மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
“இசி ஆணையர்கள் தங்களுடைய அம்னோ தொடர்பை தெரிவித்திருக்க வேண்டும்”
தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யுசுப் மற்றும் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமர் ஆகிய இருவரும் தங்களுடைய அம்னோ தொடர்பை அந்த சுயேட்சை அமைப்பில் நியமிக்கப்படுவதற்கு முன்பு வெளியிட்டிருக்க வேண்டும் என்று பெர்சே கூறுகிறது. "இது மிகக் கடுமையான விவகாரம். இது அவர்களுடைய…
பெர்சே: டத்தாரானுக்கு மிக அருகில் செல்வதற்கு நாங்கள் முயலுவோம்
நாளை (28.04.2012) திட்டமிடப்பட்டுள்ள குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் திட்டத்தைத் தொடரப் போவதாக தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே இன்று சூளுரைத்துள்ளது. ஆனால் வரலாற்றுச் சிரப்பு மிக்க டத்தாரான் மெர்தேக்காவில் கூடுவதற்கு தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடையை பின்பற்றப் போவதாக அது வாக்குறுதி கொடுத்தது. "நாங்கள் அந்த ஆணையை…
கோலாலம்பூர் போலீஸ்: பெர்சே ஒன்று கூடலாம் ஆனால் ஊர்வலமாகச் செல்லக்…
பெர்சே 3.0ன் ஆதரவாளர்கள் சந்திக்கும் இடங்களில் ( meeting points )ஒன்று கூட அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்கள் அண்மையில் அமலாக்கப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் டத்தாரான் மெர்தேக்காவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே கூறினார். நாளைய…
டாத்தாரான் மெர்தேக்கா சுற்று வட்டத்தில் பெர்சே காணப்படுவதற்கு தடை விதிக்கும்…
நாளை தொடக்கம் மே முதல் தேதி வரை கோலாலம்பூர் டத்தாரான் மெர்தேக்கா சுற்று வட்டத்தில் பெர்சே 3.0 காணப்படுவதற்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்தத் தகவலை இன்று பெர்சே அமைப்பு வெளியிட்டது. அந்தத் தடையில் டத்தாரானுக்குச் செல்லும் சாலைகளும் சுற்றியுள்ள நிலப்பரப்பும் அடங்கும்…
கோலாலம்பூர் மேயர்: பெர்சே 3.0 “இப்போது பாதுகாப்பு விவகாரம் ஆகும்”
டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இப்போது பொறுப்புக்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்தேக்காவில் தனது பேரணியை நடத்துவது என்று பெர்சே வலியுறுத்துவதால் அது இப்போது "பாதுகாப்பு விவகாரமாகி விட்டது" என அது கூறியுள்ளது. சட்டத்தை நிலை நிறுத்துவதற்கு டிபிகேஎல்-லுக்கு உதவி செய்ய போலீஸ் தலையிட…


