செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்திற்கு எதிரான போராட்டம் அது இணையத்தில் பரவியவுடன் அதை அகற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, உள்ளடக்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சேஸர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் முனிரா முஸ்தபா, செயற்கை நுண்ணறிவு கருவிகள்…
கஸானா, புரோட்டோனில் வைத்துள்ள பங்குரிமையை டிஆர்பி-இடம் விற்கும்
மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா நேசனல், புரோட்டோன் ஹோடிங்சில் அதற்குள்ள 42.7 விழுக்காட்டுப் பங்குரிமையை டிஆர்பி-ஹைகோம்மிடம் விற்பனை செய்யும். த ஸ்டார் செய்தித்தாள் புரோட்டோன் அலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை மேற்கோள் காட்டி இதனை அறிவித்துள்ளது. புரோட்டோனுக்கு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடவும் புதிய கார்கள் போன்றவற்றைத் தயாரிக்கவும்…
“தலைமையின் போக்கு ஏமாற்றமளிக்கிறது”
உங்கள் கருத்து: "இதுதான் ஒரு பக்காத்தான் கட்சியின் லட்சணம் என்றால் மக்கள் விரைவிலேயே ஏமாற்றம் அடைவர். அறைக்குள் விவாதிக்கப்பட வேண்டியதை அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டாம்.” "கோட்ஃபாதர்" என்று கூறியதற்காக ராமசாமி பதவி விலகத் தயார் கவனிப்பாளன்: கர்பால் மற்றும் டிஏபி-இன் செயல்களுக்கும் அம்னோபுத்ராக்களின் செயல்களுக்கும் வேறுபாடில்லை. அவர்கள் எந்தச்…
பதவி துறக்குமாறு ஷாரிஸாட்டுக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது
"அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சர்களையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது. அப்போது விவசாய அமைச்சராக இருந்த முஹைடினும் அவர்களில் ஒருவர்." பதவி விலகுமாறு இன்னொரு அம்னோ எம்பி, ஷாரிஸாட்-டிடம் சொல்கிறார் லிம் சொங் லியோங்: அந்த விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல்…
பொதுக் கூட்ட மசோதா: பாஸ் வழக்கு மீது முடிவு செய்வதை…
பொதுக் கூட்ட மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என பாஸ் கட்சி வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிப்பதா இல்லையா என்பது மீது முடிவு செய்வதை நீதிமன்றம் வியாழக்கிழமை வரை தள்ளி வைத்துள்ளது. சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் முஸ்லா முகமட் அர்ஷாட் விண்ணப்பித்துக் கொண்டதை தொடர்ந்து அந்த…
ஐஜிபி: கிறிஸ்மஸ் கேரோல் பவனியா? போலீஸ் அனுமதி பெறுங்கள்
கிறிஸ்மஸ் நாளான டிசம்பர் 25 இல் கிறிஸ்மஸ் கேரோல் ஊர்வலம் நடத்த விரும்புகிறவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மாநில போலீஸ் நிலையங்களில் அனுமதிக்கு மனு செய்யுமாறு போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. சமய நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி மனு செய்ய வேண்டியது முன்பு கட்டாயமானதல்ல. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏற்பாட்டாளர்கள்…
ஹூடுட் சட்டம் இடம் பெறாத பாஸ் கட்சியின் கொள்கை ஆவணம்
பாஸ் கட்சி அதன் மிக அண்மைய பொதுநல அரசு மீதான கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பத்து கூறுகள் அடங்கிய அந்த ஆவணம் 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பரப்புரையின் போது அக்கட்சி மக்கள் முன் வைத்த பொதுநல அரசு…
ராமசாமி: “நான் டிஏபி-யை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்”
பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி, தமது "ஞானாசிரியர்" கருத்து மீது கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டால் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக கூறுகிறார். என்றாலும் தமது கருத்து கட்சித் தலைவரைக் குறி வைத்து சொல்லப்படவில்லை என அவர் வலியுறுத்தினார். தாம் எந்த டிஏபி…
