செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்திற்கு எதிரான போராட்டம் அது இணையத்தில் பரவியவுடன் அதை அகற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, உள்ளடக்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சேஸர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் முனிரா முஸ்தபா, செயற்கை நுண்ணறிவு கருவிகள்…
நஸ்ரி புதல்வர் விவகாரம்: போலீஸ் பாகுபாடு காட்டாமல் விசாரணை நடத்த…
பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர், அவரது மெய்க்க்காவலர் ஆகியோருக்கும் பாதுகாவலர் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் இடையில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கைகலப்பு குறித்து போலீசார் பாகுபாடு காட்டாமல் சுயேச்சையான விசாரணையை நடத்த வேண்டும் என பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் உதவித்…
‘போலீஸ் ஊழல்’ ( Copgate ) தொடர்பில் ஏஜி இடை…
'போலீஸ் ஊழல்' ( Copgate ) என்று அழைக்கப்படும் விவகாரத்தில் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரை இடை நீக்கம் செய்யுமாறு எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்தை நெருக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில் அப்துல் கனி, முன்னாள் தேசியப் போலீஸ்…
நஜிப்: ஏஜி மீது பஞ்சாயத்து மன்றம் இல்லை
இரகசியக் கும்பல் தலைவன் ஒருவனை புலனாய்வு செய்த போலீஸ் வர்த்தக் குற்றப் புலானாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ராம்லி யூசோப் மீது ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் வெண்டுமென்றே பழி சுமத்தியதாக கூறப்படுவது தொடர்பில் அவரை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் ஒன்றை அமைக்க…
“325 கண்டனப் பேரணி” பிஎன்னுக்கு எதிரான புதிய அலையை ஏற்படுத்தும்
சீன கல்விமான்கள் எழுப்பியுள்ள பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பழைய பிரச்னைகளைத் தமது நிருவாகம் தீர்த்து வைக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று நேற்று பிரதமர் நஜிப் உறுதி அளித்திருந்த போதிலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி கண்டனப் பேரணி நடைபெறும். டோங் ஜோங் (Dong Zong) என்று அழைக்கப்படும் ஐக்கிய சீனப்பள்ளி…
EO6 “தவறாகக் கைதுசெய்யப்பட்டனர்”என பிஎஸ்எம் 82 பேர்மீது வழக்கு
பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்),தம் கட்சியைச் சேர்ந்த அறுவர் கடந்த ஆண்டு அவசரகாலச் சட்ட(இஓ)த்தின்கீழ் தப்பாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள் என்று 82பேர்மீது சிவில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது. எதிர்வாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் 82 பேரில் பெரும்பாலோர் போலீஸ் அதிகாரிகளாவர். பிஎஸ்எம் வழக்குரைஞர் யுதிஷ்ட்ரா தர்மதுரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு…
பிகேஆர்: எதிர்ப்பு எழுந்த பின்னரே மக்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது
ஒரே பராமரிப்பு (1Care) சுகாதார முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்னரே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த முறை மீது சுகாதார அமைச்சு பொது மக்களுடன் ஆலோசனை நடத்த முன் வந்துள்ளதாக பிகேஆர் சாடியுள்ளது. "மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை பெற்ற பின்னரே பொது மக்களுக்கு அந்த முறையை விளக்குவது பற்றியும்…


