டான்: WHO-அளவைவிட குறைவாக செலவிடும்போது 1பராமரிப்புத் திட்டம் எதற்காக?

அரசாங்கம் முன்வைத்துள்ள கட்டாய சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்பு, ஏற்கனவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் இப்போது பன்னாட்டு அளவில் நிரணயிக்கப்பட்டுள்ள சில மதிப்பீட்டுஅளவுகளுடன் ஒப்பிடப்பட்டு மேலும் குறைகூறப்பட்டுள்ளது. பிகேஆரின் சுகாதாரப்பராமரிப்பு மீதான பேச்சாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டாக்டர் டான் கீ குவோங், சுகாதாரப் பராமரிப்புக்காக உலக சுகாதார நிறுவனம்(WHO )…

அம்னோ ஊழல் குறித்து ஹசான் ஊமையாகவும் இருக்கிறார்; செவிடராகவும் இருக்கிறார்

"அம்னோவை பீடித்துள்ள ஊழல் பற்றியும் அந்தக் கட்சியை புற்றுநோயைப் போல அரித்துக் கொண்டிருக்கும் இனவாதம் பற்றியும் இதுவரை நீங்கள் எதுவுமே பேசவில்லை." பிகேஆர், டிஏபி-ய்டன் பாஸ் ஒத்துழைப்பதை ஹசான் அலி சாடுகிறார் முவாக்: முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி அவர்களே, நீங்கள் இஸ்லாத்துக்காகப் போராடினால் அம்னோவை…

மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என நஜிப்புக்கு அறைகூவல்

குறைந்த  வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் வழங்குவதையும் எல்லாப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் அலவன்ஸ் கொடுப்பதையும் ஆண்டு நிகழ்வுகளாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நஜிப், தாம் மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய விரும்புவதை நிரூபிக்க அவ்வாறு செய்ய வேண்டும். "தேர்தலில்…

பாஸ்: திரெங்கானு எம்பி, தாம் சொன்னதை மூன்று நாள்களில் திரும்பப்…

பாஸ் தன்னைப் பற்றி திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளது. பாஸ்“மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் போதனைகளைக் கொண்ட கட்சி” என்று அஹமட் சைட் கூறியதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளதாகக்…

ரோஸ்மாவுக்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டத்தை வழங்குகிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கர்ட்டின் பல்கலைக்கழகம் ( Curtin University ) இந்த வார இறுதியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவிருக்கிறது. அந்தத் தகவலை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று வெளியிட்டார். "அவரைப் பற்றி தவறான…

ஜைட்: நான் போட்டியிடுவதற்கு இடம் வழங்க பாஸ் துணைத் தலைவர்…

அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கு ஒர் இடத்தை வழங்க பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு முன் வந்ததாக கீத்தா கட்சித் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று கூறியிருக்கிறார். என்றாலும் முகமட் சாபு, தனிப்பட்ட முறையில் அவ்வாறு முன் வந்ததாக ஜைட் சொன்னார். "வலைப்பதிவில் எல்லோரும் ஊகமாக…

சவூதி டிவிட்டர் பதிவாளர் மலேசியாவில் கைது

டிவிட்டரில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துகளைப் பதிவிட்டதற்காக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அறைகூவல் எழுந்ததைத் தொடர்ந்து சவூதி அராபியாவிலிருந்து தப்பியோடிவந்த ஓர் இளம் செய்தியாளரைத் தடுத்து வைத்திருப்பதாக மலேசிய போலீசார் இன்று தெரிவித்தனர். Read More

ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் மீது பிஎஸ்சி அமைக்கப்பட வேண்டும்:…

ஒரே பராமரிப்பு சுகாதாரத்  திட்டத்தை அமலாக்குவது மீது முடிவு எடுக்கும் முன்னர் அது குறித்து ஆழமாக ஆராய பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என டிஏபி விரும்புகிறது. "எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் 12 மில்லியன் மலேசியத் தொழிலாளர்கள் ஆகியோருடன்…

