அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
சிலாங்கூரில் பிஎன் சிறந்த வெற்றியைப் பெறும் என நோ ஒமார்…
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரில் மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36ல் வெற்றி பெற்று மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் என அந்த மாநில அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். 36 இடங்கள் என்பது மாநிலச் சட்டமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு…
பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தலில் அரசியல் வேண்டாம், சேவியர்
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசு Read More
பிகேஆர் பலவீனமான இணைப்பு அல்ல என்கிறார் அஸ்மின்
பிகேஆர் பக்காத்தான் ராக்யாட்டில் பலவீனமான இணைப்பு அல்ல. உண்மையில் அதுதான் வலுவானது என்று அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். அவர் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் 150க்கும் மேற்பட்ட பிகேஆர் உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பேசினார். கடந்த ஒரு மாதமாக முக்கிய ஊடகங்கள் பிகேஆர் மீது…
பிரஞ்சு நீதிமன்ற ஆவணங்கள் சுவாராம் வழக்குரைஞர்களுக்குக் கிடைத்தன
பிரஞ்சுக் கடற்படைத் தற்காப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் DCNS நிறுவனம், முதுநிலை மலேசிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பில் சுவாராம் என்ற மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பு அதற்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு துரிதமடைந்து வருகிறது. 77.3 பில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக…
நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள் என சமயங்களுக்கு இடையிலான அமைப்பு நஜிப்பிடம்…
கிறிஸ்துவர்கள் மத மாற்றம் செய்வதாகக் கூறப்படுவது மீது கவனம் செலுத்தும் இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கான ஜோகூர் கல்வித் துறை கருத்தரங்கிற்கு அங்கீகாரம் அளித்ததற்காக சமயங்களுக்கு இடையிலான அமைப்பு ஒன்று அரசாங்கத்தை சாடியுள்ளது. அந்த நிகழ்வினால் அதிர்ச்சி அடைந்துள்ள MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ…
உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!
இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற…


