ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது

 தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து  எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத்…

தேசநிந்தனை குற்றச்சாட்டு: கர்பால் தற்காப்பு வாதம் செய்யுமாறு உத்தரவு

பேராக் மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு குழப்படியில் மூத்த வழக்குரைஞரும் டிஎபி தேசியத் தலைவருமான கர்பால் சிங் கூறிய கருத்திற்காக அவர் மீது தேசநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டில் தற்காப்பு வாதம் புரியுமாறு புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. மூத்த வழக்குரைஞர் கர்பால்…

உத்துசானிடம் ரிம150மில்லியன் கேட்டு அன்வார் வழக்கு

அன்வார் இப்ராகிம், தாம் ஓரினப்புணர்ச்சியைச் சட்டப்பூர்வமாக்க விரும்புவதாக  அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா “பொய்க்கதைகள் கட்டிவருவதாக”க் கூறி, அச்செய்தித்தாளுக்கு எதிராக ரிம150மில்லியன் அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார். இன்று வழக்கைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் வழக்குரைஞரும் பிகேஆர் உதவித் தலைவருமான என்.சுரேந்திரன்,“இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில்…

ஹிம்புனின் “ஒரு மில்லியன் மக்கள்” பேரணி பினாங்கிலும் நடத்தப்படும்

இஸ்லாத்தை வலுப்படுத்தவும் கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காக்கவும் முஸ்லிகளை கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றும் முயற்சிகளை முறியடிக்கவும் ஹிம்புன் (Himpun)என்ற முஸ்லிம் அரசு சாரா அமைப்பு பினாங்கு தலைத்தில் உள்ள கெப்பாளா பத்தாஸில் விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. ஹிம்புன் அமைப்பின் ஊடக தகவல் பிரிவுத் தலைவர் மான்சோ இப்ராஹிம்…

என் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள் என சைபுல் ஏஜி-யிடம் மீண்டும் மன்றாடுகிறார்

அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் முறையீடு செய்து கொள்வாரா Read More

நாங்கள் உங்களை நிராகரிப்போம் என மாணவர்கள் கெடா மந்திரி புசாரை…

ஐந்து மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ள விவகாரத்தில் கெடா மந்திரி புசார் 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தைப் பின்பற்றித் தொடர்ந்து கடுமையான போக்கை கடைப்பிடித்தால் அவரை நிராகரிக்கப் போவதாக செல்வாக்கு மிக்க மாணவர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். KUIN எனப்படும் Kolej Universiti Insaniah மாணவர்களுக்கு…

“அமைச்சர்கள் சொத்துக்களை அறிவித்தால் சிலர் ஜெயிலுக்குக் கூட போக வேண்டியிருக்கும்”

உங்கள் கருத்து: "அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துணைவியர்/ துணைவர்களுக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அது 'ஆபத்து ' ஆகும். காரணம் அவர்கள் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்துள்ளனர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பர்." அமைச்சர்களுடைய சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது 'ஆபத்தாக' முடியலாம்! சக மலேசியன்: அந்த நஸ்ரி அப்துல் அஜிஸ் சர்ச்சைகளை…

அன்வார் பிரதமரானால் இந்தியர்கள் பிரச்சனை தீருமா?

பாண்டியன்: மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமரானால், இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? கோமாளி: பலே, பாண்டியா! தேசிய முன்னணியை புறக்கணித்துவிட்டு, மக்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் அன்வார் பிரதமராக ஆகும் வாய்ப்புள்ளது. அதே சமயம் குதப்புணர்ச்சி வழக்கு முடிவை முறையீட்டு நீதிமன்றம் மாற்றினால், நிலைமை…

குறைந்தபட்ச சம்பளம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் சுப்ரா

தனியார் துறையில் குறைந்த பட்ச சம்பள முறை அமலாக்கப்பட்டால் பொது மக்கள் மீது சிறிதளவு மட்டுமே எதிர்மறையான தாக்கத்தையே அது கொண்டிருக்கும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக மனித வள அமைச்சர் டாக்டர்  எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். சிறிதளவு மறைமுகமான தாக்கம் இருந்தாலும் இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றம்…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்தின் கொள்முதல்களையும் ஆய்வு செய்யுங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை புலனாய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்று நியமிக்கப்படவிருப்பதை பிகேஆர் வரவேற்றுள்ளது. என்றாலும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் கொள்முதல் செய்த அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது. அந்த ஆய்வில் குத்தகை வழங்கப்பட்ட…

முன்னாள் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டிஏபி-யில் இணைகிறார்

என்யூஜே என அழைக்கப்படும் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முகமட் ஹட்டா வாஹாரி, டிஏபி-யில் சேர்ந்துள்ளார். அண்மைய காலமாக பல மலாய்க்காரர்கள் அந்தக் கட்சியில் இணைந்து வருகின்றனர். ஹட்டாவை வரவேற்றுப் பேசிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அந்த முன்னாள் என்யூஜே தலைவர் பத்திரிக்கை…

ஷாரிஸாட் அவதூறு வழக்குத் தொடுக்கிறார்

ஷாரிஸாட் அப்துல் ஜலிலில் என்எப்சி ஊழல் தொடர்பில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அதற்கிடையில் அவர் தம்மைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ற இருவர் மீது வழக்குத்  தொடுத்துள்ளார். அந்த மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர், பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி…