“என்எப்சி ஒப்பந்தத்தை நஜிப், முஹைடின் பகிரங்கமாக்க வேண்டும்”

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தத்தை பிரதமரும் துணைப் பிரதமரும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது. 'என்எப்சியை சூழ்ந்துள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் பொருட்டு, பிரதமர் நஜிப் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் 250 மில்லியன்…

விமர்சனத்துக்கு இடமளிப்பீர்: அம்னோவுக்கு காடிர் வலியுறுத்து

அம்னோ உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் தேவையானால் கட்சியை விமர்சிக்கவும் இடமளிக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர். ஆனால், 60ஆம் 70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 10 விழுக்காட்டு அளவுக்குக்கூட அம்னோவை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அப்துல் காடிர்,…

ஷரிசாட் கும்பல் வெறுமனே மறுப்புத் தெரிவித்துத் தப்பித்துக்கொள்ள முடியாது

“இத்தனை ஆடம்பர கொண்டோ-கள் வாங்கி இருக்கிறீர்கள். என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு  வாங்கவில்லை என்றால் இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்று காண்பியுங்கள், உங்களை விட்டு விடுகிறோம்.” என்எப்சிமீது வஞ்சகமான தாக்குதல் என்று பொறுமுகிறார் இஸ்ரான் எக்காளம்: நெருப்பில்லாமல் புகையில்லை என்ற பழமொழி நாம் அறிந்ததுதானே. குற்றச்சாட்டுகளைப்…

கிளந்தான் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக மாற்றுகிறது

பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக கிளந்தான் பாஸ் அரசாங்கம் மாற்றியுள்ளது. அந்த மாற்றம், இஸ்லாமியப் போதனைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாலும் குடும்ப அமைப்பை அது வலுப்படுத்தும் என்பதாலும் மிகவும் பொருத்தமானது என கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக்…

உங்கள் கருத்து: ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம்: கூடுதல் வரி

"நாம் ஏன் ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு சந்தா செலுத்த வேண்டும்? நான் ஏற்கனவே வரிகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய சுகாதாரக் கவனிப்புக்காக நான் ஏன் சந்தா செலுத்த வேண்டும்?" ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் கோமாளி: கட்டாயாமா? அந்த ஒரே பராமரிப்பு…

மசீச சொய் லெக், டிஎபி குவான் எங் சொற்போர்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையிலான சொற்போர் திட்டமிட்டவாறு நடைபெறும். அச்சொற்போர் அடுத்த பொதுத் தேர்தலும் சீனர்களின் அரசியல் எதிர்காலமும் குறித்ததாக இருக்கும். அந்த ஒரு மணி நேர சொற்போர் பெப்ரவரி 18 ஆம் தேதி…

போலீஸ்காரர்கள் தாக்கியதாக தைப்பூச பக்தர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்

பினாங்கில் நேற்றிரவு தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட  ஒரு நபரை ஜாலான் பினாங்கில் 20 போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. பேராக்கைச் சேர்ந்த 30 வயதான எஸ் முரளி என்ற அந்த நபர் டிக்கன்ஸ் ஸ்டீரிட்டில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார். அவரது தந்தை கே சண்முகமும் இளைய…

ஷாரிசாட் பதவிவிலக வேண்டும், கெராக்கான் துணைத் தலைவர்

சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்கு மேன்மேலும் நெருக்குதல் அதிகரித்து வருகிறது. நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) குளறுபடியில் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவோர் வரிசையில் கெராக்கான் துணைத் தலைவர் சாங் க்கோ யோனும் சேர்ந்துகொண்டிருக்கிறார். சாங் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அநியாயமாகவும்…

