றும் டிஎபி ஆகிய இரண்டில் எது மிக இனவாதமானது என்பது பற்றி சொற்போர் நடத்த பெர்காசாவின் இப்ராகிம் அலி டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு சவால் விட்டுள்ளார். "சொற்போரின் தலைப்பு: 'பெரிய இனவாதி யார் மற்றும் பெரிய குழப்பவாதி யார்?' "என்று புத்ராஜெயாவில் இன்று…
ஆர்ஓஎஸ்-இடமிருந்து பார்டி கித்தாவுக்கு காரணம் கேட்டு கடிதம்
ஓராண்டுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் தானா ஆயர் (கித்தா), பதிவு ரத்தாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சியின் பதிவை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் கேட்டு சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யிடமிருந்து கடிதம் வந்திருப்பதாக கித்தா செயலாளர் மஸ்ரும் தயாட் கூறினார். “துணைப் பதிவதிகாரியின் கையொப்பத்தைக் கொண்ட அக்கடிதத்தில்…
மஇகா-வின் தேசிய பொங்கல் விழா
மஇகா, பிப்ரவரி 26-இல் தேசிய அளவில் பொங்கல் விழா ஒன்றை ஏற்பாடு செய்யும் என அதன் தலைமைச் செயலாளர் எஸ்.முருகேசன் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார். அது,சிலாங்கூர், காப்பாரில் தெனாகா நேசனல் பெர்ஹாட் தலைமையகத்தில் நடத்தப்படும் என்றாரவர்.அதில் பிரதமர் நஜிப் அப்துல் ராசாக்கும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வு மக்களிடையே…
நஜிப்-உடன் விவாதம் நடத்த ஹாடியும் தயார்
மக்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னை மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் விவாதம் நடத்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புவதாக அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார். நஜிப் அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் சொற்போர் நடத்த…
மெக்கானிக்: “ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த என் தலை மீது துப்பாக்கி…
காஜாங்கில் நான்கு நாட்களுக்கு முன்பு தமது காருக்கு பெட்ரோல் நிரப்பிய பின்னர் எட்டு ரேலா உறுப்பினர்கள் தம்மை நிறுத்தி, தாக்கியதாக 42 வயது மெக்கானிக் ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். அதற்கும் மேலாக, தாமிங் ஜயா போலீஸ் நிலையத்துக்குத் தம்மை அந்த ரேலா அதிகாரிகள் கொண்டு சென்றதாகவும் கார் லாரி…
என்ஜிஒ: போர்ட் கிளாங் துறைமுகத்தில் இஸ்ரேலியக் கப்பல்கள் வந்ததற்கான ஆதாரங்கள்…
ஒரு காலத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு சொந்தமாக இருந்த நிறுவனம் ஒன்றின் கப்பல்கள் போர்ட் கிளாங் துறைமுகத்தின் வெஸ்ட் போர்ட் பகுதிக்கு சுதந்திரமாக வந்து சென்றுள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அரசு சாரா அமைப்பு கூறுகிறது. Zim Atlantic என்னும் அந்தக் கப்பல்…
பிகேஆர்: நஜிப்-அன்வார் விவாதத்துக்கு ஏற்பாடு செய்க
பொது விவாதங்களை ஆதரிப்பதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் விடுத்துள்ள அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒரு பொது விவாதத்தில் கலந்துகொள்ள வழிவகுக்க வேண்டும் என்று பிகேஆர் விருப்பம் தெரிவித்துள்ளது. அப்படியொரு விவாதத்துக்கு தெங்கு அட்னானே ஏற்பாடு…
“பிறர் எழுதியதை திருடியதாக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது…
மூத்த நீதிபதி ஒருவர் ஜனவரி 5ம் தேதி வழங்கிய தீர்ப்பில் 'பிறர் எழுதியதைத் திருடி சேர்த்திருப்பதின்' அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட முறையீடு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துக் கொண்டுள்ளது. அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் பெரும்பாலும் முதலாவது பிரதிவாதியான ஊய் வூன்…
பொதுவிவாதங்கள்மீது மஇகாவின் நிலைப்பாடு காலத்துக்கு ஏற்றதல்ல
டிஏபி உதவித் தலைவரும் ஈப்போ பாராட் எம்பியுமான எம்.குலசேகரன், மாற்றரசுக்கட்சிகளுடன் பொதுவிவகாரங்கள் குறித்து வாதம் செய்ய மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவிலும் இன அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைத் தலைவர்களும் கட்சிகளும் பொதுமேடைகளில் விவாதிப்பது…
சிலாங்கூரின் இரண்டு ஜிஎல்சிகள்மீது விசாரணை
நிதி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் சிலாங்கூரில் உள்ள அரசுதொடர்புடைய இரண்டு நிறுவனங்கள்(ஜிஎல்சி)மீது அடுத்த மாதம் விசாரணை மேற்கொள்ளப்படும். சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் உள்ள அந்நிறுவனங்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு வழங்கிய மான்யத்தைத் தவறான முறைகளில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. “அவ்விவகாரம் பற்றி தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில்…
லிம் குவான் எங்-கைத் தவறாக மேற்கோள் காட்டியதை தி ஸ்டார்…
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த "மலேசிய சீனர்கள் அரசியல் திருப்புமுனையில்" என்னும் தலைப்பிலான மாநாட்டில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவல் தவறு என ஒப்புக் கொண்டு அந்தச் செய்தியை அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது. "இரண்டு கட்சி முறை…