அதிகப்படியான ஆசிரியர் பணிச்சுமையின் நீண்டகால பிரச்சினையை விரிவாகத் தீர்க்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (The National Union of the Teaching Profession) கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அமினுதீன் அவாங் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 418,000 ஆசிரியர்கள்…
ஹசான் அலி: பாஸ் தலைமைத்துவத்தை மதச் சார்பற்ற குழு ஒன்று…
பாஸ் கட்சித் தலைமைத்துவத்தில் 72 விழுக்காடு மதச் சார்பற்ற குழு ஒன்றின் கட்டுக்குள் இருப்பதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி கூறிக் கொண்டுள்ளார். அந்தக் குழு "டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிறது" என்றும் அவர் சொன்னார். பாஸ் தலைமைத்துவத்தில் எஞ்சியுள்ள பகுதியில் சமய அறிஞர்கள் இருக்கின்றனர்.…
என்னுடைய அடமானத்துக்கு குறைந்த வட்டியுடன் கூடிய மறுநிதி கிடைக்குமா?
உங்கள் கருத்து: "ஊழல் மீதான விசாரணையை எம்ஏசிசி இன்னும் முடிக்காத வேளையில் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புவது ஏன்?" பிகேஆர் மேலும் அதிகமான தகவல்களுடன் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புவதை வரவேற்கும் அடையாளம் இல்லாதவன்_40dc: சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் நாம் வீடு வாங்க வேண்டும் என்றால் வீட்டுக் கடனை எடுக்க வேண்டும்.…
UUCA எதிர்ப்பு மாணவர்கள் கெடா மந்திரி புசாருக்கு இறுதி எச்சரிக்கை…
கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை ஆதரிக்கும் தமது அறிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அலோர் ஸ்டாரில் அவரது அலுவலகம் அமைந்துள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்துக்கு வெளியில் பிப்ரவரி 19ம் தேதி பேரணி ஒன்றை அவர் எதிர்…
ஷாரிஸாட்: “நான் விலக மாட்டேன்”
அம்னோ மகளிர் பதவியைத் தாம் துறக்க வேண்டும் என எந்தத் தரப்பு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அதற்குப் பணியப் போவதில்லை என மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். அரசியல் தலைவர்கள் நெருக்குதலை எதிர்நோக்குவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அது அரசியலில் ஒர்…
சிங்கப்பூர் முன்னாள் துணைப் பிரதமர் டோ சின் சைய் காலமானார்
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும் மக்கள் செயல் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரு Read More
ஹசான் அலியுடன் சேர்ந்துகொள்வோம், கெடா கித்தா
கித்தா கட்சியை கலைத்துவிடுவதை விட பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியின் தலைமையில் இயங்கும் "மூன்றாம் சக்தி" இயக்கத்துடன் உறவை வளர்த்துக்கொள்வது சிறப்பாகும் என்று கூறுகிறார் அக்கட்சியின் கெடா மாநில தலைவர் ஸமில் இப்ராகிம். கட்சி அடிப்படையில் தோற்றுவிக்கப்படாத கித்தா, பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதை விட ஜாத்தியுடன் உறவு…
எதிர்வரும் தேர்தலில் ஹாடி அவாங் போட்டியிடுவார்
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளதை பாஸ் ஏகமனதாக நிராகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. "அப்துல் ஹாடியும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் அடுத்த தேர்தலில் சட்டமன்ற அல்லது…
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் ஜேபி-யில் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடை
ஞாயிற்றுக்கிழமை நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கேளிக்கை நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் கேளிக்கை மைய உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கேளிக்கை மையங்களுக்கு பிப்ரவரி 4 இரவு ஏழு மணி தொடங்கி மறுநாள் இரவு ஏழுமணிவரை தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி மன்றம்…
1பராமரிப்புத் திட்டத்தை மருத்துவர்கள் நிராகரிக்கின்றனர்
உடல்நலப் பராமரிப்பை ஒரு வியாபாரப் பொருளாகக் கருதி ஆதாயம் தேட முனையக்கூடாது என்று எச்சரிக்கும் மருத்துவர்களும் அரசு-சார்பற்ற அமைப்புகளும் 1மலேசியத் திட்டத்தின்கீழ் முன்மொழியப்பட்டிருக்கும் 1பாராமரிப்புத் திட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன. உடல்நலப்பராமரிப்புக்கு நிதியுதவி செய்ய காப்புறுதியை அடிப்படையாகக் கொண்ட சுகாதார அமைச்சின் முன்னெடுப்பான…
அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து கோடி காட்ட பிரதமர்…
அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெற முடியும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார். "பாரிசான் நேசனல் (பிஎன்) மீது மக்கள் அதிக நம்பிக்கை வைப்பதற்காக இப்போது கூட்டணித் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்," என்றார் அவர். அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கு…
‘அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் கொடுத்துள்ளார்’
ஒர் அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் விநியோகம் செய்வது கேமிராவில் பதிவாகியுள்ளதை பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி சுட்டிக் காட்டியுள்ளார். அவர், சினார் ஹரியான் நாளேட்டின் 38வது பக்கத்தில் ஸ்ரீ செத்தியா பிஎன் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹலிம் சமாட்-டிடமிருந்து 100 ரிங்கிட்…
வெள்ளை அங் பாவ்: இப்ராஹிம் அலி அதனை “வேண்டுமென்றே செய்யவில்லை”
பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி 'வெள்ளை அங் பாவ்-வை வேண்டுமென்றே வழங்கியதாக ஸ்ரீ தேசா மசீச தலைவர் டாக்டர் கொலின் தியூ கூறுவதை அந்த மலாய் வலச்சாரி அமைப்பு மறுத்துள்ளது. அதற்குப் பதில் கடுமையான குறை கூறப்பட்டுள்ள அந்தச் சம்பவத்துக்கு அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட்…
“இட்ரிஸ் என்பது கூட முஸ்லிம் பெயர் இல்லையா?”
