இறக்குமதி செய்யப்படும் பழங்களின் மீதான புதிய ஐந்து சதவீத விற்பனை மற்றும் சேவை வரி (SST) உடல்நல பாதிப்புகள்குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் தினசரி ஊட்டச்சத்துத் தேவைகளை மலிவு விலையில் வழங்கக்கூடிய உள்ளூர் பழ மாற்றுகளை பரிந்துரைக்க ஒரு ஊட்டச்சத்து நிபுணர் முன்வந்துள்ளார். சராசரி மலேசியர்களால்…
“வெளிநாடு வாழ் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு”
வாக்காளர் பட்டியலில் பல கோளாறுகள் அம்பலமாகும் வேளையில் வாக்காளர் பதிவு முறை கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஒரு போதும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை எனக் கூறும் இருவர் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில்…
தலைமை நீதிபதி: அம்னோவுக்கு ஆதரவாக இருந்ததில்லை
அடுத்த மாதம் பணி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி, 2008 அக்டோபரில் பதவியேற்றது முதல் அம்னோ சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்ததில்லை அவற்றில் தலையிட்டதுமில்லை என்கிறார். இன்று சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியில் வெளிவந்துள்ள சிறப்பு நேர்காணலில் ஸாக்கி, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நாளில் அம்னோ சம்பந்தப்பட்ட…
மலேசியன் இன்சைடருக்கு எதிராக தாஜுடின் ரிம200மி. வழக்கு
மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லி, மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்துக்கு எதிராக ரிம200 மில்லியன் வழக்கைப் பதிவு செய்துள்ளார். Read More
“மூலத்தன்மை மாறவில்லை” எனக் கூறப்படுவது நிபுணரைக் குழப்புகிறது
குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய குதத்திலிருந்து பஞ்சுக் குச்சிகள் மூலம் எடுக்கப்பட்ட மூன்று மாதிரிகள் 100 மணி நேரம் கழித்து சோதனை செய்யப்பட்டபோது எப்படி மூலத்தன்மை குறையாமல் இருந்தது? ஆஸ்திரேலிய மரபணு வல்லுநர் டாக்டர் பிரியான் மெக்டொனல்டை குழப்புகின்ற பிரச்னை அதுதான். பி7, பி8,…
“இசி, எவையெல்லாம் சாத்தியம் என்பதைக் கூறுக”, கிட் சியாங்
எம்பி பேசுகிறார்- வெளிநாடுகளில் உள்ள எல்லா மலேசிய வாக்காளர்களுமே அஞ்சல்வழி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) அப்துல் அசீஸ் யூசுப் கூறியிருப்பது, பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளில் சிலவற்றை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்காகக் காத்திராமல் புதிய துணைச் சட்டங்கள் அல்லது சட்டத் திருத்தங்கள் மூலமாக உடனடியாக செய்திட…
இந்தியர்களின் பங்குகளை கூட்டரசு அரசாங்கம் வாங்கலாமே, சார்ல்ஸ்
மலேசியாவில் உள்ள பல இந்தியர்கள் பண தட்டுப்பட்டாலும் வறுமையாலும் வாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி கூறியிருப்பதிலிருந்து தெளிவாகக் தெரிகின்றது. இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அமானா சஹாம் 1 மலேசியா பங்குகளில், 69 கோடியே 59 லட்சம் பங்குகள் இன்னும் விற்கப் படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.…
அஸ்ரி: கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியதாகக் கூறப்படுவதை மாது மறுக்கிறார்
ஆகஸ்ட் 13ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களில் ஒருவர், தாம் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்தத் தகவலை முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் வெளியிட்டுள்ளார். மற்றவர்கள் கிறிஸ்துவ…
ஆனால் அழிக்க முடியாத மைக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?
"அப்துல் அஜிஸ் சொல்லும் காரணம் முட்டாள்தனமாக இருக்கிறது. அழிக்க முடியாத மை வாக்களிப்பதற்கான யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை." இசி தலைவர்: கைவிரல் ரேகை முறையில் அழிக்க முடியாத மையைக் காட்டிலும் கூடுதல் பிரச்னைகள் பென்-காஸி: அழிக்க முடியாத மை திறமையானது என்பதை தேர்தல்…
இசி தலைவர்: மையைவிட பையோமெட்ரிக்ஸால் கூடுதல் தொல்லை
தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அப்துல் அசிஸ் யுசோப் இரு முறை வாக்களிப்பைத் தவிர்ப்பதற்கு கைவிரல் ரேகை பதிவு (பையோமெட்) முறையைவிட அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவதால் பிரச்னைகள் குறையும் என்பதை இன்று ஒப்புக்கொண்டார். பையோமெட் அறிவியல் கோட்பாட்டின்படி "வழுவற்ற முறை" ஆகும். ஆனால் நடைமுறையில் பல ஓட்டைகள்…
இரசாயனத்துறையின் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் அனைத்துலக அங்கீகாரம் மீது ஐயம்
மாதிரிகளை சோதனை செய்வதற்கு இரசாயனத்துறை பயன்படுத்துகின்ற ஆய்வுக் கூடம் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா என்னும் சந்தேகத்தை இன்று அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்பு ஏற்படுத்தியது. அமெரிக்க கிரிமினல் குற்றவியல் ஆய்வுக்கூட இயக்குநர்கள் சங்கத்தின் (ASCLD) கீழ் தேவைப்படும் ISO 17025 அனைத்துலக அங்கீகாரத் தரத்தை அது…
கெராக்கானும் மசீசவும் முதல்வர் பதவியைத் தாரைவார்த்துக் கொடுக்கும்
அம்னோ, பினாங்கு முதலமைச்சர் பதவிக்குக் கோரிக்கை விடுத்தால் கெராக்கானும் மசீசவும் அதை வெள்ளித்தட்டில் வைத்துத் தூக்கிக் கொடுத்துவிடும் என்று டிஏபி குத்தலாகக் கூறியுள்ளது. அம்னோவின் நோக்கம் தெளிவானது என்று கூறிய டிஏபி இளைஞர் உதவித் தலைவர் இங் வை ஏய்க், என்னதான் கூறி மறுத்தாலும் முதல்வர் பதவிமீது அம்னோவுக்கு…
ஒசாமா முதல் ஒபாமா வரை…
அபூர்கான்: கோமாளி, பாகிஸ்தானில் கொல்லப்பட்டது ஒசாமா என்று உறுதிப்படுத்தப்படுமா? Read More
சிலாங்கூரைக் கைப்பற்றுவதில் ஒத்துழைக்க கீர் நிபந்தனை
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, சிலாங்கூரைத் திரும்ப கைப்பற்றும் முயற்சியில் பிஎன் சகாக்களுடன் ஒத்துழைக்க ஆயத்தமாக இருப்பதாகவும் ஆனால், அதற்குமுன் தம்மைச் சிறைக்குள் தள்ள சதி செய்யும் மூன்று அமைச்சர்கள் அவர்களின் சதிச்செயலை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அம்மூவரும் தம்மைப் பற்றி…
அடுத்த பொதுத்தேர்தலில் அழிக்க முடியாத மை?
