நஜிப் ஏப்பெக் உச்ச நிலைக் கூட்டத்துக்காக ஹாவாயி சென்று சேர்ந்தார்

ஏப்பெக் என்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஹாவாயி தீவில் உள்ள ஹானாலுலு போய்ச் சேர்ந்திருக்கிறார். தனியார் விமானம் ஒன்றில் தமது துணைவியார் ரோஸ்மா மான்சோருடன் சென்றுள்ள பிரதமர் பேர்ள் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஹிக்காம்…

உங்கள் கருத்து: மேயப் போன மாடுகள் திரும்பும் வரை கைரி…

"கைரி முக்கியமான விஷயத்தை மறந்து விட்டதாகத் தெரிகிறது. சும்மா கிடக்கும் நிதியை இன்னொரு இடத்தில் முதலீடு செய்து வருமானம் தேடும் விவகாரம் மட்டுமல்ல அது." கைரி: என்எப்சி தாமதத்தினால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஆடம்பர அடுக்குமாடி வீடு வாங்கப்பட்டது நியாயமான மூளை: என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட…

ஆங்கிலத்தில் கற்பிக்கக் கோரி மலாக்காவில் பேரணி

இன்று காலை  மலாக்காவில், அறிவியல்,கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில்  கற்பிக்கும் கொள்கை (பிபிஎஸ்எம்ஐ) தொடர வேண்டும் என்பதை வலியுறுத்த சுமார் ஆயிரம் பெற்றோர் அமைதிப்பேரணி ஒன்றை நடத்தினர். பல இனத்தவரும் கலந்துகொண்ட அப்பேரணி புக்கிட் செரிண்டிட்டில் உள்ள துன் ஃபாத்திமா அரங்கில் காலை எட்டு மணிக்குத் தொடங்கியது. அரசாங்கம்…

வாக்களிக்கும் உரிமை மீதான மசீச கருத்தை அம்பிகா சாடுகிறார்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்ற மசீச யோசனைக்கு எதிரான நிலையை பெர்சே 2.0 என்ற தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டமைப்பு எடுத்துள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு முன்பு கருத்துக்களைத் தெரிவிக்க சென்றுள்ள அவர், மலேசியாகினியிடம் பேசினார். போக்குவரத்துச் சிரமங்கள் என்னும்…

பெட்ரோனாஸ்: எம்ஏசிசி சோதனைகளை நடத்தவில்லை

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெட்ரோனாஸ் என அழைக்கப்படும் பெட்ரோலியம் நேசனல் பெர்ஹாட்டில் சோதனை ஏதும் நடத்தவில்லை. அங்கிருந்து கோப்புக்கள் அல்லது ஆவணங்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை. இவ்வாறு பெட்ரோனாஸ் நேற்று விடுத்த அறிக்கை கூறியது. புகார்கள் கிடைத்த பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறையின் ஒரு…

கர்பால்: சைபுல்-ஃபாரா உறவு பற்றி ஏஜி விசாரிப்பது முறையல்ல

முகம்மட் சைபுல் புகாரி அஸ்லானுக்கும் டிபிபி ஃபாரா அஸாலினா லத்திப்புக்குமிடையில் கள்ளத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை விசாரிப்பதில் சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) சுயேச்சையாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஃபாரா, ஏஜி அலுவலகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணையைச் சுயேச்சையான அமைப்பு ஒன்றுதான் நடத்த வேண்டும் என மூத்த வழக்குரைஞரும்…

உங்கள் கருத்து: போலீஸுக்கு வேறு வேலையே இல்லையா?

"மலேசியாவில் ஒரே ஒரு வகையான குற்றச்செயல்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது-அதாவது செக்ஸ் விவகாரம். அத்துடன் ஒரே ஒரு கிரிமினல் மட்டுமே உள்ளார். அவர் அன்வார் இப்ராஹிம்." செக்ஸ் ஒளிநாடா: 'தவறான தகவலைத் தந்ததற்காக அன்வார் மீது போலீஸ் விசாரணை அர்ச்சன்: குற்றம் நிகழ்ந்துள்ளதோ இல்லையோ பிஎன் குறிப்பாக அம்னோ…

ஒரே பள்ளி முறையை முன்மொழிந்த கைரி சாடப்பட்டார்

தாய்மொழிப்பள்ளிகள் ஒழிப்பையும் உள்ளடக்கிய ஒரு புதிய சமூக ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்த அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கடுமையான சாடலுக்கு ஆளானார். அவரது அம்முன்மொழிதல் த எட்ஜ் பைனேன்சியல் டெய்லியில் அவர் எழுதும் பத்தியில் கடந்த மாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. தேசிய ஒற்றுமை பற்றிய மாநாட்டில்…

தேர்தல் சீர்திருத்தங்கள்: பிஎஸ்சி முதலாவது பொது விசாரணையில் மகிழ்ச்சி அடைந்துள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு இன்று தனது முதலாவது பொது விசாரணையை நடத்தியது. அதில் தனிநபர்களும் சிவில் சமூக உறுப்பினர்களும் தெரிவித்த தரமான யோசனைகள் குறித்து அந்தக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இன்று எழுப்பப்பட்ட விஷயங்கள் "உண்மையானவை, நடைமுறைக்கு ஏற்றவை" என அந்தக்…

கைரி: என்எப்சி தாமதத்தால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஆடம்பர அடுக்கு…

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒன்று 10 மில்லியன் ரிங்கிட் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றைக் கொள்முதல் செய்தது ஒரு வியூக நடவடிக்கை என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் கூறுகிறார். என்எப்சி உற்பத்தி தாமதமடைந்ததால் National…

