பெர்சே 1.0: எதிர்வாதம் புரியுமாறு மாட் சாபு, தியான் சுவா…

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு என்ற முகமட் சாபு, பத்து எம்பி தியான் சுவா ஆகியோர் உட்பட 16 பேரை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்ததை மாற்றி அவர்கள் எதிர்வாதம் புரிய வேண்டும் என  ஆணையிட்டுள்ளது. அந்த 16 எம்பி-க்களில் பாடாங் செராய்…

தொழில் விரிவாக்க நோக்கில் சிங்கை சென்றதாக என்எப்சி கூறுவது அபத்தம்,…

உள்நாட்டுச் சந்தை சிறியது. அதனால் தொழிலை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்துவது அவசியம் என்று கருதி  நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் சாலே இஸ்மாயில் அளித்துள்ள விளக்கத்தில் பொருளில்லை என்கிறார் வியூக இயக்குனர் ரவிசி ரம்லி. அந்நிறுவனம்,அரசாங்கம் எதற்காக என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில்  ரிம250மில்லியன் கடன்…

அறியாமை என்று கூறி மன்னிப்பு கேட்டது த ஸ்டார்

ஆங்கில நாளேடான த ஸ்டார், உடலில் அல்லாஹ் என்று அரபுமொழியில் எழுதப்பட்டிருந்த நிலையில் அமெரிக்கப் பாடகி எரிகா பாடுவின் நிழற்படத்தைப் பிரசுரித்ததில் கெட்ட நோக்கம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.  அது,அதன் முஸ்லிம்-அல்லாத  ஆசிரியர்களின் அறியாமையால் நிகழ்ந்த பிழை. அரபு மொழியில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது…

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்;…

இலங்கை அரசின் அரக்க குணத்தை  அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக  ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும் தேடிய தமிழ் பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல  வேண்டிய தருணம் வெகு அண்மையில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய…

அரசியல் வன்முறைகளை நிறுத்துங்கள் என பெர்சே நஜிப்பிடம் சொல்கிறது

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீதும் சிவில் சமூகப் போராளிகள் மீதும் அம்னோ, பெர்க்காசாவுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் குண்டர்கள் மேற்கொள்கின்ற அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெர்சே 2.0 அமைப்பு பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக்கைக் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய அரசியல் வன்முறைகள் விதி விலக்குடன் தொடருமானால் மலேசியாவில்…

எரிக்கா இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்படுவதற்கு அமைச்சரவை ஆதரவு

இன்றிரவு நடத்தப்படவிருந்த அமெரிக்கப் பாடகியான எரிக்கா பாடு-வின் இசை நிகழ்ச்சியைத் தடை செய்வதற்கு தகவல் பண்பாடு, தொடர்பு அமைச்சு எடுத்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஆதரவளித்துள்ளது. இவ்வாறு அதன் அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறியிருக்கிறார். பாதுகாப்பு அம்சம், சமயம் இனம் ஆகியவற்றுக்கான மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மலேசியாவில் நிலவும்…

அன்வார் சேவை மையத்தில் இறந்த கோழி “ஆத்திரமூட்டும் செயல்”

செபராங் ஜெயாவில் உள்ள அன்வார் இப்ராஹிம் சேவை மய்யத்துக்கு வெளியில் இன்று இறந்த கோழி ஒன்று தொங்கவிடப்பட்டிருந்ததைக் கண்டு பினாங்கு பிகேஆர் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவு அந்த விவகாரம் மீது போலீசில்  புகார் செய்துள்ளது. ஆத்திரமூட்டும் பொருட்டு சில தரப்புக்கள்…

தி ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் பெர்க்காசா அந்த…

இஸ்லாத்தை அவமானப்படுத்திய தி ஸ்டார் நாளேடு மீது உள்துறை அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் அந்த பத்திரிக்கையைப் புறக்கணிக்கும் இயக்கத்தை நடத்தப் போவதாக பெர்க்காசா இளைஞர் பிரிவு எச்சரித்துள்ளது. "அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்கள் அந்த பத்திரிக்கையை புறக்கணிக்கும் பொருட்டு நாடு முழுவதும் விளக்கக்…

ஈசா சாமாட்: FGVH பங்குப் பட்டியலில் இடம் பெறுவது மீது…

FGVH என்ற Felda Global Ventures Holdings-சை பங்குப் பட்டியலில் இடம் பெறச் செய்வது பற்றியும் பொது மக்களுக்கு அது பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது பற்றியும் சர்ச்சை செய்துவரும் பங்குதாரர்கள் சரியான புள்ளிவிவரங்களைப் பெற வேண்டும் என பெல்டா தலைவர் ஈசாம் சாமாட் கூறியிருக்கிறார். அவர்கள் அவ்வாறு செய்தால்…

பொய் கோரிக்கைகளை சமர்பித்த வழக்கில் அம்னோ எம்பி குற்றவாளி எனத்…

சபா பெர்ணாம் அம்னோ எம்பி அப்துல் ரஹ்மான் பாக்ரி-யை மொத்தம் 80,000 ரிங்கிட் பெறும் பொய்க் கோரிக்கைகளை சமர்பித்த எட்டுக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு தரப்பு தொடுத்த வழக்கின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த பிரதிவாதித் தரப்புத் தவறி விட்டதாக கூறிய…

