பெரிக்காத்தன் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளதால், ஹம்சா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தற்காலிகமாக நீக்கப்பட்ட பெர்சத்து தலைவர் ஒருவர் கூறினார். அவரது "நியமனம்" தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சரான ஹம்சாவிற்கு பாஸ் கட்சியின் முழுமையான…
கம்பாரில் வெள்ளம் காரணமாக 400 பேர் வெளியேற்றப்பட்டனர்
சுங்கை கம்பார் ஆறு இன்று அதிகாலை கரை புரண்டு ஒடியதைத் தொடர்ந்து கம்பார் மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு மூன்று மீட்டர் உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்தது,. அதனால் அந்தக் கிராமங்களச் சேர்ந்த 400 பேர் வெள்ளம் துயர் துடைப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். Kampung Baru,…
இசா சட்டத்தை ரத்துச் செய்வது அரசாங்கத்துக்கு எளிதல்ல
1960ம் ஆண்டுக்கான இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை கைவிடுவது என்பது அரசாங்கத்துக்கு சிரமமான விஷயமாக இருந்தது. அது குறிப்பாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு மிகவும் கடுமையான விஷயமாக இருந்தது என புக்கிட் அமானில் போலீஸ் தலைமையகத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். "தனி நபர்களைக்…
ஹிஷாம் அவர்களே, மின்னல் இரண்டு முறை தாக்குவது இல்லை
"அனுமதி கொடுப்பது உங்களைப் பொறுத்தது அல்ல. உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவை இல்லை. மக்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கு நீங்கள் யார் ?" பெர்சே 3.0க்கு உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார் ஆனால்... குவிக்னோபாண்ட்: இது தான் அடிப்படை- அவர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில்…
போட் காஸ்ட்: மரியா சின் 500,000 பெர்சே ஆதரவாளர்களை எதிர்பார்க்கிறார்
'நடுவண மலேசியா' என்னும் போட் காஸ்ட் (podcast) ஒலிபரப்பில் ஊடக ஆலோசகரான ஓன் இயோ, பெர்சே அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான மரியா சின் அப்துல்லாவுடன் பேசினார். அவர் பெர்சே 1.0, 2.0, 3.0 ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். எம்பவர் (Empower) என்னும் அரசு சாரா மகளிர் அமைப்பின்…
“எங்களை மீண்டும் சுற்றலில் விட வேண்டாம்”
கடந்த ஆண்டு ஜலை மாதம் 9ம் தேதி தான் நடத்திய மாபெரும் பேரணிக்கு முன்னதாக தங்களை சுற்றலில் விட்டதைப் போல அதிகாரிகள் இந்த முறை செய்ய மாட்டார்கள் என பெர்சே 2.0 கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து…
இந்தோனிசிய நில நடுக்கத்தைத் தொடர்ந்து தென் கிழக்காசிய நாடுகளில் சுனாமி…
இந்தோனிசியாவின் சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் கருவியில் 8.7 ஆகப் பதிவான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தென் கிழக்காசிய நாடுகள் சுனாமி விழிப்பு நிலையை அறிவித்துள்ளன. மக்கள் கடலோரத்திலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என அவை கேட்டுக் கொண்டுள்ளன. சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் மாலை…


