ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
நீர் மூழ்கிகள் மீதான பிரஞ்சு நீதிமன்ற ஆவணங்கள் இன்னும் இரண்டு…
உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிரஞ்சு கடல் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் மீது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ள மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு பாரிஸைத் தளமாகக் கொண்ட அரசாங்க வழக்குரைஞர்களின் புலனாய்வுப் பத்திரங்கள் இன்னும் இரண்டு…
இந்தியர்கள் பகுதி-பகுதியாக வழங்கப்படும் தீர்வுகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
உங்கள் கருத்து: "தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவது இந்தியர்களை மேம்படுத்த உதவும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.' பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: என்னுடன் நடந்து வாருங்கள். நான் என் வாக்குறுதிகளைக் காப்பாற்றியுள்ளேன் புத்திசாலி வாக்காளர்: பிஎன் -னுக்கு வாக்களிப்பது பெரிய மோசடிகள்,…
தூய்மையான ஆளுமை கோரி மகளிர் ஊர்வலம்
தூய்மையான ஆளுமைக்கு கோரிக்கை விடுத்து சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா சாலைகளில் இரண்டு இடங்களிலிருந்து புறப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் ஊதா நிற உடைகளை அணிந்திருந்தனர். ஊதா நிற சட்டைகளையும் வெள்ளை நிற கையுறைகளையும் அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் 2 மணி வாக்கில் லேசாக மழை…
கர்பால்-ராமசாமி தகராறு இன்னும் ஓயவில்லை
டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமி கட்சிக் கட்டுகோப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விடுவித்ததை டிஏபி தலைவர் கர்பால் சிங் நிராகரித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ராமசாமியும் இடம் பெற்றுள்ளதால் அவரை விசாரிப்பதற்கு அந்தக் குழுவுக்குத் தகுதி இல்லை எனப் பினாங்கில்…
பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: “என்னுடன் நடந்து வாருங்கள்”
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது நிர்வாகம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதை மெய்பித்திருப்பதால் தம்முடன் இணைந்து நடந்து வருமாறு இந்திய சமூகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கம் 2009ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு 440 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளதாக கூறிய அவர், அந்த சமூகம்…
போலீஸ் படையில் கௌரவமான போலீஸ்காரர்களும் இருக்கின்றனர்
"தூய்மையான மக்கள் துணிச்சலுடன் வெளியில் வந்து உண்மைகளை வெளிப்படுத்தினால் நம் நாட்டிலிருந்து ஊழலும் அதிகார அத்துமீறலும் ஒழிந்து விடும்." பஞ்சாயத்து மன்றத்தின் முன்பு சாட்சியமளிக்க சேவையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் முன் வருகின்றனர். நடுவணம்: ஏதோ ஒன்று கோளாறாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அழுத்தம் அதிகரிப்பது தெளிவாகத் தெரிகிறது.…
இண்ட்ராப் இனவாத-எதிர்ப்பு மகஜரை ஐநாவிடம் வழங்கும்
மார்ச் 21-இல், ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் மலேசியா வரும்போது பாகுபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மகஜர் ஒன்றை இண்ட்ராப் அவரிடம் வழங்கும். கூட்டரசு அரசமைப்பின் 153வது பகுதியில் காணப்படும் “இனவாதக் கூறுகளை”க் கவனப்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று ஓர்…