மகாதிர்:பாஸ் கிட் சியாங்கைத் தலைவராக்க வேண்டும்

பாஸ், முஸ்லிம்-அல்லாத ஒருவரை உயர்ப்பதவியில் நியமிப்பது பற்றி அலோசிப்பதை “நல்ல நடவடிக்கை” என்று வரவேற்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கை அதன் தலைவராக்கலாம் என்றார். Read More

கோபாலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டது செல்லாது-உயர் நீதிமன்றம்

ஜார்ஜ்டவுன் உயர்நீதி மன்றம், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் பாடாங் செராய்  சுயேச்சை எம்பி, என்.கோபாலகிருஷ்ணன் விடுவிக்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளுபடி செய்து எதிர்வாதம் செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டது. Read More

எல்லா துன்களையும் விசாரிக்க வேண்டும்-மகாதிர்

தம் 22 ஆண்டுக்கால ஆட்சியில் பொதுப்பணம் விரயமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டு அதை ஆராய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்வினையாற்றியுள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், விசாரணை என்று வந்துவிட்டால் எல்லா துன்களையும் அல்லது எல்லா முன்னாள் பிரதமர்களையும் விசாரிக்க வேண்டும் என்றார் . Read More

நெடுஞ்சாலை ஒப்பந்தம் மீதான ஏஜியின் கருத்தை நஜிப் புறக்கணிக்கலாகாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்குக்கரையோர விரைவுச்சாலை ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சட்டத்துறைத் தலைவரைப்(ஏஜி)  புறக்கணிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள டிஏபி, சாலைப் பராமரிப்புச் சலுகையைப் பெற்றுள்ள அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள வேறுபல சலுகைகள், ஊக்குவிப்புகள் பற்றியும் எதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டன என்பது பற்றியும் முழு விவரமும் வெளியிடப்பட வேண்டும்…

அம்னோவைக் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்: தெங்கு அட்னான்

பக்காத்தான் ராக்யாட் கூட்டணி தான் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கும் சிரமங்களுக்கும் அடிக்கடி அம்னோவையும் பிஎன்- னையும் குறை கூறுவதை அவற்றின் தலைமைச் செயலாளரான தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சாடியிருக்கிறார். அம்னோவும் பிஎன்- னும் சரியான கோட்பாடுகளில் அமைந்த அரசியல் அமைப்புக்களாகும். எதிர்க்கட்சிகள் சுமத்தும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் அவை பொறுப்பல்ல…

தமிழினத்தின் துரோகியாக நஜிப் ஆகக்கூடாது!

"மலேசியாவில் சுமார் 17 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதை நஜிப் மறக்கக்கூடாது” என்ற டாக்டர் என். ஐயங்கரன், ஐக்கிய நாட்டுச் சபையில் கொண்டு வர உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக அமையும், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும் என்றார்,…

‘அறியேன்’ என்றுரைத்த பினாங்கு சிபிஓ-வைச் சாடியது சுவாராம்

ஞாயிற்றுக்கிழமை லினாஸ்-எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்த சுவாராமின் பினாங்கு கிளை, பொதுமக்களை வன்முறையிலிருந்து காக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்த போலீசைக் கண்டித்துள்ளது. Read More

அம்னோ வன்முறை: மேலும் தீவிரமானது இன்னும் வரவில்லை

"அந்த அம்னோ குண்டர்கள் அம்னோ குண்டர்களுடன் ஒத்துழக்கின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. பினாங்கு முதலமைச்சருடைய பாதுகாப்புக்கு அம்னோ குண்டர்கள் அபாயத்தை ஏற்படுத்த போலீஸ் அனுமதித்துள்ளது." பினாங்கு லினாஸ் எதிர்ப்புப் பேரணிக்கு இடையூறு, மற்ற இடங்களில் சுமூகமாக நடைபெற்றது அடையாளம் இல்லாதவன்_3f4a: அண்மைய காலமாக இது போன்ற…

சட்டவிரோத குடியேறிகள்மீது ஆர்சிஐ-யா? ஊடகங்கள் மிகைப்படுத்திக் கூறிவிட்டன

சாபாவில் சட்டவிரோத குடியேறிகள் பற்றி விசாரிக்க அரச ஆணையம்(ஆர்சிஐ)அமைக்கப்படும் என்று ஊடகங்களில் வந்த செய்தி மிகைப்படுத்திக் கூறப்பட்டது ஒன்று என்கிறார் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சர் பெர்னார்ட் டொம்போக். Read More

“எம்ஏசிசி பயனற்றது என்பதைத்தான் நஜிப் நிரூபிக்கிறார்”

மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்குக் கூடுதல் அதிகாரம் தேவை என்று பிரதமர் விடுத்துள்ள அறிக்கை அந்த ஆணையம் பயனற்றது என்பதையும் அது சுதந்திரமாக செயல்படவில்லை என்பதையும்தான் காண்பிக்கிறது என்று பிகேஆர் கூறுகிறது. Read More

புதிய முன்னெடுப்பு மாற்றரசுக் கட்சிகளுக்கு நிதிவழங்குவோருக்கு அச்சமூட்டலாம்

அரசியல்கட்சிகளுக்கு நிதிவழங்குவதை முறைப்படுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த புதிய முன்னெடுப்பு மாற்றரசுக் கட்சிகளுக்கு நிதிவழங்குவோருக்குக் கலக்கத்தை உண்டுபண்ணலாம் என ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) கூறுகிறது. Read More

ஆம்,என்எப்சி இயக்குனர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு

கருத்தாக்கம்:ZAID IBRAHIM  புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் சைட் இஸ்மாயில் சைட் அசிசான் துணிச்சல்காரர்.ஏன்? Read More