கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
அந்நியர்களை வாக்காளர்களாக மாற்றும் ‘பணிக்குழுவை’ பாஸ் கண்டு பிடித்துள்ளது
அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கி அவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் செய்யும் 'பணிக் குழு' ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதைக் காட்டும் ஆதாரம் தம்மிடம் உள்ளதாக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் இன்று கூறிக் கொண்டுள்ளார். பாஸ் கட்சியின் ஏடான ஹராக்கா டெய்லி ஏட்டில் வெளியான செய்தியில் அவர்…
ஒரு வாக்காளர் எப்படி ‘படியாக்கம்’ செய்யப்பட முடியும் என்பதை பெர்சே…
பெர்சே 3.0 பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் அதற்கான செயற்குழு உறுப்பினரும் அரசியல் ஆய்வாளாருமான வோங் சின் ஹுவாட், வாக்காளர்கள் 'படியாக்கம்' செய்யப்பட்ட பல சம்பவங்களை விவரித்தார். 2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதிக்கான வாக்காளர் பட்டியலை பயன்படுத்திய அவர், ஒரு வாக்காளர் பல முறை வாக்களிக்க…
வழக்குரைஞர் மன்றம்: பிஎஸ்சி அறிக்கை முழுமையானதும் நிறைவானதுமாய் இல்லை
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கை "முழுமையானதும் இல்லை, நிறைவானதும் இல்லை" என வழக்குரைஞர் மன்றம் கருதுகிறது. அந்தக் குழு வழங்கியுள்ள 22 பரிந்துரைகளில் சில, சரியான பாதையில் எடுக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்ட வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, உருப்படியான…
ஐ.நா தீர்மானம் குறித்து TGTE பிரதமர் உருத்திரகுமரனின் செவ்வி
அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமான…
பெர்சே 3.0 பேரணி நடத்தப்படும்!
அடுத்த பேரணி கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என பெர்சே 2.0 குழு அறிவித்துள்ளது. பெர்சே 3.0 என அழைக்கப்படும் அந்தப் பேரணியின் கருப்பொருள் Duduk Bantah (குந்தியிருப்பு ஆட்சேபம்) என்பதாகும். அந்த விவரங்களை பெர்சே 2.0 அமைப்பின்…
தாம் திவாலாகி விட்டதாக கோலா நெராங் பேராளர் அறிவித்துள்ளார்
உள்ளூர் வங்கி ஒன்றிடம் தாம் வாங்கிய 8 மில்லியன் ரிங்கிட் கடனை அடைக்க முடியாததால் தாம் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கெடா கோலா நெராங் சட்ட மன்ற உறுப்பினர் சையட் சோப்ரி சையட் ஹஷிம் நேற்றிரவு தெரிவித்துள்ளார். 1998ம் ஆண்டு புர்சா மலேசியா பங்குச் சந்தையின் இரண்டாவது…
உங்கள் கருத்து: ‘ஒட்டுநரை மட்டுமல்ல, காரையும் மாற்றுங்கள்’
"ஓட்டுநர் அடிக்கடி திரும்பிக் கொண்டிருப்பதால் என் இலக்கை நான் அடையவே முடியாது. அதனால் புதியவரை சேர்ப்பது தான் நல்லது." பிரதமர்: பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் பார்வையாளன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார்: "2011ம் ஆண்டு பதிவுகளின் படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 852.7…
MALAYSIA-AUSTRALIA-CHINA-RESOURCES-ENVIROMENT
An anti Lynas activist displays a placard during a Green Gathering 2.0 in Kuantan, some 260 kilometers east of Kuala Lumpur, on February 26, 2012. Thousands of activists gathered to protest against the Australian miner…
MALAYSIA-AUSTRALIA-CHINA-RESOURCES-ENVIROMENT
An anti Lynas activist displays a placard during a Green Gathering 2.0 in Kuantan, some 260 kilometers east of Kuala Lumpur, on February 26, 2012. Thousands of activists gathered to protest against the Australian miner…


