அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
பர்மாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பது பற்றி மலேசியா பரிசீலிக்கலாம்
இந்தோனிசியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி Read More
டிஏபி: ‘பங்கு விலை தில்லுமுல்லுக்காக பிரதமருடைய புதல்வரை விசாரியுங்கள்’
பங்கு விலையில் தில்லுமுல்லுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டாவது புதல்வரான நஜிபுடினை விசாரிக்குமாறு பங்குப் பத்திர ஆணையத்தை டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் இரண்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வெகு வேகமாக ஏறி இறங்கியது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அந்தக் கட்சியின் தேசியப் பிரச்சாரப் பிரிவுச்…
எவ்வளவு கொடுத்தா ஓட்டு போடலாம்?
முனியம்மா: கோமாளி தம்பி, எனக்கு இப்போ எழுபது வயசு. எனக்கு தெரிந்த எல்லா தேர்தலிலும், ஏதோ கொடுக்கிறத நம்பி ஓட்டு போட்டேன். இந்த தேர்தல் வர்ரதுக்கு முன்பே 500 கிடைச்சது. இன்னும் எவ்ளோ கொடுத்தா திருப்பியும் அவங்களுகே ஓட்டுப் போடலாம்? கோமாளி: அக்கா முனியம்மா, எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்…
சிலாங்கூர் கல்வித் துறை அதிகாரி: வாக்காளர் பதிவு மீது குறிப்பு…
"ஆசிரியர்களுடைய வாக்காளர் பதிவு நிலை" குறித்து தகவல் கொடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு குறிப்பு ஒன்றை சிலாங்கூர் கல்வித் துறை அனுப்பியுள்ளது உண்மையே. அது கல்வி அமைச்சு அனுப்பிய உத்தரவுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அந்தத் துறையைச் சார்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். கல்வி…
ஆயர்: ஆசிரியர் கருத்தரங்கு கருப்பொருள் அவநம்பிக்கையையும் வெறுப்புணர்வையும் தூண்டுகிறது
முஸ்லிம்களைக் கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல் மீது ஜோகூரில் நிகழும் கல்விக் கருத்தரங்கு ஒன்று கிறிஸ்துவர்களுக்கு எதிராக அவநம்பிக்கையையும் எதிர்ப்புணர்வையும் தூண்டும் என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் அச்சம் தெரிவித்துள்ளார். "சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது, தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் கொண்டுள்ள அபாயங்கள், முஸ்லிம்களை…
மசீச இளைஞர்கள் வன்முறை எதிர்ப்புச் செய்தியை டோங் ஜோங்-கிற்கு வழங்கினர்
காஜாங்கில் உள்ள டோங் ஜோங் கட்டிடத்துக்கு முன் புறமுள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு அமைதியாக ஒன்று கூடிய 60க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மசீச இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் 'வன் முறைக்கு எதிர்ப்பு' தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காஜாங்கில் உள்ள நியூ எரா கல்லூரியில் நிகழ்ந்த "சீனக் கல்வியைக் காப்பாற்றுங்கள்"…