பத்தாமில் பிடிபட்டவர் ஹில்மி மாலெக்:போலீஸ் உறுதிப்படுத்தியது

இந்தோனேசியாவின் பத்தாமில் குடிநுழைவுக் குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஹில்மி ஹசிமின் மாலெக் என்பதை கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹில்மி மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு நபராவார். 2009-இல் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட அவர் அதன்பின்னர் தலைமறைவானார். அந்நபர் ஹில்மிதான் என்று…

“ஒரே பராமரிப்புத் திட்டம்” எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும்

உத்தேச "ஒரே மலேசியா ஒரே பராமரிப்பு" (1Care for 1Malaysia) சுகாதார கவனிப்புத் திட்டத்தில் எல்லா மலேசியர்களும் சேருவது கட்டாயமாக்கப்படும். என்றாலும் அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான வழி முறைகளை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை. இவ்வாறு சுகாதார அமைச்சில் உள்ள தேசிய சுகாதார நிதி அளிப்புப் பிரிவின் துணை இயக்குநர்…

காலித்: சிலங்கூர் மந்திரி புசாராவதற்கு நான் ஆதரவு தர மறுத்த…

முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரும் முன்னாள் மாநில பாஸ் ஆணையருமான ஹசான் அலி, மந்திரி புசாராவதற்கு தாம் ஆதரவு தர மறுத்த பின்னர் பெரிதும் மாறி விட்டதாக ஷா அலாம் எம்பி காலித் சாமாட் கூறுகிறார். பாஸ் கட்சித் தலைவர்கள் மீதும் பக்காத்தான் ராக்யாட் மீதும் விஷத்தைக் கக்கிய…

கேஎல்ஐஏ2 செலவுகள் கூடியது பற்றி அமைச்சரைச் சந்திக்க டிஏபி விருப்பம்

கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2ன் கட்டுமானச் செலவுகள் 2.2 பில்லியன் ரிங்கிட் அதிகரித்ததற்கான காரணத்தை போக்குவரத்து அமைச்சர் கொங் சொங் ஹா வெளிப்படையாக தெரிவிக்க தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா சாடியிருக்கிறார். அதனால் தாம் அவரை அடுத்த…

பாஸ் டிஏபி, பிகேஆர்-உடன் ஒத்துழைப்பதாக ஹசான் அலி சாடுகிறார்

பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தாம் முறையீடு செய்து கொள்ளப் போவதில்லை என்பதற்கு ஐந்து காரணங்களை முன்னாள் பாஸ் உதவித் தலைவர் டாக்டர் ஹசான் முகமட் அலி முன் வைத்துள்ளார். பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார். 1) பாஸ் இஸ்லாமிய நாட்டை அமைப்பதற்கான தனது…

ஒங்: அமானாவை அரசியல்கட்சியாக்க அவசரம் காட்ட வேண்டியதில்லை

அரசுசார்பற்ற அமைப்பான அமானா-வை அரசியல் கட்சியாக்க “அவசரம் காட்டவேண்டியதில்லை” என்கிறார் அதன் துணைத் தலைவர் ஒங் தி கியாட். மசீச முன்னாள் தலைவரான ஒங் தி கியாட், மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறினார். அரசியலில் நீடித்த அனுபவமுடையவர்களைக் கொண்டமைந்த அந்த…

மலேசியர்களின் நம்பிக்கைக்குரியவரா பிரதமர் நஜிப்?

உங்கள் கருத்து:“நஜிப், 23 வயதில் துணை அமைச்சர் ஆனார்.இப்போதுதான் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் தம்மை நம்ப வேண்டும் என்கிறார்” ‘நம்பிக்கை’ வேண்டும்;இந்தியர்களுக்கு நஜிப்  அறிவுறுத்தல் கீழைதேய மலேசியர்: முருகனுக்கு மாலைசூடி மகிழ வேண்டிய நாளில்  மிகப் பெரிய மாலை பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் ரோஸ்மா மன்சூருக்கும் அணிவிக்கப்பட்டதைப்…