ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறுகையில், "இந்தக் கைது…
சபாஷ் சகோதரிகளே! சகோதரர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
உங்கள் கருத்து: “அதிகம் அதிகமானோர் முன்வந்து ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்களானால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யத் துணிய மாட்டார்கள்.” தூய்மையான நிர்வாகம் கோரி பிஜேயில் மகளிர் போராட்டம் ஜேம்ஸ்1067: ஆட்சியில் இருப்போர் சொல்லும் சாக்குபோக்குகளைக் கேட்டு சலித்துவிட்டது என்று பொதுமக்கள் உரத்த குரலில் உணர்த்தத் தொடங்கிவிட்டார்கள்.நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும்…
நீர் மூழ்கிகள் மீதான பிரஞ்சு நீதிமன்ற ஆவணங்கள் இன்னும் இரண்டு…
உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிரஞ்சு கடல் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் மீது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ள மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு பாரிஸைத் தளமாகக் கொண்ட அரசாங்க வழக்குரைஞர்களின் புலனாய்வுப் பத்திரங்கள் இன்னும் இரண்டு…
இந்தியர்கள் பகுதி-பகுதியாக வழங்கப்படும் தீர்வுகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
உங்கள் கருத்து: "தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவது இந்தியர்களை மேம்படுத்த உதவும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.' பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: என்னுடன் நடந்து வாருங்கள். நான் என் வாக்குறுதிகளைக் காப்பாற்றியுள்ளேன் புத்திசாலி வாக்காளர்: பிஎன் -னுக்கு வாக்களிப்பது பெரிய மோசடிகள்,…
தூய்மையான ஆளுமை கோரி மகளிர் ஊர்வலம்
தூய்மையான ஆளுமைக்கு கோரிக்கை விடுத்து சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா சாலைகளில் இரண்டு இடங்களிலிருந்து புறப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் ஊதா நிற உடைகளை அணிந்திருந்தனர். ஊதா நிற சட்டைகளையும் வெள்ளை நிற கையுறைகளையும் அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் 2 மணி வாக்கில் லேசாக மழை…
கர்பால்-ராமசாமி தகராறு இன்னும் ஓயவில்லை
டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமி கட்சிக் கட்டுகோப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விடுவித்ததை டிஏபி தலைவர் கர்பால் சிங் நிராகரித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ராமசாமியும் இடம் பெற்றுள்ளதால் அவரை விசாரிப்பதற்கு அந்தக் குழுவுக்குத் தகுதி இல்லை எனப் பினாங்கில்…
பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: “என்னுடன் நடந்து வாருங்கள்”
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது நிர்வாகம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதை மெய்பித்திருப்பதால் தம்முடன் இணைந்து நடந்து வருமாறு இந்திய சமூகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கம் 2009ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு 440 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளதாக கூறிய அவர், அந்த சமூகம்…


