அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
ஆசிரியர்களின் அரசியல்சார்பைப் பதிவுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை
கல்வி அமைச்சு, ஆசிரியர்களின் அரசியல்சார்புப் பற்றித் தகவல் சேகரிக்குமாறு மாநில கல்வித் துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்ததில்லை என்கிறார் கல்வி துணை அமைச்சர் புவாட் ஸர்காஷி. தாவாவ் கல்வித் துறை அதற்கான கடிதத்தை வெளியிட்டிருப்பது பற்றி வினவியதற்கு, அப்படி ஒரு கடிதத்தைத் தாம் பார்த்ததில்லை என்றும் தமக்குத் தெரிய அப்படி…
காலணியை விட்டெறிந்த இமாமுக்கு சிறை “மித மிஞ்சிய” தண்டனையாகும்
மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை நோக்கிக் காலணியை விட்டெறிந்த இமாம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்று முடிவுசெய்து கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை என்று அளித்துள்ள தீர்ப்பு மிதமிஞ்சியதும் பொருத்தமற்றதுமாகும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார். ஹொஸ்லான் ஹுசேனைத் தற்காத்துப் பேசிய சுரேந்திரன்…
எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் மசீச தலைவருக்கு ஆணை
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ( PKFZ )மீது அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கள் மீது எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக்-கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 68 வயதான முன்னாள் மசீச தலைவருக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு வெற்றிகரமாக…
அஜிஸான் ஆட்சி மன்றத்துக்கு இரண்டு பெயர்களை சுல்தானிடம் சமர்பித்தார்
கெடா மாநில மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு பெயர்களை நேற்று கெடா சுல்தானிடம் சமர்பித்தார். நேற்று மாலை இஸ்தானா அனாக் புக்கிட் மாலை மணி 4.50 வாக்கில் சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் அங்கிருந்து…
மாநிலத் தேர்தல்களை நடத்துவது பற்றி முடிவு செய்ய பக்காத்தான் கூடுகிறது
பொதுத் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தங்கள் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் கூட்டணித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். அந்தக் கூட்டம் கோலாலம்பூரில் நிகழும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார். 1.3 மில்லியன்…
பினாங்கு முதல்வர்: பதவியை நீண்டகாலத்துக்குப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன்
கெராக்கான் தலைவர் கோ சூ கூன் 18 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் தாம் இருக்கப்போவதில்லை எனப் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறியுள்ளார். சீன நாளேடான சைனா பிரசுக்கு சிறப்பு நேர்காணல் வழங்கிய லிம், மாநில முதலமைச்சர் ஆனதை அடுத்து அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை…
தேர்தல் வெற்றியில் மாற்றரசுக் கட்சிக்கு அளவுமீறிய நம்பிக்கை
கெடாவுக்கு நான்கு மணி நேரம் காரோட்டிச் செல்லும் மாற்றரசுக் கட்சித் தலைவர் என்.சுரேந்திரன் அங்கு பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அங்கிருந்து சீனச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாற்றரசுக் கட்சி நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறார்.மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என 2,500க்கும்…