சினார்: சிலாங்கூர் எம்பி பதவிக்குக் குறிவைக்கிறது டிஏபி
டிஏபிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் பதவிமீது ஒரு கண்; அதனால்தான் சிலாங்கூரில் மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்க திட்டமிடுகிறது என்று சினார் ஹரியான் நாளேடு கூறியுள்ளது. இதற்காகவே, 2008 பொதுத் தேர்தலில் பாஸும் பிகேஆரும் தோற்றுப்போன தொகுதிகளை அவற்றிடமிருந்து பெற டிஏபி முயல்கிறது என்று சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி…
டிஏபி-யின் ராமசாமி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் நிறுத்தப்படுவார்
டிஏபி தலைவர் கர்பால் சிங்-கை "ஞானாசிரியர்" என அழைத்தற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பினாங்கு மாநில டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முன்பு நிறுத்தப்படுவார். அந்த விவகாரம் தொடர்பில் ராமசாமிக்கு எதிராக கம்போங் ஜுரு தொகுதித் தலைவர் தான் ஆ…
லிம்: அடுத்த ஒரு மாதத்திற்குள் பினாங்கு ஆட்சிமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை…
பினாங்கில் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் அமருவதற்கு முன்னர் தங்களது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். அந்த சொத்து விவரங்களை கூடின பட்சம் ஒரு மாதத்திற்குள்…
‘கோட்ஃபாதர்” என்று குறிப்பிட்ட ராமசாமியை சாடினார் கர்பால்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பினாங்கு டிஏபி துணைத்தலைவரான பி.ராமசாமியை கடுமையாக சாடிப் பேசியதுடன் “கோட்ஃபாதர்” என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று பினாங்கு டிஏபி பேராளர் கூட்டத்தில் உரையாற்றிய கர்பால், ராமசாமி “முறையாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும்…
பினாங்கு மாநில டிஏபி மாநாடு கூடும் இடத்தில் 200 ராமசாமி…
பட்டர்வொர்த்தில் உள்ள பேர்ல்வியூ ஹோட்டலுக்கு முன்பு இன்று காலை எட்டு மணி தொடக்கம் பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கூடினர். ராமசாமி தற்போது "ஞானாசிரியர்களும் ஜமீன்களும்" மீதான வாக்குவாதத்தில் மற்ற டிஏபி தோழர்களுடன் ஈடுபட்டுள்ளார். பினாங்கு மாநில டிஏபி…
நாடு சூறையாடப்படுகிறது டிஏபி வாக்குவாதத்தில் மூழ்கியுள்ளது
"பிஎன் - ஆக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியிலும் ஜமீன்தார்கள், ஞானாசிரியர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆகவே வாயை மூடிக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வேலையைச் செய்யுங்கள்." டிஏபி ஞானாசிரியர் நெருக்கடியில் லிம் குவான் எங் தலையிடுகிறார் பார்வையாளன்: அந்த விவகாரத்தை தொடக்கி வைத்தது…
மஞ்சள் நிற உடைக் குழுவினர் கேஎல்சிசி தடை மருட்டலை மீறினர்
கேஎல்சிசி-யில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப் போவதாக கேஎல்சிசி கடைத் தொகுதி நிர்வாகம் ஏற்கனவே மருட்டியிருந்த போதிலும் அவர்கள் கூடினர். அவர்களில் பெரும்பாலோர் மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தனர். அவர்கள்…
கிளந்தானில் மலாய் வேட்பாளர்களை நிறுத்துங்கள் என அம்னோ டிஏபி-க்கு சவால்
அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் மலாய் வேட்பாளர்களை நிறுத்துமாறு அந்த மாநில அம்னோ தொடர்புக் குழு டிஏபி-க்கு சவால் விடுத்துள்ளது. டிஏபி-க்கும் பிஎன் -னுக்கும் இடையில் யாரைத் தெரிவு செய்வது என்னும் முடிவை எடுக்க கிளந்தான் மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அதன் துணைத் தலைவர் டாக்டர் அவாங்…
கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதற்கும் பெர்மிட்டா?
