உள்ளூர் பழங்களுக்குப் பூஜ்ஜிய விற்பனை வரியைப் பராமரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு, மலேசியர்கள் இந்த விவசாயப் பொருட்களைத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூர் பழங்கள் அதிக சத்தானதாக இருப்பதைத் தவிர, நியாயமான விலையிலும்…
வேலை வாய்ப்பு மசோதாவை தடுக்குமாறு 107 உள்ளூர் வட்டார அமைப்புக்கள்…
தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் மலேசிய அரசாங்கம் சர்ச்சைக்குரிய 2011ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முனைந்துள்ளது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார அமைப்புக்கள் இன்று கவலை தெரிவித்துள்ளன. அந்தத் திருத்தம் தொழிலாளர் உரிமைகளுக்கு பாதகாமக அமைவதோடு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இப்போது…
எம்ஏசிசி மூவரை விசாரிப்பதைக் கட்டாயப்படுத்த தியோ உறவினர்கள் போலீசில் புகார்
அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் சம்பந்தப்படுத்தியுள்ள தனிநபர்கள் மீது விசாரணையைத் தொடங்குவதைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு தியோ பெங் ஹாக் குடும்பத்தினர் இன்று போலீசில் புகார் செய்திருக்கின்றனர். மக்களவையில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மக்களவையில்…
தேசியப் பேராசிரியர்கள் மன்றம் ஊமையாகி விட்டது, லிம் தெக் கீ
தேசியப் பேராசிரியர்கள் மன்றம் அமைக்கப்படுவதை அறிவித்த உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின், மலேசியப் பேராசிரியர்கள் தங்கள் துறைகளில் "மகாகுரு"வாகத் திகழ்வதோடு தேசிய வாழ்க்கையில் பங்கு கொண்டு தங்கள் நிபுணத்துவத்தையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அண்மையில் அமைக்கப்பட்ட பேராசிரியர்கள் மன்றம் பொதுப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1500க்கும்…
அசீஸ் பேரிக்கு ஆதரவாக இடுகையிட்ட மாணவரிடம் யுஐடிஎம் விசாரணை
யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்), தம் மாணவர் ஒருவர் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரியை இடைநீக்கம் செய்த யுனிவர்சிடி- இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ)-வைத் தம் லலைத்தளத்தில் கடுமையாக சாடி எழுதியதைக் கட்டாயப்படுத்தி அகற்றச் செய்துள்ளது. அப்துல் அசீசை பணி இடைநீக்கம் செய்த யுஐஏ-யைச் சாடுவதற்கு “தரமற்ற” சொற்கள்…
“அந்நிய வாக்காளர்கள்” பற்றி அரசு பிஎஸ்சிக்கு விளக்கும்
அரசாங்கம், வாக்குகள் பெறுவதற்காக அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகக் குறைகூறப்படுவது குறித்து தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)விடம் விளக்கமளிக்கும். நவம்பர் 2-இல் நடக்கும் ஒரு கூட்டத்தில் அது பற்றி பிஎஸ்சி-இடம் விரிவாக விளக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹராபான் அறிவித்துள்ளது.…
“நஜிப்பைத் தடம் புரளச் செய்வதற்கு முன்னாள் ஐஜிபி இனத் தீவிரவாத…
முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மனித உரிமை இயக்கத்தை கம்யூனிசத்திற்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதை டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியிருக்கிறார். "மனித உரிமைகளை கம்யூனிசத்திற்கு இணையானது என்றால் இரண்டாவது பெர்க்காசா பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து ரஹிம் ஆற்றிய உரை உண்மையில் மலேசியாவில்…
மூன்று திரங்கானு மாவட்டங்கள் பள்ளிக்கூட சீருடைகளை விநியோகம் செய்யவில்லை
2010ம் ஆண்டு நிர்வாகக் கோளாறு காரணமாக திரங்கானுவில் மூன்று மாவட்டங்கள், பள்ளிக்கூடச் சீருடைகளையும் புத்தகப் பைகளையும் விநியோகம் செய்யவில்லை என்பதை தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டு பிடித்துள்ளது. மாராங், டுங்குன், செத்தியூ ஆகியவை அந்த மூன்று மாவட்டங்களாகும். அந்த மாநிலத்தில் உள்ள மற்ற நான்கு மாவட்டங்களிலும் 53,000 ஜோடி…
