ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டத்தின் பிரிவு 16(a)(B) இன் கீழ் சுல்கிப்லி…
பாலோங் பெல்டா அம்னோ கோட்டையில் விரிசல் ஏற்படுகிறது
நெகிரி செம்பிலான் பெல்டா பாலோங் நிலக் குடியேற்றத் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக பிகேஆர் மேற்கொண்ட பிரச்சாரம் அரசியல் ரீதியில் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி, மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் ஆகியோர் கலந்து கொள்ளும்…
போலி நோட்டீஸ் “நஜிப்பின் மலாக்கா பயணத்தைச் சீர்குலைக்கும் முயற்சி”
வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலாக்காவுக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொள்வதை ஒட்டி இரண்டு நாட்களுக்கு தங்களது வியாபாரத்தை மூடுமாறு உள்ளூர் அங்காடிக் கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டு மலாக்கா மேயர் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் பரவலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அத்தகைய ஆணை ஏதும்…
வன்முறை தலைவிரித்தாடப் போகிறது
“பிகேஆர் அலுவலகம் கொளுத்தப்படும் என்ற மிரட்டல்கள், இப்போது கார்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.இத்தனை நடந்தும் போலீசார் கண்டுக்கொள்வதே இல்லை.” செம்ப்ரோங் தாக்குதல் குறித்து அன்வார் கலங்கவில்லை கர்மா: யாரோ எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தை இரத்தக்களரியாக்க முயல்கிறார்கள். பிகேஆர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அதைத் தீவைத்து கொளுத்தப்போவதாக மருட்டுகிறார்கள்;…
நிக் அஜீஸ்: பாஸ் ஒரு போதும் இஸ்ரேலை அங்கீகரிக்காது
பாஸ் கட்சி "தடை செய்யப்பட்ட இஸ்ரேலிய நாட்டை" ஒரு போதும் அங்கீகரிக்காது என அதன் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். முஸ்லிம் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு பாலஸ்தீன மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் தோற்றுவிக்கப்பட்டது இஸ்ரேல் என்பதைக் கருத்தில் கொள்ளும் போது அதுவே…
ஐஎஸ்ஏ எதிர்ப்பாளர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
மூன்றாண்டுகளுக்குமுன்னர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட 16 பேர் குற்றவாளிகளே; அவர்கள் சட்டவிரோதக் கூட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்தைச் செய்தவர்கள் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வாதம் குற்றச்சாட்டின்மீது …
டிபிகேஎல்: பொதுப்பணம் அமைச்சர் நிகழ்வுக்குச் செலவிடப்படவில்லை
கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம்(டிபிகேஎல்), குடியிருப்பாளர் சங்கங்களுக்கு(ஆர்ஏ) ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியதில்லை. இதனை, நேற்று மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் வலியுறுத்திய டிபிகேஎல்,லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்(வலம்) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில்…
முப்தி: நமது ஜிஹாட், மலாய்க்காரர்களையும் ஆட்சியாளர்களையும் இஸ்லாத்தையும் அடிப்படையாக கொண்டிருக்க…
இஸ்லாம், மலாய்க்காரர்கள், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியவற்றைத் தற்காப்பதற்கான போராட்டம் ஜிஹாட் அல்லது புனிதப் போர் என இன்று மாலை நிகழ்த்திய உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றில் பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா பிரகடனம் செய்துள்ளார். "எப்போதும் ஜிஹாட்-டை நடத்துமாறு முஸ்லிம் உம்மா கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜிஹாட் ஒரு கடமையாகும்", என…
பெல்டா நீதிமன்ற தடை உத்தரவுக்குப் பின்னர் இஜிஎம்-மை ரத்துச் செய்தது
KPF என்ற Koperasi Permodalan Felda Malaysia Bhd நாளை நடத்தப்படவிருந்த தனது அவசரப் பொதுக் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd-டை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து விவாதிப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட பின்னர்…
முக்ரிஸ்: இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வணிகம் செய்வது தப்பில்லை
தனியார் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்பதைத் துணை பன்னாட்டு வணிக, தொழில் அமைச்சர் முக்ரிஸ் மகாதிர் வலியுறுத்தியுள்ளார். வணிக நிமித்தம் இஸ்ரேலிய கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் வந்தணைவது தடுக்கப்படுவதில்லை ஆனால், இஸ்ரேலிய குடிமக்கள் தரை இறங்குவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றாரவர். இஸ்ரேலிய அரசுக்குச்…
தேர்தலில் பிஎன்னுக்கு நல்ல வெற்றி கிடைக்கலாம், பாக்’ லா ஆருடம்
2008 பொதுத்தேர்தலைவிட 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி. அதற்கு பிஎன் தலைவர்களின் முயற்சிகளும் கடின உழைப்பும் தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். “வேட்பாளர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்”.அப்துல்லா, இன்று கோலாலம்பூரில்,…
அட்னான்:நஜிப்-அன்வார் விவாதம் தேவை என்று சொல்லவில்லை
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றுக் கட்சிகளுடன் பொதுவிவாதங்களில் ஈடுபட பிஎன் தயார் என்று தாம் கூறியதை வைத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கிடையில் விவாதம் நடப்பதை வரவேற்பதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார். “அது, பிரதமருக்கும்…
மசீச-டிஏபிக்கிடையில் இன்னொரு விவாதம்-நெகிரி செம்பிலானில்
