மன்னிப்பு வேண்டாம், மாற்றம்தான் வேண்டும்!, இராமகிருஷ்ணன்

நான்கு ஆண்டுகளுக்குப் பின், 2008 ஆம் ஆண்டுகால தவறுகளுக்காக பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டுவிட்டார். மக்களின் அன்றைய புறக்கணிப்பை தாம் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதாகவும், குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் மலாய் மைய மாநிலமான கெடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் கூறியுள்ளத்தை செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.…

சமூக நலத் துறை: வருமானம் கூடியதால் பூருஸிஸ் உதவியை இழந்தார்

உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபியின் வருமானம் கூடியதால் அவருக்கு வழங்கப்பட்ட சமூக நல உதவி நிறுத்தப்பட்டது என சமூக நலத் துறை கூறுகிறது. சரவாக் விவசாய நவீன மயத் துணை அமைச்சர் மொங் டாஹாங் உத்தரவு காரணமாக அவ்வாறு செய்யப்படவில்லை என அந்தத் துறையின் தலைமை இயக்குநர் ஹாட்சிர்…

போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளோட்டியை உதைத்தார் என நேரில் பார்த்த நால்வர்…

ஜோகூர் தங்காக்கில் போலீஸ் சாலைத் தடுப்பு ஒன்றில் கடுமையான  காயங்களுக்கு இலக்கான 14 வயது மோட்டார் சைக்கிளோட்டி லிம் ஹப் ஹுவாங்கை போலீஸ்காரர் ஒருவர் உதைத்ததால் அவர் கீழே விழுந்தார் என நேரில் பார்த்த நால்வர் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் அதனை மறுத்துள்ளனர். கடந்த வார இறுதியில்…

வேதமூர்த்தியின் “மனித உரிமை காவலன்” விருது பெரியவர் சின்னையாவுக்கு சமர்ப்பணம்

இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு செயல் படும் “மனித உரிமை பாதுகாப்பு (HRDI)  அமைப்பு அதன் 2  ஆவது அனைத்துலக  பேராளர்கள் மாநாட்டை கடந்த  பிப்ரவரி 24  மற்றும் 25  ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்திருந்ததது. அந்த மாநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் அடிப்படை மனித…

குறைந்தபட்சச் சம்பளம்: தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல

"குறைந்தபட்ச சம்பள திட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்கள் ஆதாய விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சக மனிதர்களுடன் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுடைய அடிமைத் தொழிலாளர்கள் அல்ல." சம்பளம் திடீரெனக் கூடுவது தொழில்களை "காயப்படுத்தும்" என்கின்றன சில அமைப்புக்கள் நியாயமானவன்: 900 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பளம்…