தானியங்கி விற்பனை இயந்திரங்களை நிறுவ தனியார் பங்குதாரர்களுக்கு அழைப்பு

மக்கள் வருமானத்தை அதிகரிக்க  ரெடுத்த முனைபுககள்  (IPR) கீழ் விற்பனை இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தனது அமைச்சகம் எதிர்கொள்ளும் தாமதங்களைச் சமாளிக்க தனியார் பங்குதாரர்களுக்கு பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி அழைப்பு விடுத்துள்ளார். பணியமர்த்தப்படுவதற்கு முன் சிக்கலான விதிமுறைகளால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. "நாங்கள் எதிர்கொள்ளும் இடையூறு காரணமாக, தனியார் துறையும்…

மலேசியா சீனாவின் பக்கம் சாய்வதில்லை – பிரதமர்

மலேசியா சீனாவை நோக்கிச் சாய்வதில்லை, ஆனால் புவியியல் ரீதியாக, நாடு மிகவும் நெருக்கமாக உள்ளது, நம்பகமான நண்பன் மற்றும் நட்பு நாடு என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். அதே வேளை மலேசியாவின் பொருளாதாரத்துக்கு உதவியுள்ள முக்கியமான மற்றும் பாரம்பரிய நட்பு நாடாகவும், முக்கிய முதலீட்டாளராகவும் அமெரிக்கா உள்ளது.…

சலாவுதீனுக்குப் பதிலாக நியமிப்பதில் தாமதம் – PN எம்பி

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தை வழிநடத்த ஒரு அமைச்சரை நியமிக்க அதிக காலம் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் வலியுறுத்தப்பட்டது. அஹ்மட் தர்மிஸி சுலைமான் (PN-Sik) இந்த அழைப்பை விடுத்தபோது, மக்களைத் தொடர்ந்து பீடித்து வரும் பல்வேறு வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய…

லோகே: இ-ஹெய்லிங் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை

இ-ஹெய்லிங் கட்டணங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று தெரிவித்தார். இ-ஹெயிலிங் நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச கட்டணத்தை விதிக்கவோ அல்லது ஒரு பயணத்திற்கு கமிஷன் சதவீதத்தின் தற்போதைய உச்சவரம்பை உயர்த்தவோ அரசாங்கத்திற்கான திட்டங்கள் இதில் அடங்கும். "என்னைப் பொறுத்தவரை, (குறைந்தபட்ச)…

மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

முன்னதாகக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளுக்கு எதிரான மரண தண்டனையை மறுஆய்வு செய்யப் பெடரல் நீதிமன்றம் இன்று தொடங்கியது. மரண தண்டனை மற்றும் இயற்கை வாழ்வுக்கான சிறைத்தண்டனை திருத்தம் (பெடரல் நீதிமன்றத்தின் தற்காலிக அதிகார வரம்பு) சட்டம் 2023 செப்டம்பர் 12 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட முதல்…

காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் இஸ்ரேலுக்கு எதிராக…

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் வழக்கறிஞர்கள் திங்களன்று டச்சு நகரமான தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) புகார் அளித்தனர். ICC முன் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி கில்லஸ் டெவர்ஸ் மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் கொண்ட தூதுக்குழு நீதிமன்ற…

குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்: அனைத்து எம்.பி.க்களுடன் அரசு ஈடுபடும்

புத்ராஜெயா, குடியுரிமை வழங்குவதில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக எம்.பி.க்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை நிவர்த்தி செய்ய உள் பொறிமுறைகளைப் பயன்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்தார். சில எம்.பி.க்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அவர்கள் தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக வாக்களிப்பதைக்…

புலம்பெயர்ந்தோரை கடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 3 அரசு…

புலம்பெயர்ந்தோரைக் கடத்தி பிணைப்பணம் கோரிய  குற்றச்சாட்டின் பேரில் மூன்று அரச ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான், தலைமறைவாக இருக்கும் மேலும் மூன்று சந்தேக நபர்களை போலீஸார் கண்டுபிடித்து வருகின்றனர் என்று கூறினார். பாதிக்கப்பட்டவரின் உறவினரால் பதிவு செய்யப்பட்ட…

