கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
லினாஸ் தொழில் கூடத்தை ரத்துச் செய்யுங்கள் என மசீச புத்ரா…
ஆஸ்திரேலியாவின் லினாஸ் நிறுவனம், குவாந்தான் கெபெங்கில் அமைக்கும் தனது அரிய மண் தொழில் கூடத்தை இயக்குவதை அனுமதிக்க வேண்டாம் என மசீச கூட்டரசு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அந்தத் தொழில் கூடம் பாதுகாப்பானதா இல்லையா என்பது இனிமேல் முக்கியமான விஷயமல்ல. அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை அலட்சியம் செய்யக் கூடாது…
பெர்சே 2.0: பிஎஸ்சி ஐந்து முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறி…
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) ஐந்து முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறி விட்டது என பெர்சே 2.0 கூறுகிறது. அதனால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான அது தெரிவித்தது. அந்த ஐந்து பிரச்னைகள் என பெர்சே 2.0 கூறுவது: -வாக்காளர்…
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேன்மைக்கு வழிகாட்ட கருத்தரங்கு
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் பற்றி பேசப்படுகின்றது. 200 ஆண்டு வரலாறை எட்டவிருக்கும் மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கு எண்ணற்ற குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பலர் பல ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின், குறிப்பாக படிப்பில் பிந்தங்கிய மாணவர்களின், வளமான எதிர்காலம், அவர்கள் மேன்மையடைவதற்கான வழிகாட்டல்கள் குறித்து…
மூன்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகர் அமின் மூலியாவின் உத்தரவுக்குப் பணிய மறுத்த மூன்று எதிரணி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியினால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் அறிக்கையில் அக்குழுவின் சிறுபான்மை உறுப்பினர்களின் அறிக்கையும் பின்னடக்கமாக சேர்த்துக்கொள்ளப்பட…
‘அஞ்சலகங்களில் வாக்காளர் பதிவு பாரங்கள் தீர்ந்து விட்டன’
வாக்காளர் பதிவுக்கான இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட கடந்த சனிக்கிழமையன்று பல இணைய குடிமக்கள் வாக்காளர்கள் பதிவு செய்ய முயன்ற போது பெரும்பாலான அஞ்சலகங்களில் பதிவு பாரங்கள் தீர்ந்து விட்டதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். சில அஞ்சலகங்கள் பொது மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களது நுழைவாயில்களில் அறிவிப்புக்களையும் ஒட்டியிருந்தன.…
பள்ளிவாசல் நிலப் பிரச்னை: பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவு குறை…
பாயான் முத்தியாராவில் உள்ள பள்ளிவாசல் நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிடம் 'விற்கப்பட்டது' தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையில் உண்மையில்லாத அறிக்கைகளை வெளியிடுவதாக அம்னோ இளைஞர் பிரிவை பினாங்கு பாஸ் துணை ஆணையர் முஜாஹிட் யூசோப் ராவா சாடியிடிருக்கிறார். பினாங்கு மாநிலத்தின் "தூய்மையான" புதல்வன் என தம்மை வருணித்துக் கொண்ட அவர்…
பராமரிப்பு அரசாங்கம் மீது மூன்று மாதங்களில் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும்
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்பட்டாலும் பராமரிப்பு அரசாங்கத்தின் பணிகள் மீது தெளிவான வழிகாட்டிகள் இருக்க வேண்டும் என பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் அது இசி தேர்தல் ஆணையத்துக்கு அந்த வழிகாட்டிகளையும் கூட்டரசு, மாநில நிலைகளில் பராமரிப்பு அரசாங்கத்துக்கான நன்னடத்தை முறைகளையும் தயாரிப்பதற்கு…