நெகிரி செம்பிலான் மசீச தலைவர் டாக்டர் இயோ சாய் தியாம், அம்மாநில டிஏபி தலைவர் விடுத்துள்ள சவாலை ஏற்று பொதுவிவாதத்தில் கலந்துகொள்வார். ஆனால் ஒன்று, தலைப்பு உள்பட விவாதம் பற்றிய விவரங்களை மசீச-தான் முடிவு செய்யும். இதற்கு நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதை…
உயர் நீதிமன்றம்: HRP-ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள்
பதிவு செய்யப்படுவதற்கு மனித உரிமைக் கட்சி சமர்பித்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது நிராகரிக்கிறாரா என்பதை அவர் 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அந்த முடிவை நீதிபதி ரோஹானா யூசோப் அறிவித்தார். நீதிமன்ற ஆணை கிடைத்த பின்னர் குறிப்பிடப்பட்ட…
அன்வார்: “நான் ஹாமாஸ், பாத்தா கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்”
இஸ்ரேல் மீது அண்மையில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனைத்துலக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் பெர்ம் சர்ச்சையை உருவாக்கி விட்டன. அதன் தொடர்பில் தன்னிலையை விளக்குவதற்காக அன்வார், இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்ஹுல் அஜிஸ் நிக் மாட்-டை இன்று சந்தித்தார். 40 நிமிடங்களுக்கு மேல்…
நீதிமன்ற உத்தரவு பெல்டா கூட்டுறவுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது
FGVH எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தை புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது மீதான விவாதத்தை நிறுத்துவதற்கு வகை செய்யும் நீதிமன்றத் தடை உத்தரவு KPF என்ற Koperasi Permodalan Felda-வுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெல்டா ஹோல்டிங்ஸிலும் அதன் துணை நிறுவனங்களிலும் உள்ள KPF பங்குகளை…
செம்புரோங் தாக்குதலினால் அன்வார் கலங்கவில்லை
ஜோகூர் செம்புரோங்கில் செராமா நிகழ்வு ஒன்றில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. என்றாலும் அத்தகைய வன்முறைகளுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் சூளுரைத்துள்ளார். எண்டாவ் நகரிலிருந்து செம்புரோங் நகரை அவர் இரவு மணி 11.30…
“அம்னோ- அடாவடித்தனம் இப்போது உன் பெயராகி வருகிறது”
"அம்னோ விளங்க வைப்பதற்கு பதில் மிரட்டத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதில் அம்னோ காட்டுத் தர்பாரைப் பின்பற்றுகிறது." அம்னோ ஆதரவாளர்கள் அன்வார் கார் மீது கற்களை எறிந்தனர் ஹோல்டன்: மாட் ரெம்பிட்களா அல்லது அம்னோ இளைஞர்களா? செம்பெரோங்கில் போலீசாரல் ஒன்றும் செய்ய முடியவில்லை சரிதானே? காரணம் கௌரவமாக…
குவான் எங்: பெர்காசாவை ஆதரிக்கும் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார்
இடச்சாரி மலாய் அமைப்பான பெர்காசாவை ஆதரிப்பதால் பிரதமர் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார் என்று டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் கூறினார். கடந்த சனிக்கிழமை அந்த அமைப்பின் நிதி திரட்டல் விருந்து நிகழ்வில் பிரதமரின் துணைவி ரோஸ்மா பங்கேற்றிருந்தது குறித்து கருத்துரைத்த லிம், இந்த ஆதரவு நஜிப்பின் மிதவாத…
பெர்காசாவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய அம்னோ மூத்த தலைவர்கள்
பல மூத்த அம்னோ தலைவர்கள், முன்னாள் பிரதமர் மகாதிர் உட்பட, இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக "கிட்டத்தட்ட இரகசியமாக" மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்காசாவை இன்று சந்தித்தனர். "நாங்கள் மலாய்க்காரர்கள் பற்றி பேச முடியாது. நாங்கள் மலாய்க்காரர்களை பற்றி பேசினால், மக்கள் எங்களை…
குவான் எங்குடன் சொற்போராட விரும்புகிறார் இப்ராகிம் அலி
பெர்காசா மற்றும் டிஎபி ஆகிய இரண்டில் எது மிக இனவாதமானது என்பது பற்றி சொற்போர் நடத்த பெர்காசாவின் இப்ராகிம் அலி டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு சவால் விட்டுள்ளார். "சொற்போரின் தலைப்பு: 'பெரிய இனவாதி யார் மற்றும் பெரிய குழப்பவாதி யார்?' "என்று புத்ராஜெயாவில் இன்று…
ஆர்ஓஎஸ்-இடமிருந்து பார்டி கித்தாவுக்கு காரணம் கேட்டு கடிதம்
ஓராண்டுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் தானா ஆயர் (கித்தா), பதிவு ரத்தாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சியின் பதிவை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் கேட்டு சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யிடமிருந்து கடிதம் வந்திருப்பதாக கித்தா செயலாளர் மஸ்ரும் தயாட் கூறினார். “துணைப் பதிவதிகாரியின் கையொப்பத்தைக் கொண்ட அக்கடிதத்தில்…
மஇகா-வின் தேசிய பொங்கல் விழா
மஇகா, பிப்ரவரி 26-இல் தேசிய அளவில் பொங்கல் விழா ஒன்றை ஏற்பாடு செய்யும் என அதன் தலைமைச் செயலாளர் எஸ்.முருகேசன் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார். அது,சிலாங்கூர், காப்பாரில் தெனாகா நேசனல் பெர்ஹாட் தலைமையகத்தில் நடத்தப்படும் என்றாரவர்.அதில் பிரதமர் நஜிப் அப்துல் ராசாக்கும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வு மக்களிடையே…
நஜிப்-உடன் விவாதம் நடத்த ஹாடியும் தயார்
மக்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னை மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் விவாதம் நடத்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புவதாக அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார். நஜிப் அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் சொற்போர் நடத்த…