அடுத்த பொதுத் தேர்தலில் யாரும் இரண்டு முறை வாக்களிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அழிக்க முடியாத மை "இன்னும் ஒரு சாத்தியமான வழி" என தேர்தல் ஆணையம் (இசி) கூறுகிறது. கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அந்தத் தகவலை வெளியிட்டார். "இறைவன் கருணை…
வெளிநாட்டில் உள்ள எல்லா மலேசியருக்கும் அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமை
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய வாக்காளர் அனைவருமே அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமையை விரைவில் பெறுவர். “அடுத்த பொதுத்தேர்தலில் இது நிகழலாம்” என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார். இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசி தேர்தல் விதிகளில் அதற்கான திருத்தத்தைச் செய்து…
ச்சாஆவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கருணை நிதி வழங்கவேண்டும்
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். இவ்வாண்டு தொடக்கத்தில், ஜொகூர் மாநிலத்தில் தெனாங் இடைத்தேர்தலின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெக்கோ பகுதிவாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜனநாயக செயல்கட்சி பிரமுகர்கள் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று அவர்களைக் கண்டனர். அப்போது மக்களில் பலர், வெள்ளம் வடிந்ததும் தங்களுக்குக் கிடைக்க…
ரிம24மி. மோதிர விவகாரம் உண்மையே, ச்சேகுபார்ட்
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்காக ரிம24.4 மில்லியன் மோதிரம் மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்டது உண்மைதான் என்று சாதிக்கிறார் முன்னாள் பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின். ரோஸ்மா, ஏப்ரல் 16-இல் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் சென்று “அந்த நீல நிற வைர மோதிரத்தை”ப் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்…
கைரி: சிறப்புக்குழு பெர்சே கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் என்பது தவறாகும்
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் சிறப்புக் குழு, தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு விடுத்துள்ள கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் எனச் சொல்வது தவறு என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார். அதற்கு மாறாக அம்னோ இளைஞர் பிரிவு, சுஹாக்காம் என்ற மலேசிய…
“சையட் ஹமிட், 24 மணி நேரத்தில் சுவாவை ஹீரோவிலிருந்து ஜீரோவாக்கி…
கிள்ளான் பள்ளத்தாக்கு எம்ஆர்டி திட்டத்துக்காக ஜாலான் சுல்தானைச் சுற்றிலும் உள்ள நிலம் கையகப்படுத்தப்படும் என ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சையட் ஹமிட் அல்பார் உறுதியாகக் கூறியிருப்பது மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிற்கு "கிடைத்துள்ள நெற்றி அடி" என டிஎபி வருணித்துள்ளது.…
4 ஏக்கர் நிலம் : புக்கிட் ஜாலிலில் ஒளியேற்றுவோம்
நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் முக்கிய…
வான் அகமட், யார் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?
"நியாயமான நடுவராக இல்லாததற்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களை முற்றாக உடைத்த ஜான் மெல்லட்டுக்கு நன்றி." இசி-யின்(தேர்தல் ஆணையம்) வாதங்களில் பல குறைபாடுகள் கேஎஸ்என்: தேர்தல் ஆணைய வாதங்களில் மட்டும் குறைபாடுகள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் பணித்திறன், சுதந்திரம் ஆகியவற்றைப்…
பக்கத்தான்: நஜிப்பிற்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பம்
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை புறக்கணிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்திங்கள் மீது பிரதமரும் தேர்தல் ஆணையமும் கொண்டுள்ள ஈடுபாட்டை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு பக்கத்தான் இன்று ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியது. அது பற்றிய இறுதி முடிவு அக்டோபர்…
பினாங்கை பிஎன் கைப்பற்ற முதலமைச்சர் பதவி வேண்டும், அம்னோ
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற நினைத்தால், முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதி கூற வேண்டும் என்கிறது உத்துசான் மலேசியா. “எல்லாரும் பினாங்கு முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால் பினாங்கைத் திரும்பவும் கைப்பற்ற முடியும் என்று நம்புகிறேன்”, என்று அந்த மலாய் நாளேட்டின் …