உங்கள் கருத்து: டான்ஸ்ரீ, நீங்கள் சொல்வதுதான் “பெரிய தமாஷ்”
“ரஷிட் எதைவைத்துச் சொல்கிறார் தாம் இசி தலைவராக இருந்தபோது தேர்தல் மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்று? பலரும், சாமான்யரும்கூட அதைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்களே.” முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது ‘பெரிய தமாஷ்’ பெர்ட் டான்: தலைவர்கள் பணி ஓய்வு பெற்ற…
பிகேஆர்: அதிகார அத்துமீறல்களுக்காக டாக்டர் மகாதீர் விசாரிக்கப்பட வேண்டும்
மனித உரிமைகள் மீது முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கொண்டுள்ள நிலை வியப்பைத் தரவில்லை என பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் தமது "கொடூரமான சகிப்புத் தன்மை இல்லாத 20 ஆண்டு கால ஆட்சியின் போது மக்களுடைய அடிப்படை உரிமைகளில் பெரும்பகுதி கீழறுப்புச் செய்யப்பட்டதற்கு" அவரே பொறுப்பு என…
முன்னாள் இசி தலைவர்: அடையாள அட்டை திட்டம் குறித்து உருப்படியான…
1990ம் ஆண்டுகளில் சபாவில் ஆயிரக்கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகள். மற்ற எல்லா நல்ல கட்டுக்கதைகளைப் போன்று அதற்கு நிறைய ஆதாரம் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அது நிகழ்ந்ததற்கு மறுக்க முடியாத ஆதாரம் ஏதுமில்லை. எது எப்படி இருந்தாலும் அடையாளக் கார்டு…
விரக்தி அடைந்த மனிதர்களே விரக்தி அடைந்த வேலைகளைச் செய்வார்கள்
"ஒரு தவளையை இளவரசராக மாற்றுவதற்கு அந்த அந்நிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு இவ்வளவு நிதிகள் எப்படி பிரதமர் நஜிப்புக்கு கிடைக்கின்றன?" டோனி பிளாயாரின் முன்னாள் பொது உறவு ஆலோசகரை பொதுத் தேர்தலில் வெற்றி பெற நஜிப் நியமித்துள்ளார் இப்னி இஷாக்: அல்ஸ்டாய்ர் காம்பெல்-லை மறந்து விடுங்கள். நஜிப் ரசாக்கை ஒருவர்…
ஏஜி அறிக்கை: அமைச்சரவையின் ஈடுபாட்டிற்கு வழிவகுத்தவர் மகாதிர்
மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்க அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டதுதான் தலைமைக் கணக்காயரின் அறிக்கை நாடாமன்றத்தில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதற்குக் காரணம் என்று சட்டப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். மகாதிர் அரசமைப்புச் சட்டத்தை 1993 ஆம் ஆண்டில் திருத்தி ஆட்சியாளர்களின் சிறப்புரிமைகளைப் பறித்து பேரரசருக்கு "உத்தரவிடும்" அரசாங்கம்…
லிம்: அம்னோ “கறை படிந்த கிழவர்கள்” கட்சி
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தமது புதல்வர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது அம்னோவின் அதிகாரத்துவ இணைய ஊடகத்தை சாடியுள்ளார். "நீண்ட முடி முதல் போதைப் பொருள் பிரச்னைகள் வரை குவான் எங் தமது வார்த்தைகளை சுழற்றுகிறார்" ( Dari Rambut Panjang ke Gejala Dadah,…
முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது…
2008 தேர்தலின்போது அழியா மையைப் பயன்படுத்த முடிவுசெய்து பின்னர் அம்முடிவு கைவிட்டதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்ட தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், இப்போது அழியா மை பயன்படுத்தப்படுவதை முழுமையாக ஆதரிக்கிறார். சொல்லப்போனால், தேர்தலுக்கு முன்னதாக முடிவை மாற்றிக்கொண்டது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதைத்…
மதம் மாற்றத்தைத் தடுக்க சட்ட அமலாக்கம் கடுமையாக வேண்டும்
இந்த நாட்டில் மதம் மாற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்கு இஸ்லாம் அல்லாத சமயங்களின் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது மீதான சட்டத்தை அமலாக்குவது கடுமையாக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் ஜமில் பாஹாரோம் கூறுகிறார். அத்தகைய சட்டம் 1980ம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னர் அதனை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் அந்தச் சட்ட…
எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த நன்மைக்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துகின்றன”
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மனித உரிமைப் பிரச்னைகளை பயன்படுத்தி வருவதாக முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் அரசியல் நோக்கங்களுக்காக 'மனித உரிமை அலை' பயன்படுத்தப்படுவது மீது சில தரப்புக்கள் தெரிவித்துள்ள கவலையைத் தாம் ஒப்புக் கொள்வதாக அவர்…
மாட் சாபு மீது டிசம்பர் 19ம் தேதி விசாரணை
புக்கிட் கெப்போங் போலீஸ்காரர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மீதான விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும். அந்தத் தேதிகளை இன்று பட்டர்வொர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயம்…
வழக்கைத் துரிதப்படுத்த அல்டான்துயாவின் தந்தை வேண்டுகோள்
கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவின் தந்தை, மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக தாம் தொடுத்துள்ள ரிம100மில்லியன் சிவில் வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 2006, அக்டோபர் 19-இல், ஷா ஆலம் காட்டுப்பகுதி ஒன்றில் அல்டான்துயா கொடூரமாக கொல்லப்பட்டதன் தொடர்பில் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராகவும்…
“ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாதது மனோதத்துவப் போரின்…
ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாததை, பெர்சே 2.0 அமைப்புக்கு எதிராக தாம் நடத்திய மனோதத்துவப் போரின் ஒரு பகுதி என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நியாயப்படுத்தியுள்ளார். "தலைமைத்துவம் ஒரு முடிவைச் செய்யும் போது நீங்கள் அது குறித்து நிறைய கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. …
“தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அமைச்சரவைக்கு செல்ல வேண்டியதில்லை”
அரசியலமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி, தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் அமைச்சரவை சம்பந்தப்பட்டுள்ளது தவறு என்கிறார். ஏனெனில் அது அரசியலமைப்பு உணர்வுக்கு எதிரானதாகும். கூட்டரசு அரசியலமைப்பின் 107வது பிரிவின் கீழ் அந்த அறிக்கையை தலைமைக் கணக்காய்வாளர் தயாரிக்க வேண்டும். மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்காக அது மாமன்னரிடம் சமர்பிக்கப்பட வேண்டும் என…
பெர்க்காசா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூடிய “பொருத்தமற்றவர்கள்”
"முன்னாள் ஐஜிபி, ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயத்தையும் இணைத்து அதனை தீயதாகக் காட்டுவது உண்மையில் வியப்பைத் தருகிறது." "மனித உரிமை அலை" குறித்து முன்னாள் ஐஜிபி ரஹிம் நூர் எச்சரிக்கிறார் இடைத் தேர்தல் விசிறி:"'மனித உரிமை அலை' பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அந்த அலை நமது நாடு…
எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தீபாவளி வாழ்த்து
மலேசியாஇன்று, செம்பருத்தி வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தீபாவளி வாழ்த்துகள்.
“மனித உரிமைகள் அலை”, எச்சரிக்கிறார் போலீஸ் படை முன்னாள் தலைவர்…
"மனித உரிமைகள் அலை"யின் வருகை இந்த நாட்டை தோற்றுவித்த கொள்கைகளுக்கு மிரட்டலாக அமையும் என்று போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நோர் இன்று கூறினார். இந்த அலையை ஒரு புதிய சமயம் என்று வர்ணித்த அவர், இது சுதந்திரத்தின் போது பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட…