இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
பிரதமர்: பக்காத்தான் வாக்குறுதிகள் பொருளாதாரத்தை அழித்துவிடும்
பாரிசான் நேசனல், தேர்தல் வெற்றி போன்ற குறுகியகால நன்மைக்காக நாட்டின் நீண்டகால நலன்களைப் பலியிடாது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பலமாதிரியும் வாக்குறுதிகள் வழங்குவது நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விடும் என்றாரவர். மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவைதான் என்று கூறிய நஜிப்,…
அரசு ஆதரவு மாணவர்கள்: யுயுசிஏ ‘சிந்தனையைத் திறந்துவிடுகிறது’
பெரும்பாலோர் நினைப்பதுபோல் அல்லாது பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம்(யுயுசிஏ), 2009-இல் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் சுதந்திரமாக செயல்பட ஊக்குவிப்பதாக அரசு-ஆதரவு மாணவர் தரப்பான எஸ்பிரசி கூறுகிறது. “யுயுசிஏ முறையற்ற சிந்தனைகளிலிருந்து மாணவர்களை விடுவிக்கிறது”, என்று அதன் தலைவர் முகம்மட் ஷாஹார் அப்துல்லா கூறினார்.அவர் நேற்று ஷா ஆலமில் …
முஹைடின்: என்எப்சி மீது அரச ஆணையம் கிடையாது
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை எனத் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். காரணம், என்எப்சி மீது இப்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணைகளே போதுமானவை என…
அரசு ஊழியர்களின் பிப்ரவரி சம்பளமும் எஸ்எஸ்எம் அடிப்படையில் தான் இருக்கும்
அரசாங்க ஊழியர்களுக்கான பிப்ரவரி மாதச் சம்பளம் நடப்பில் உள்ள எஸ்எஸ்எம் (SSM) சம்பள முறையின் அடிப்படையில் தான் வழங்கப்படும். SBPA என்னும் புதிய சம்பள முறையின் கீழ் சம்பளத்தை மறு ஆய்வுக்கு பின்னரே வழங்குவது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதே அதற்குக் காரணம் என நிதி அமைச்சு கூறியது.…
அரசு சாரா அமைப்பு: நில மோசடிக்கு பினாங்கு பிஎன் பொறுப்பேற்க…
வணிகரான தான் ஹாக் ஜு-வுக்கு 500,000 ரிங்கிட் கொடுக்குமாறு பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அந்த 40 மில்லியன் ரிங்கிட் நில விவகாரத்துக்கு பிஎன் தான் பொறுப்பேற்க வேண்டும் என அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கூறுகிறது. 2005ம் ஆண்டு செபராங் பிராயில் செய்து கொள்ளப்பட்ட…
சிலாங்கூர் பாஸ்: புதிய துறை தேர்தலுக்கு ஆயத்தமாக எங்களுக்கு உதவும்
சிலாங்கூரில் புதிய ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அகமட் யூனுஸ் ஹைரி, இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பதில் இளைஞர் விளையாட்டுத் துறைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் மாநில பாஸ் மன நிறைவு கொள்கிறது. காரணம், இளைஞர்களிடயே குறிப்பாக தேர்தல் காலத்தில் தனது ஆதரவை வளர்த்துக் கொள்வதற்கு கட்சிக்கு பேருதவியாக இருக்கும்…
சையட் ஹுசேன் உத்துசான், சுல்கிப்லி மீது 10 மில்லியன் ரிங்கிட்…
முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரான செனட்டர் சையட் ஹுசேன் அலி, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின் மீதும் உத்துசான் மிலாயு பெர்ஹாட் மீதும் 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு, தமது நாடாளுமன்றத் தொகுதியைக் காலி செய்தால் சையட் ஹுசேன் தமக்கு…
தாய்லாந்திலிருந்து இன்னொரு ஆபாச வீடியோவுடன் டத்தோ டி
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் ஆபாச வீடியோ என்ற ஒன்றைத் திரையிட்டுக் காண்பித்த மூவரடங்கிய ‘டத்தோ டி’ கும்பல், அன்வார் தங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தால் இன்னொமொரு “ஆபாச வீடியோ” வை வெளிப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளது. இப்புதிய செக்ஸ் வீடியோ தாய்லாந்தில் ஜனவரி 12,…
தலைமைக் கணக்காய்வாளர் இப்போது விளக்கம் கொடுப்பது ஏன்?
