சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனைகளின் தன்னிச்சையான கட்டணக் கொள்ளை மற்றும் பில்லிங் முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததைக் கண்டிப்பதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) இன்று ஒருமித்த குரலில் கைகோர்த்தனர். அதிகரித்து வரும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் (Insurance Premiums) மற்றும் தனியார் மருத்துவமனை கட்டண உயர்வு…
அன்வார் பெர்சே 3.0 மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
தெரு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி அந்தக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.…
அம்னோ தலைவர்கள் தங்களுக்கு தாங்களே உலை வைத்துக் கொள்கின்றனர்
உங்கள் கருத்து: "இந்தத் தகவல்-அன்வாரை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் அம்னோ தடுமாறுகிறது என மக்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உறுதி செய்கிறது." அன்வார், அஸ்மின் மீது பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்படும் பீரங்கி: பெர்சே 3.0ஐ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு இன்னும் பணியைத் தொடங்கவில்லை. ஆனால் இந்த…
பிகேஆர் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: கடும் பாதுகாப்பு நடவடிக்கை
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அமைதியாகக் கூடுதல் சட்ட விதிகளை மீறினர் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர். கோலாலம்பூர், ஜாலான் டூத்தா பகுதிகள் போலீசாரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது. அன்வார்…
அரசாங்கம்தான் நன்னெறியற்றது, ஐரின் சாடினார்
தம்மைப்போன்ற மனித உரிமை போராட்டவாதிகளை சட்டத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் அரசாங்கம்தான் "நன்னெறியற்றது" என்று தெனகாநித்தாவின் செயல்முறை இயக்குனர் ஐரின் பெர்னாண்டஸ் அரசாங்கத்தைச் சாடினார். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைத்து விட்டார் என்று ஐரினை குற்றச்சாட்டிய துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரை "நன்னெறியற்ற" ஆர்வலர் என்று வர்ணித்திருந்தார். "அச்சுறுத்தல்…
22,270 பேர் மட்டுமே ஏப்ரல் 28 பேரணியில் கலந்து கொண்டனர்…
கூட்டரசுத் தலைநகரில் நிகழ்ந்த பொதுப் பேரணியில் மொத்தம் பங்கு கொண்டவர் எண்ணிக்கை 22,270 ஆகும். எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதைப் போல நூறாயிரக்கணக்கானவர் அல்ல என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். பெர்னாமா என்ற மலேசிய தேசிய செய்தி நிறுவனம் படத் தொகுப்பு முறையைப்…