செக்ஸ் ஒளிநாடா: “தவறான தகவல்” கொடுத்தது மீது போலீஸ் அன்வாரை…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது வழக்குப் போட பிஎன் -னும் அம்னோ-வும் அரசாங்க  எந்திரத்தைப் பயன்படுத்த முயலுகின்றன. அந்த முயற்சி இன்னொரு அரசியல் அடக்குமுறை என பிகேஆர் வருணித்தது. "மற்றவரைப் புண்படுத்தும் பொருட்டு தவறான தகவலை" வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணை…

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட வாய்ப்பில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று பலமாக ஆருடம் கூறப்பட்டிருந்தாலும், நஜிப் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசரின் அதிகாரப்பூர்வ அலுவல் அட்டவணை உள்பட  பல்வேறு கூறுகள் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்பதைத்தான் காண்பிக்கின்றன. Read More

“தேர்தல் வெற்றிவரை ஒதுக்கீடுகளைப் பிடித்துவைத்துக்கொள்வதும் ஊழல்தான்”

அரசாங்க ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு மீதியை வேட்பாளர் வெற்றி பெற்றதும் தருவதாகக் கூறுவதையும் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயலாகத்தான் கருதவேண்டும் என்கிறது ஊழல்-தடுப்புக் கண்காணிப்பு அமைப்பான டிரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்). Read More

பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது

பல்வேறு நாளேடுகளும் ஆருடம் கூறியிருப்பதுபோல் இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைத்தாலும்கூட பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட மாட்டாது. இதனைத் தெரிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலை நடத்தினால் சட்டமன்றத்தைக் கலைப்பது பற்றித் தாம் ஆலோசிக்கக்கூடும் என்றார். முந்தைய பொதுத் தேர்தல்…

மசீச: வெளிநாட்டு மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது

பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தான் ஆதரிக்கவில்லை என மசீச இன்று அறிவித்தது. அந்த மலேசியர்கள் “நாட்டு நடப்பை அறிய மாட்டார்கள்”என்பது அதன் வாதம். Read More

பிஎஸ்சியின் முன்பு சனிக்கிழமை சாட்சியமளிக்கிறார் அம்பிகா

சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரும் பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரும், அந்த இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் (PSC) முன்பு அவர் சாட்சியமளிக்க முடியாது என்று அக்குழுவின் தலைவரான மேக்சிமஸ் ஜோநிட்டி ஓங்கீலியால் அறிவிக்கப்படிருந்தவருமான அம்பிகா சீனிவாசன் அக்குழுவின் முன்பு நாளை…

மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா!

வளரும் நாடுகளின் மத்தியில் மலேசியா முன் நிலையில் நிற்பதாகவும் மூவின மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வதற்காகவும் 21 இயக்கங்களின் ஆதரவோடு 15 கோட்பாடுகளை அறிமுகம் செய்யும் பொருட்டு மலேசிய செயல் திட்ட கூட்டமைப்பு அறிமுக விழா முதல் கட்ட நிகழ்ச்சி வரும் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி…

மலேசியா நொடித்துப் போகாது என்று இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார்

மலேசியா நொடித்துப் போகாது என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார். உதவித் தொகைகள் குறைக்கப்படாவிட்டால் கடன் நெருக்கடியில் மூழ்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற நிலையை மலேசியாவும் அடையக் கூடும் என அவர் கடந்த ஆண்டு எச்சரித்திருந்ததற்கு முரணாக இன்றைய கருத்து அமைந்துள்ளது. 2020க்குள் உயர்ந்த…

ரிம500 மில்லியன் இழப்பு: கேள்விக்குப் பதில் வேண்டும், எம்பி இங்கே

கிட்டத்தட்ட ரிம500 மில்லியன் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் குறித்து கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவ்விவகாரத்தை மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரிக்க வேண்டும் டிஎபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம் கோரியுள்ளார். அமைச்சு நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இப்பெரும் தொகையைப்…

தனிப்பட்ட சுதந்திரத்துக்கு போராடுவது “நாகரீகமற்றது”, டாக்டர் மகாதீர்

பெரும்பான்மை மக்களுடைய உரிமைகளும் பண்புகளும் சிறுபான்மை பிரிவுகளுடைய கோரிக்கைகளுக்கு மேலாகக் கருதப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார். உண்மையில் தனிப்பட்ட  சுதந்திரம் என்ற பெயரில் பெரும்பான்மையோரின் பண்புகளுக்கு சிறுபான்மைப் பிரிவுகள் சவால் விடுப்பது "நாகரீகமற்றது" என்றார் அவர். அவர் சே டெட்…

அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 1363% அதிகரிப்பு, நுருல் இஸ்ஸா அதிர்ச்சி

லெம்பா பந்தாய் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது குறித்து அதன் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வார் கவலை தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட அந்தத் தொகுதிக்கான மிக அண்மைய வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 2,180 என குறிக்கப்பட்டுள்ளது. அந்த…

“என்எப்சி கடனில் ஓர் ஆடம்பர கொண்டோ வாங்கப்பட்டது”

அரசாங்க நிதியில் செயல்படும் National Feedlot Corporation (என்எப்சி)-னில் நிதி தவறாக பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறைகூறிவரும் பிகேஆர் , என்எப்சி அதன் துணை நிறுவனமொன்றுக்குக் கடனாகக் கொடுத்த பணத்தில் கோலாலம்பூர், பங்சாரில் ரிம9.8மில்லியனுக்கு  ஓர் ஆடம்பர கொண்டோமினியம் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறியது. கொண்டோ வாங்கப்பட்ட பணம், கூட்டரசு அமைச்சர் ஒருவரின் கணவர் மற்றும்…