விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொள்கிறது
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான பிபிசி செய்தியை தணிக்கை செய்ததை ஆஸ்ட்ரோ ஒப்புக் கொண்டுள்ளது. "தேசிய உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க" தான் அவ்வாறு செய்ததாக அந்தத் துணைக் கோள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் கூறியது. பிபிசி செய்தி தணிக்கை செய்யப்பட்ட தகவலை அம்பலப்படுத்திய சரவாக்…
எம்ஏஎஸ், ஏர் ஏசியா பங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
புர்சா மலேசியா பங்குச் சந்தையில் மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்), ஏர் ஏசியா ஆகிவற்றின் பங்குகள் இன்று காலை 9 மணி முதல் வர்த்தகம் செய்யப்படுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுவன அறிவிப்பு வெளியிடப்படுவதற்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுடனான பங்குப் பரிவர்த்தனை…
பத்திரிக்கையாளர்களை சாந்தப்படுத்துவதற்கு புத்ராஜெயா நடவடிக்கை எடுக்கிறது
பெர்சே பேரணியின் போது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு போலீசார் காயங்களை எற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புத்ராஜெயா செய்தி நிறுவனங்களுடன் உறவுகளை சுமூகமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் நேற்று அந்த நடவடிக்கையைத் தொடக்கி வைத்ததாக தெரிய வருகிறது. அவர் நேற்று பல சீன…
டாத்தாரானில் கம்பி வேலி தொடர்ந்து இருக்கட்டும்
"அரசாங்கம் அதனைச் சுற்றிலும் கூடினபட்சம் கம்பி வேலியை அமைக்கட்டும். நமது போராட்டங்களை மக்களுக்கு நினைவுபடுத்துவதாக அது இருக்க வேண்டும்." அம்பிகா: பெர்சே தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது. ஆனால் போலீசார் அப்படிச் செய்யவில்லை பூமிஅஸ்லி: போலீசார் பல முறை தாங்கள் அறிவாளிகள் அல்ல என்பதையும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள…
வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படுகிறது
தேர்தல் ஆணையம் இன்று தொடக்கம் அடுத்த 14 நாட்களுக்கு 2012ம் ஆண்டு முதல் கால் பகுதிக்கான துணை வாக்காளர் பட்டியல்களை நாடு முழுவதும் 952 இடங்களில் காட்சிக்கு வைக்கிறது. 15 மாநில தேர்தல் அலுவலகங்கள், கணினி மயமாக்கப்பட்டுள்ள 451 அஞ்சலகங்கள், 48 மாவட்ட/நகராட்சி மன்ற அலுவலகங்கள், 194 பல…
அன்வார்: பெர்சே 3.0 பாதிக்கப்பட்டவர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றனர்
அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் பெர்சே 3.0 பேரணியின் போது பாதிக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை வில்லன்களாக சித்தரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்வதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். இதுதான் சர்வாதிகார ஆட்சிகளின் இயல்பான குணம் என அவர் சொன்னார். "ஒடுக்கப்பட்டதாலும் கொடூரத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை கிரிமினல்களாக காட்டுவதற்கு அரசாங்கக்…
பெர்சே காட்சிகள் தணிக்கை செய்ததாக கூறப்படுவதை பிபிசி விசாரிக்கிறது
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான தனது செய்தி அறிக்கைகளில் ஒன்றை ஆஸ்ட்ரோ தணிக்கை செய்ததாகக் கூறப்படுவதை பிபிசி என்ற பிரிட்டிஷ் ஒலி ஒளிபரப்புக் கழகம் விசாரிப்பதாக தகவல்களை அம்பலப்படுத்து சரவாக் ரிபோர்ட் இணையத் தளம் அறிவித்துள்ளது. அது பிபிசி ஒளிபரப்பில் வெளியான அசல் படச்…