“வரிசெலுத்துவோரின் பணமான ரிம 250 மில்லியன் தவறாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களுக்குப் பயன்பட்டி Read More
மகாதீர் அவர்களே, அதற்கு நீங்கள் காரணம் இல்லை என்றால் வேறு…
"புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 40 ஆண்டுகள் முடிந்தும் வருமான வேறுபாடுகள் நிலவுவதாக அவர் சொல்கிறார். அதற்கு அந்த டாக்டர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர வேறு யாருமில்லை." டாக்டர் மகாதீர்: இன அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடுவது கலவரங்களுக்கு வழி கோலி விடும். கலா: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்…
மகாதிர்: இன அடிப்படையிலான கொள்கைகளை நீக்குவது கலகத்திற்கு இட்டுச் செல்லும்
ஐம்பத்துநான்கு ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் இன அடிப்படையிலான சிறப்பு நடவடிக்கையை (race-based affirmative action) விட்டு விடுவதற்கு மலேசிய இன்னும் தயாராக இல்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் கருதுகிறார். அவ்வாறான கொள்கை இல்லாவிட்டால் நாட்டை"பெருங்குழப்பம்"ஆட்கொள்ளும், ஏனென்றால் இனங்களுக்கிடையிலான பொருளாதார பிளவு இன்னும் அதிகமாக விரிவடைந்து…
ABU-உடனான “இணைப்பு” மீது ஹிண்ட்ராப் தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர்
ஏபியூ (ABU) என அழைக்கப்படும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பில் தனது ஆதரவாளர்கள் ஈடுபாடு கொள்வது மீது ஹிண்ட்ராப் (இந்து உரிமை நடவடிக்கைக் குழு) தலைவர்கள் பிளவுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது. கடந்த சனிக்கிழமை ஷா அலாமில் ஏபியூ ஏற்பாடு செய்திருந்த செராமாவுக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து…
ஏர் ஏசியா, கட்டணங்கள் பற்றிய பிரச்னையை அறியவில்லை
ஏர் ஏசியா இணையத் தளத்தில் குறிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆஸ்திரேலிய போட்டி பயனீட்டாளர் ஆணையம் (ஏசிசிசி) வழக்குத் தொடரும் வரையில் தான் அறிந்திருக்கவில்லை என அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் கூறுகிறது. "ஏசிசிசி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக எங்களுக்கு அந்த விஷயம் தெரியாது என நாங்கள்…
என்எப்சி மீதான புலனாய்வை எம்ஏசிசி-யும் போலீஸும் முடித்துக் கொள்வதற்கு பொதுக்…
தேசிய விலங்குக் கூட மையத்தை சுற்றியுள்ள பிரச்னைகள் மீதான விசாரணையை நாடாளுமன்ற அமைப்பான பொதுக் கணக்குக் குழு தாமதப்படுத்துவது எனச் செய்துள்ள முடிவை அதன் தலைவர் அஸ்மி காலித் நியாயப்படுத்திப் பேசியுள்ளார். ஒரே நேரத்தில் என்எப்சி மீதான புலனாய்வை தொடங்கிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும்…
பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும்
பெல்டா, தனது துணை நிறுவனமான FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறுமானால் ஆண்டு ஒன்றுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை பற்றாக்குறையை எதிர்நோக்கும் என பாஸ் வழி நடத்தும் பெல்டா குடியேற்றக்காரர் குழந்தைகள்…
பக்காத்தான் மாநிலங்கள் “FGV-உடன் நில உடன்பாடுகளில் கையெழுத்திட மாட்டா”
பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள கெடா, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்களும் Felda Global Ventures Holdings Bhd (FGV) என்னும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறவிருக்கும் நிறுவனத்துக்குத் தங்கள் மாநிலங்களில் உள்ள நில உரிமையை வழங்கும் எந்த ஒரு நில உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை…
பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை தாழ்ந்துள்ளது.
2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டுக்கான பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை மிகவும் தாழ்ந்துள்ளது. இவ்வாறு எல்லை இல்லாத நிருபர்கள் என்னும் அனைத்துலக கண்காணிப்புக் குழு கூறுகிறது. என்றாலும் உலக அளவில் மலேசியாவின் நிலை 19 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளது. அதற்குக் காரணம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுடைய…
“வாயை மூடிக்கொண்டிரும், இல்லையேல்….” ஹசன் அலிக்கு எச்சரிக்கை
முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹசன் அலி சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இல்லையேல் அவருடைய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எச்சரித்துள்ளார். மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் அஸ்மின் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசன் அலி,…
ஏஜி விளக்கத்தால் என்எப்சி குற்றம் செய்யவில்லை என்றாகிவிடாது
கணக்காய்வுத் துறை, தேசிய ஃபீட்லோட் செண்டர் மீதுதான் தணிக்கை செய்ததே தவிர நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) மீது அல்ல என்று விளக்கமளித்து தலைமைக் கணக்காய்வாளர் நேற்று அறிக்கை விடுத்திருப்பதால் அங்கு அத்துமீறல்கள் நிகழவில்லை என்றாகிவிடாது. இதை நேற்று டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்திய பிகேஆர் தலைமைச் செயலாளர்…
போலீஸ் தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும்
"வெளிநபர்கள் இடையூறு செய்வதை வீடியோ ஒளிப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. என்றாலும் எதுவும் நடக்கவில்லை எனப் போலீஸ் கூறுகிறது." அபு (ABU) செராமாவுக்கு இடையூறு தொடர்பில் அறுவர் கைது குழப்பம் இல்லாதவன்: அந்தச் சம்பவமும் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா…
கர்பால் சிங் தேசநிந்தனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்
மேல்முறையீட்டு நீதிமன்றம் பேராக் மாநில சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு எதிராக நிந்தனையான சொற்களை கூறியது சம்பந்தப்பட்ட தேசநிந்தனை வழக்கில் எதிர்வாதம் புரியுமாறு தமக்கு இட்ட உத்தரவை எதிர்த்து கர்பால் சிங் இன்று மேல்முறையீட்டிற்கான அறிவிப்பை பதிவு செய்தார். "இன்று காலையில், புத்ரா ஜெயா மேல்முறையீடு நீதிமன்ற பதிவகத்தில் அந்த…
குதப்புணர்ச்சி விடுதலை மீது எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை
அன்வார் இப்ராஹிம் தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது மீதான எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியின் செயலாளர் தம்மிடம் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை எனத் தெரிவித்ததாக அன்வாருடைய தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…
ABU செராமாவுக்கு இடையூறு தொடர்பில் அறுவர் கைது (அண்மைய செய்தி)
ஷா அலாமில் கடந்த சனிக்கிழமை ABU என்ற அம்னோவை தவிர வேறு எதுவாகவும் இருந்தாலும் பரவாயில்லை" அமைப்பு ஏற்பாடு செய்த செராமாவுக்கு இடையூறு ஏற்பட்டது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகப் போலீசார் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் மாணவர்களும்…