உங்கள் கருத்து: தெரேசா கொக்: கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதைக் கட்டுப்படுத்துவது அதிகார அத்துமீறல்! சிந்திப்பவன்: கூட்டத்தினர் அமைதியையும் நீதியையும் நியாயத்தையும் வேண்டிப் பாடிக்கொண்டே செல்வது கிறிஸ்மஸ் பாடல்.அதற்கும் போலீஸ் அனுமதி தேவையா? கிறிஸ்மஸ் பாட்டுப் பாடிச் செல்வது, அமைதியைப் பரப்பும் ஒரு வழி என்ற முறையில் போலீசுக்காக…
லிம்-முக்கு சவால் விடுக்க வேண்டாம் என அபிம் சுவா-வை எச்சரிக்கிறது
ஹுடுட் பிரச்னை மீது விவாதம் நடத்த வருமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கு சவால் விடுக்க வேண்டாம் என மசீச தலைவர் சுவா சொய் லெக்-கை அபிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் எச்சரித்துள்ளது. "அந்த விவகாரம் மீது விவாதம் நடத்த வருமாறு இந்த…
பாஸ் கட்சி சமூக நல நாடு என்ற தனது யோசனை…
ஹுடுட் சட்ட அமலாக்கத்தை வலியுறுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ள தனது தோற்றத்தை சீர்படுத்திக் கொள்ளும் பொருட்டு பாஸ் கட்சி, சமூக நல நாடு எனத் தான் கூறுவதை விளக்கும் புத்தகம் ஒன்றை வெளியிடுகிறது. "சமூக நல நாடு" என்னும் தலைப்பில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எழுதியுள்ள அந்தப் புத்தகம்…
டிஏபி ஞானாசிரியர் பிரச்னையில் லிம் குவான் எங் தலையிடுகிறார்
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், லங்காவியிலிருந்து நேற்றிரவு எட்டு மணிக்குத் திரும்பியதும் கட்சியை மருட்டி வரும் இன்னொரு நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் இறங்கினார். லங்காவியில் கேடி துன் அரசாக் நீர்மூகிக் கப்பலில் சோதனைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று டிஏபி தலைவர்களை…
இன்னும் பதில் கிடைக்காத கேள்வி: அந்த விலை நியாயமானது தானா…
'இன்னொரு நீர்மூழ்கி-அது தான் கேடி துங்கு அப்துல் ரஹ்மான் எங்கே ? அது முக்குளிக்க முடியுமா ? அது மேலே எழும்ப முடியுமா ? அது இன்னும் இயங்குகிறதா ? ஸாஹிட், லிம் குவான் எங்-குடன் நீர்மூழ்கியில் செல்லவில்லை அடையாளம் இல்லாதவன்: எல்லாம் முடியும் என்ற இந்த நாட்டில்…
ஷா அலாம் கோவில் செக்சன் 23க்கு இடம் பெயருவது, ஜனவரியில்…
இந்து ஆலயம் ஒன்று ஷா அலாம் செக்சன் 23க்கு இடம் பெயரும் நடவடிக்கைகள் அடுத்த மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலை சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இன்று வெளியிட்டார். அந்த ஆலய நிர்வாகம் உட்பட அனைத்துத் தரப்புக்களுடைய கருத்துக்களும் பெறப்பட்ட பின்னர் ஸ்ரீ…
எங்கே அந்தப் பணம்?,அம்னோவிடம் மஇகா கேள்வி
பத்து தொகுதி மஇகா தலைவர்கள், அத்தொகுதில் வறிய நிலையில் உள்ள இந்திய வாக்காளர்களுக்கு தீபாவளியின்போது கொடுத்திருக்க வேண்டிய உதவித்தொகை என்னவாயிற்று என்று அம்னோவிடம் வினவியுள்ளனர். உதவித் தொகைக்காக 207 விண்ணப்பப் பாரங்களைத் தாங்கள் சமர்பித்ததாகவும், அதில் 70 பேருக்குத்தான் ரிம100 வழங்கப்பட்டது என்றும் அதுவும்கூட வாக்குறுதி அளிக்கப்பட்ட ரிம200-இல்…


