மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
மானியங்கள் இந்திய குத்தகையார்களுக்கு என்பதை வரவேற்கிறோம், சேவியர்
தமிழ்ப்பள்ளிகளின் நிர்மாணிப்பு, சீரமைப்பு இந்திய குத்தகையார்களுக்கே வாய்ப்புகள் எண்ணும் மஇகாவின் தேசிய தலைவர் பழனிவேலுவின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் அது அம்னே இடைத்தரகர்களிடமிருந்து விடுப்பட்டு ம.இகா இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பள்ளி நிர்வாகங்களிடம் நேரடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் இது ஒரு தேர்தல் கால அறிவிப்பாக இல்லாமல், இனி வருங்காலங்களில்…
சன் ஏட்டின் நிருபர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த பேரணிக்கு பின்னர் சன் நாளேட்டின் நிருபர் ஒருவர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ராட்ஸி ரசாக் என்ற அந்த நிருபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அவரதுசகாவான அல்யா அல்ஹாட்ஜ்ரி கூறினார். "நான் இன்று பிற்பகல்…
துணைப் பிரதமர்: குழப்பத்துக்குப் பெர்சே பொறுப்பேற்க வேண்டும்
நேற்று சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் பெர்சே ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாத்தாரான் மெர்தேக்காவுக்குப் பதில் மெர்தேக்கா அரங்கத்தில் தங்கள் பேரணியை அவர்கள்நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தி…
பாஸ் இளைஞர் பிரிவு: போலீசாருக்கு உயர்நிலையிலிருந்து ஒப்புதல் வந்திருக்க வேண்டும்
பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் நடந்து கொண்ட "தொழில் முறைக்கு மாறான" "வன்முறையான" நடத்தைக்கு அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது. "கோலாலம்பூரைச் சுற்றிலும் நேற்று நிகழ்ந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கையாளும் போது போலீசார் காட்டிய வன்முறையையும் எடுத்த மித…
குழப்பத்தைத் “தூண்டி விட்டதாக” அஸ்மின், அன்வார் மீது பத்திரிக்கைகள் பழி…
நேற்று நிகழ்ந்த மோதல்களின் போது சேதமடைந்த போலீஸ் காரின் படங்கள் இன்றைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பெர்சே 3.0 பேரணி வன்முறையில் முடிந்ததற்கு இரண்டு முக்கிய நாளேடுகள் பிகேஆர் தலைவர்களே காரணம் எனச் சுட்டிக் காட்டின. டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு…
பெர்சே போராட்டம்: சுவாராம் போலீசாரின் நடவடிக்களைக் கண்டிக்கிறது
நேற்றிரவு மணி 9.30 வரையில் 300 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் போலீஸ் பயிற்சி மையத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர்களைச் சந்திப்பதற்கு வழக்குரைஞர்களுக்கு அனுமதி வழங்க போலீசார் மறுக்கின்றனர் என்று சுவாராம் என்ற மனித உரிமைகள் கழகம் கூறுகிறது. பேச்சு உரிமைக்கான சுதந்தரத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியும் அதற்கு…