தீயில் எரிந்து கொண்டிருந்த மனைவியைக் காப்பாற்றிய கணவன்

உயிரை பணையம் வைத்த ஒரு கணவரின் விரைவான நடவடிக்கை, இன்று பினாங்கு பயான் லெபாஸ் தாமான் புக்கிட் கெடுங்கில் உள்ள ஜாலான் தெங்கா பிளாட்ஸின் நான்காவது மாடியில், ஏற்பட்ட தீயில் எரிந்து கொண்டிருந்த அவரது மனைவியை இறப்பிலிருந்து காப்பாற்றியது. 60 வயதான லூ ஜூ ஹிங்கிற்கு 40% தீக்காயங்களும்,…

மெட்மலேசியா 4 மாநிலங்களுக்குத் தொடர் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இந்த வியாழன் முதல் நான்கு மாநிலங்களுக்குத் தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், MetMalaysia கிளந்தான் மற்றும் திரங்கானு முழுவதும் நவம்பர் 16 முதல் 18 வரை தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது. “கிளந்தானில் சம்பந்தப்பட்ட பகுதிகள்…

காசா குழந்தைகளின் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது – NGO

காசா பகுதியில் உள்ள மக்கள் அதிக வாழும் பகுதிகள்மீது இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சு காஸாவின் குழந்தைகளுக்கு ஏற்கனவே உள்ள மனநல நெருக்கடியை அதிகப்படுத்துகிறது, சமாளிக்கும் உத்திகள் மற்றும் பாதுகாப்பான இடங்கள் பறிக்கப்பட்டு, மனநலச் சேவைகள் மற்றும் உதவிகள் துண்டிக்கப்படுவதால், நீண்டகால விளைவுகள் ஏற்படும் காசாவில் குழந்தைகளின் மன ஆரோக்கியம்…

மலிவு விலை மக்கள் வீட்டுத் திட்டங்களில் பார்க்கிங் இன்னல்கள்குறித்து குடியிருப்போர்,…

அதிக எண்ணிக்கையிலான தனியார் வாகனங்கள் மற்றும் மக்கள் வீட்டுத் திட்டங்களில் ((PPRs) பார்க்கிங் இடங்கள் இல்லாததால், தலைநகரில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குக் குடியிருப்புக் கட்டிடங்கள் குடியிருப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து துன்பத்தை ஏற்படுத்துகின்றன. சாலையோரங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் ஆங்காங்கே நிறுத்தப்படும் லாரிகள், பள்ளிப் பேருந்துகள், வேன்கள்,…

திருட்டு சம்பந்தமாக 7 போலீகாரர்கள் கைது

பினாங்கு காவல்துறைத் தலைவர் காவ் கோக் சின், சந்தேகப்படும்படியான திருட்டு வழக்கை விசாரித்து வருவதில் சிலாங்கூரில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு அதிகாரியும் ஆறு போலிஸ்காரர்களும்  கைது செய்யப்பட்டனர். ஹரியான் மெட்ரோ அறிக்கையில், பினாங்கு காவல்துறைத் தலைவர் காவ் கோக் சின், ஒரு நாள் காவலில் வைக்கப்பட்ட  அவர்கள் நேற்று…

பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான உதவிகளுடன் இரண்டாவது கப்பல் எகிப்தை சென்றடைந்தது

மலேசியாவின் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான உதவிக்கான இரண்டாவது கப்பல் நேற்று இரவு சிறப்பு  சரக்கு விமானம் மூலம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தது. இங்குள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) சரக்கு முனையத்தில் இருந்து இரவு 11 மணியளவில் 20 டன் மருத்துவப் பொருட்கள்…

கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டம், பெர்சத்துவின் சொந்த கோல்.