நஸ்ரி: பெர்சே 3.0 தெருப் பேரணி நடத்தினால், விளைவை அனுபவிக்க…

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம்  செய்தால் அதன் விளைவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசீஸ் எச்சரித்துள்ளார். “தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார். …

சாலைக்கட்டண ரத்துமீது வாதிடத் தயாரா? நோர் முகம்மட்டுக்கு லிம் சவால்

சாலைக்கட்டணத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறும் பிரதமர்துறை அமைச்சர் நோர் முகம்மட் யாக்கூப் அதன்மீது தம்முடன் வாதமிடத் தயாரா என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சவால் விடுத்துள்ளார். சில இடங்களில் சாலைக்கட்டணத்தை ரத்துச் செய்ய முடியும் என்று கூறிய லிம், அது பற்றி எந்த…

அமைச்சர்களின் சொத்துக்களை வெளிப்படுத்தல் ஆபத்தாக முடியலாம்

அமைச்சர்களும் அவர்களின் குடும்பத்தாரும் அறிவிக்கும் சொத்துவிவரத்தைப் பொதுவில் வெளிப்படுத்துவது “அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம்”. “இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்தினால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம்”, என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று தெரிவித்தார். புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி இதனைத் தெரிவித்தார். எப்படிப்பட்ட “ஆபத்துகள்”…

ஷாரிசாட் பதவியிலிருந்து தூக்கப்படுவாரா?

நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன் (என்எப்சி)மீது விசாரணை நடப்பதால் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர்  ஷாரிசாட் அப்துல் ஜலில், மூன்று வார விடுப்பில் சென்றுள்ளார். அவர் விடுப்பில் சென்றாலும் சென்றார் அதைப்பற்றித்தான் எங்கும் பேச்சாக உள்ளது. விடுப்பில் செல்வதாக அவர் அறிவித்த மூன்றாம் நாள் அது பற்றிக் கருத்துரைத்த மாற்றரசுக்…

50 ஆண்டுகள் போதும்; மேலும் காத்திருக்க முடியாது

உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, இன்னும் எவ்வளவு காலம் உங்களுக்கு வேண்டும்? மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமையாக இருப்பது?மேலும் 50 ஆண்டுகளுக்கு?" ஹிஷாமுடின்: மக்கள் சீரமைப்புகளுக்காகக் காத்திருக்கத் தயார் ஒய்எப்: மலேசியர்கள் சீரமைப்புக்காகக் காத்திருக்கிறார்களா? உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அவர்களே, ‘பெரும்பாலோர்’ என்று தாங்கள் குறிப்பிட்டது…

சிங்கப்பூர் அளவு நிலம் தாயிப் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-உடன் தொடர்புடைய 31 நிறுவனங்களுக்கு செம்பனை பயிரிடுவதற்காக சிங்கப்பூர் அளவு பரப்புள்ள நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை சரவாக் நில அளவாய்வுத் துறையிலிருந்து கசிந்த பதிவேடுகள் காட்டுவதாக புருனோ மான்செர் நிதி நிறுவனம் கூறுகிறது. அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 198,882  ஹெக்டர் ஆகும்.…

மக்களைப் பிணையாக பிடித்து வைத்திருப்பது அரசாங்கமே, பெர்சே அல்ல

தேர்தல் சீர்திருத்தம் கோரி தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அமைப்பான பெர்சே 2.0 சமர்பித்த எட்டுக் கோரிக்கைகளும் "நியாயமற்றவை" அல்ல என அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். பெர்சே 2.0 பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் மூன்றாவது சுற்றுப் எதிர்ப்புப் பேரணி நடத்தப்படலாம் என்றும் அவர் ஏற்கனவே கோடி…

குதப்புணர்ச்சி முறையீடு: அறிகுறிகள் இல்லாதது குறித்து சைபுல் தந்தை கவலை

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொள்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன. ஆனால் அந்த அலுவலகம் அதனைச் செய்வதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாதது குறித்து அஸ்லான் முகமட் லாஸிம் கவலை தெரிவித்துள்ளார். முறையீடு…

துணைப் பிரதமர்: என்எப்சி திட்டம் கணக்காய்வு செய்யப்படும்

அரசாங்கம் சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை கணக்காய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்றை நியமிக்கும். அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார். அந்த நிறுவனம் கடன் நீதிகளை பயன்படுத்தியது, நிர்வாகம்,  நடப்பு நிதி நிலை ஆகியவை அந்த  கணக்காய்வில் உட்பட்டிருக்கும்…

டிஏபி: சொய் லெக் எங்கு நின்றாலும் வீழ்த்திக்காட்டுவோம்

அடுத்த தேர்தலில் நீங்கள் எங்கு போட்டியிடப் போகிறீர்கள். சொல்லுங்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுறச் செய்வோம். இப்படி மசீச  தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை நோக்கி ஒரு  சவாலை விடுத்துள்ளார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். அப்படி அவர் அறிவித்தால் “லியோ தெங் லாய்…

ஹிண்ட்ராப், அம்னோவை வீழ்த்த ABU-உடன் இணைகிறது

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அம்னோவை புத்ராஜெயாவிலிருந்து அகற்றும் ஒரே நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள "அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை" என்ற    ‘Asalkan Bukan Umno’ (Anything But Umno)  ABU-உடன் இணைந்து கொண்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பு இயக்கங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அது கேட்டுக்…