சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
அதே அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் தேர்வு செய்ததால் உங்களுக்கு இதுதான்…
மனித உரிமை ஆணையாளர் முகமட் ஷானி அப்துல்லா எதிர்பாராத வகையில் அரசியல்வாதியாக மாறி, தங்களது வாக்குகள் ஏற்படுத்தியுள்ள சமூக, பொருளாதாரப் பாதிப்பு பற்றி பல புகார்தாரர்களுக்கு நினைவுபடுத்தினார். கோலாலம்பூரில் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத் தலைமையகத்தில் நேற்று மூன்று குழுக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக் கொண்ட போது…
அரச இசை நிகழ்ச்சிக்காக மாணவர்கள் மெர்தேக்கா சதுக்கத்திலிருந்து வெளியேறுகின்றனர்
மெர்தேக்கா சதுக்கத்தில் வரும் சனிக் கிழமை நடைபெறவிருக்கும் அரச இசை நிகழ்ச்சிக்கு இடையூறு செய்வதில்லை என அந்தச் சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். "நாங்கள் கூட்டம் நடத்தினோம். அகோங்-கை அவமதிப்பதாக கருதப்படக் கூடிய எந்த பிரச்னையையும் தவிர்ப்பது என நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் அரச…
தேர்தல் ஆணைய (இசி) விளக்கக் கூட்டம் தேர்தல் ஆரூடங்களைப் பலப்படுத்தியுள்ளது
ஜோகூர் பாரு மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படவிருக்கும் பள்ளிக்கூடங்களை சார்ந்த ஆசிரியர்கள் இன்று இசி என்ற தேர்தல் ஆணையம் நடத்தும் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் நெருங்கி வருகிறது என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ளன. வாக்களிப்பு மய்யங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த…
கொம்யூட்டர் ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன
ரயில் நிலையங்களில் ஆளும் கூட்டணியின் ‘dacing’ (தராசு) கொடிகளைப் பறக்க விடுமாறு தான் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை கேடிஎம் என்ற மலாயன் ரயில்வே மறுத்துள்ள போதிலும் சில ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறப்பதைக் காண முடிகிறது. கோலாலம்பூரிலிருந்து போர்ட் கிளாங் வரையிலான கேடிஎம் Komuter ரயில் நிலையங்களை மலேசியாகினி…
டாக்டர் மகாதீர் சிறிய அறுவைச் சிகிச்சைக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவ…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மூக்கில் ஏற்பட்ட சதை வளர்ச்சியை அகற்றுவதற்காக இன்று காலை HUKM என்ற தேசியப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவ மய்யத்தின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்துல்லா சானி முகமட் தலைமையில் மருத்துவக்…
தமிழீழம் தொடர்பில் வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பொன்றை இலங்கையில் அனைத்துலகம் நடத்த வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேல்பட்ட கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கை மனுவொன்றை குறித்த அமைப்பு அமெரிக்க அரச துறைக்கு…
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி நிலத்தை சமூகத்தின் அங்கீகாரமின்றி எவரும் தொடமுடியாது
-சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் அறிக்கை, 17.4.2012 அன்புடன் வணக்கம், தமிழ்ப்பள்ளிகள் உரிமம் மீது வாசகர்கள் காட்டும் அக்கறையும், ஆர்வமும் நம் சமூகம் பெற்றுள்ள எழுச்சியை உணர்த்துகிறது. உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ‘’ இப்பள்ளி அமைந்துள்ள நான்கு ஏக்கர் நிலம் பள்ளி…