சட்டம் இயற்றப்பட்டபோது பெர்சத்து நிராகரித்த ஒரு கட்சி தாவல் எதிர்ப்பு பிரிவு, அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அதன் நான்கு எம்.பி.க்கள் உறுதியளித்ததையடுத்து, சொந்த கட்சியை வேட்டையாடத் திரும்பியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறுகிறார். இது அவர்களே போட்ட சொந்த கோல் போன்றது. அப்போதைய சட்ட…

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மாத போனஸ்

சிலாங்கூரில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு போனஸாக இரண்டரை மாத சம்பளம், படிப்படியாக வழங்கப்படும். சிறப்பு நிதி உதவியின் முதல் கட்டம், ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 இந்த ஆண்டின் தொடக்கத்திழும்  ஐடில்பித்ரியுடன் உடன் இணைந்து வழங்கப்பட்டதாக மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறினார்.…

மக்மூர் அரிசியை தேடுகிறார் பாஸ் பிரதிநிதி

  அன்மையில் நடந்த பெலாங்கி இடைத்தேர்தலின் போது விற்பனைக்கு மாநில அரசு அறிமுகப்படுத்திய மக்மூர் என்ற பெயரிடப்பட்ட அரிசியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று பகாங் மாநில பாஸ் கட்சியின் துணை தலைவர் அந்தன்சுரா ராபு குற்றம் சாட்டினார். இடைத்தேர்தலின் போது 10 கிலோ பாக்கெட்டுகள் கடைசியாக அலமாரிகளில்…

8 மணி நேரம் காரில் விடப்பட்ட 2 வயது சிறுமி…

சிலாங்கூரில் உள்ள ஆரா டமன்சாராவில் உள்ள அவரது வீட்டில் காரில் மயங்கிய நிலையில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.குழந்தை பராமரிப்பு மையத்தில் இறக்கிவிட தாய் மறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று போலீசார் கூறுகின்றனர். ஆரா டமன்சாராவில் எட்டு மணி நேரம் வாகனத்தில் விடப்பட்ட அந்த இரண்டு வயது சிறுமி இறந்த சம்பவம்…

4 பெர்சத்து எம்.பி.க்கள் மக்களவையில் இருக்கைகளை மாற்ற விரும்புகிறார்கள் –…

பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த நான்கு பெர்சத்து எம்.பி.க்கள், மக்களவையில் தங்கள் இருக்கைகளை மாற்ற விண்ணப்பித்துள்ளனர். "அவர்கள் இன்று எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள், நான் முதலில் மக்களவையில் இருக்கைகளை அமைப்பது பற்றி பார்ப்பேன்" என்று சபாநாயகர் ஜோஹாரி அப்துல் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.…

தனது தொகுதிக்கான ஒதுக்கீடு கிடைத்தால், அன்வார் அரசை ஆதரிப்பேன்- எதிர்க்கட்சி…

பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது அரசு தனது தொகுதிக்கான வளர்ச்சி நிதியைப் ஒதுக்கினால் தனது ஆதரவை உறுதி செய்வதாக எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார். சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் ஃபசல் (PN-புக்கிட் கந்தாங்) கிராமப்புற மற்றும் பகுதி மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நோக்கங்களுக்காக…

முவார் எம்பி சைட் சாடிக்-க்கு  ஏழு ஆண்டுகள் சிறை ரிம…

கிரிமினல் நம்பிக்கை மீறல் (CBT), சொத்துக்களை முறைகேடு செய்தல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முவார் எம்பி சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரிம 1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அசார் அப்துல் ஹமீத், மூடா தலைவருக்கு…

தீபாவளிக்கு ‘டோல்’ இல்லையென்றால் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?

இராகவன் கருப்பையா - நம் சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் பல வேளைகளில் அர்த்தமற்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது நமக்கு விந்தையாகத்தான் உள்ளது. இந்நாட்டில் நமக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இன்னும் கவனிக்கப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது. எல்லாமே 'செவிடன் காதில் ஊதிய சங்காக' நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் இருக்கிறது.…

முகிடின்: நான் விளம்பரங்களுக்காக ரிம 500 மில்லியன் ரிங்கிட் செலவிட்டேன்…

கூட்டணி தலைமையிலான தனது கடந்தகால நிர்வாகம் அதன் கோவிட்-19 முன்முயற்சிகள் உட்பட அரசாங்கத்தை ஊக்குவிப்பதற்காக ரிம 500 மில்லியனைச் செலவிட்டதாகக் கூறி பிரதமர் அன்வர் இப்ராஹிம் பெரிகத்தான் நேசனலின் நிர்வாகத்தைக் களங்கப்படுத்த முயன்றதாக முகிடின்யாசின் குற்றம் சாட்டியுள்ளார். PN தலைவர் அத்தகைய கூற்றுக்கள் பொய் என்று கூறினார் மற்றும்…