"முஸ்லிம் பெயர் ஒருவரை முஸ்லிமாக்க முடியும் என்றால் கிறிஸ்துவராக இருப்பதற்காக அந்த கிளாபிட் சிறுவனும் பிரதமர் துறையைச் சார்ந்தவருமான இட்ரிஸ் ஜாலாவை நீங்கள் பிடிக்க வேண்டும்." சமயத் தகுதி: வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது பேஸ்: பெயர் மட்டும் ஒரு மனிதை முஸ்லிமாக்கி விட முடியாது. ஆகவே…
பிகேஆர், ஷாரிஸாட் வேலைக்கு திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன்…
நெருக்கடியில் சிக்கியுள்ள மகளிர் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் அடுத்த வாரம் வேலைக்கு திரும்புகிறார். அவர் மீண்டும் அலுவலகத்துக்குத் திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன் வரவேற்கும். அந்த அமைச்சருடைய குடும்பம் வாங்கிய சொத்துக்கள் மீது கூடுதலான தகவல்களை வரும் புதன் கிழமை பிகேஆர்…
ஜோகூர் பாஸ் தலைவருடைய காரும் வீட்டு வரவேற்பு அறையும் தீயில்…
ஜோகூர் பாஸ் துணை ஆணையாளர் டாக்டர் சுல்கெப்லி அகமட்-டின் பிஎம்டபிள்யூ காரும் அவரது வீட்டின் வரவேற்பு அறையும் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ வைப்பு என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் சேதமடைந்தன. ஸ்கூடாய்க்கு அருகில் உள்ள தாமான் யூனிவர்சிட்டியில் வசிக்கும் அவர் அதிகாலை மணி 3.40 வாக்கில் அந்தச் சம்பவம்…
நஜிப் பத்துமலைக்கு வருகை புரிவதை பிகேஆர் ஆட்சேபிக்கிறது
அடுத்த வாரம் நிகழும் தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பத்துமலை கோயில் வளாகத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருகை அளிப்பதின் நோக்கம் "அரசியல் ஆதாயம்" தேடுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என பிகேஆர் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர் நடவடிக்கையாக, பிகேஆர் கெப்போங் தகவல் பிரிவுத் தலைவர் எம்…
விலகுவதே நல்லது: ஷாரிசாட்டுக்கு ரபிடா அசீஸ் அறிவுரை
அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், கட்சியிலும் அரசாங்கத்திலும் வகிக்கும் பதவிகளிலிருந்து விலக வேண்டும். இவ்வாறு கருத்துரைத்திருப்பவர் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அப்துல் அசீஸ். இன்று மலாய் மெயில் நாளேட்டில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் முன்னாள் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சர் ரபிடா, ஷாரிசாட்டைக்…
ஊராட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் EC-க்கு மட்டுமே உண்டு
பினாங்கில் மாநில அரசே ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடதுவது சட்டத்தை மீறிச் செயல்படுவதாகும் என்கிறார் முதலமைச்சர் லிம் குவான் எங். ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி-க்கு மட்டுமே உண்டு என்பதை ஊராட்சி சட்டம் 1971 தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றாரவர். அந்தச் சட்டத்தைத் தந்திரமாக மீறலாம் என்று…
டூத்தா நீதிமன்ற வளாகத்தில் வெடித்த குண்டுகளில் வான வேடிக்கைகளுக்கான பொருட்கள்…
ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வெடித்த மூன்று குண்டுகளில் வான வேடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் இருந்ததை இரசாயன ஆய்வுகள் காட்டியுள்ளன. அந்தத் தகவலை துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் இன்று வெளியிட்டார். அந்தக் குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை இரசாயன…
பள்ளிவாசல்களுக்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம் என பெர்க்காசா யோசனை
அண்மையில் இரண்டு பள்ளிவாசல்களில் பன்றித் தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாவலர்களை பள்ளிவாசல்கள் நியமிக்கலாம் என மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா யோசனை கூறியுள்ளது. அதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என அது எண்ணுகிறது. "பிரதமர் இல்லம், அமைச்சர்களுடைய வீடுகள், மந்திரி…
சமயத் தகுதி: வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது
61 வயது ஸ்டோர்கீப்பர் மற்றும் அவரது பிள்ளைகளின் சமயத் தகுதி பற்றி எழுப்பப்பட்டுள்ள ஐந்து அரசமைப்புக் கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் பதில் அளிக்காது. காரணம் அதன் விவரங்கள் ( facts) சர்ச்சைக்குரியதாக இருப்பதாகும். ஷா அலாமில் உள்ள உயர் நீதிமன்றம் அந்தக் கேள்விகளை உறுதி செய்ய வேண்டும் என…
நஜிப்: ரோஸ்மா குறித்த தகவல்கள் “‘வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டன”
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது துணைவியார் ரோஸ்மா மான்சோர் அண்மையில் சிட்னியில் பொருட்களை வாங்கிக் குவித்தார் என்ற தகவல்கள் தமக்கு மோசமான தோற்றத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டன" எனக் கூறுகிறார். கார்ல் காப் என்னும் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய ஆடையின் விலை 100,000…
கிளந்தான் அம்னோ கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன்? தெங்கு ரசாலி விளக்கம்
குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுக் கூட்டங்களில் தாம் கலந்துகொள்ளாததை வைத்து தாம் அக்கூட்டங்களைப் புறக்கணிப்பதாக தப்பாக பொருள் கொண்டுவிடக் கூடாது என்கிறார். அக்கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்று குவாங் மூசா அம்னோ தலைவருமான அவர் கூறினார். “சில…