இல்லாத பாலியல் சேவைகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்றுதல், காதல் மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. மலாக்கா காவல்துறைத் தலைவர் ஜுல்கைரி முக்தார் கூறுகையில், இவ்விரு கும்பல்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருவதாகத் தெரிவித்தார். மலாக்கா, தாமான் கோத்தா பெண்டஹாரியில்…
ஹிண்ட்ராப், பெர்க்காசாவைப் போன்று இனவாத அமைப்பா?
"இந்தியர்கள் சபிக்கப்பட்ட ஒர் இனம். அவர்களது பிரச்னைகள் பல வகையானவை. அவர்களுக்கு நியாயம் கேட்பது அனைத்து மலேசியர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு போராடுவதற்கு ஒப்பாகும்." "எங்கு பிஎஸ்எம் ஹிண்ட்ராப்-பிலிருந்து வேறுபடுகிறது" மாற்றத்துக்கான வாக்கு: ஹிண்ட்ராப்பை பிஎஸெம்-முடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத கோட்பாடுகளை காட்டுவதில் சுங்கை…
கோத்த ராஜா தொகுதியிலிருந்து HRP-யின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்?
அடுத்த பொதுத்தேர்தலில் கோத்த ராஜா நாடாளுமன்ற தொகுதியை பக்கத்தான் ரக்யாட்டிடமிருந்து கைப்பற்றுவதில் மனித உரிமைகள் கட்சி (HRP) "மிகுந்த நம்பிக்கை" கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நேற்றிரவு நடந்த ஒரு தேர்தல் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் எச்ஆர்பியின் தற்போதைய தலைமைச் செயலாளர் பி. உதயகுமார் கோத்த ராஜாவை அக்கட்சியின் முன்னிலை தொகுதி…
பிரதமர் மன்னிப்புக் கேட்டது, தன்னடக்கத்தைக் காட்டுகிறது
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றது உட்பட கடந்த கால பிஎன் தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பது அந்தக் கட்சியின் தன்னடக்கத்தை காட்டுகிறது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். எதிர்காலத்தை குறிப்பாக…
நஜிப் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை பிகேஆர் குறை கூறுகிறது
பிஎன் கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்பதில் அர்த்தமில்லை என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறுகிறார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனச் சர்ச்சை போன்ற பொது நிதி முறைகேடுகள், ஊழல்…
கெடா தகராறு தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் பாஸ் உதவித் தலைவர்…
கெடா மாநில அரசாங்கத்தில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கு இடையில் நிலவும் தகராற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பாஸ் தலைமைத்துவத்துக்கும் அந்தக் கட்சியின் கெடா தலைமைத்துவத்துக்கும் இடையில் நேற்றிரவு நிகழ்ந்த கூட்டத்தில் ஏகமனதாக அந்தத் தீர்வு காணப்பட்டது என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி…
மலாய் தகுதி மீதான பாடப் புத்தகக் கேள்வி இணைய மக்களுடைய…
ஐந்தாம் படிவ பயிற்சி நூல் ஒன்றில் மலாய்க்காரர்களுடைய நிலையை பராமரிப்பது பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது இணைய மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கேள்வி படம் பிடிக்கப்பட்டு பிப்ரவரி 26ம் தேது முகநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை கிட்டத்தட்ட 3,000 பேர் படித்துள்ளனர். ஐந்தாம் படிவ வரலாற்றுப் பாடத்துக்காக…
உடற்குறையுடையவருக்கான உதவியை நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆத்திரத்தை மூட்டியுள்ளது
சரவாக் விவசாயத் துணை அமைச்சர் மொங் டாஹாங், எதிர்த்தரப்புக்கு ஆதரவளிக்கும் உடற்குறையுடையவருக்கு வழங்கப்படும் அரசாங்க உதவியை நிறுத்துமாறு ஆணையிடும் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் இணைய மக்களிடயே ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அந்தக் கடிதம் முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் மேல் பகுதியில் "விவசாயத் துணை அமைச்சர்…
டாக்டர் ஜெயக்குமாரின் தனித்த அரசியல் பயணம், ஒரு நேர்காணல்
அரசியல்வாதிகளிடையே, தப்பிப் பிறந்தவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார். அவர், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரானார். இடச்சாரி கொள்கையுடையவர் என்பதால் மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு இவரைப் பிடிக்காது. ஆனால், தன்னலமற்ற சேவையின் காரணமாக அரசியலில் இருதரப்பு அடிநிலை மக்களிடையேயும் இவருக்கு மதிப்புண்டு, மரியாதையுண்டு. ஜெயக்குமாரின் மக்கள்சேவைக்கு…
நஜிப் பிஎன் செய்த கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டார்
கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் செய்த தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்தத் தவறுகள் காரணமாக கெடா உட்பட பல மாநிலங்களையும் பல தொகுதிகளையும் பிஎன் இழந்தது என்றார் அவர். பிஎன் அந்தத் தவறுகளை சரி …


