பெர்சத்து கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக பாஸ் கட்சி நேற்று அறிவித்த போதிலும், தாங்கள் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் தொடர்ந்து உறுதியோடு நீடிப்பதாக கெராக்கான் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டணிக்குள் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளின் பங்களிப்பையும் பங்குகளையும் தங்களது கட்சி மதிப்பதாகக் கூறிய கெராக்கான் தலைவர்…
பெண் ஓட்டுநரைத் தாக்கியவர் கைது
பாலிக் புலாவில் உள்ள ஜாலான் பெர்மாத்தாங் டமார் லாட்டில் வியாழக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் பெண் ஓட்டுநரைத் தாக்கிய நபரைப் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க உதவுவதற்காக 32 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டதாகப் பாரத் தயா மாவட்ட காவல்துறைத் தலைவர்…
‘விசுவாசமான’ நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை அரவணைத்துச் செல்லுங்கள்: பிரதிநிதி…
அம்னோ இளைஞர் பிரதிநிதி ஒருவர் இன்று கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் கொள்கை உரையில், இடைநீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது நீக்கப்பட்டாலும் விசுவாசமாக இருக்கும் உறுப்பினர்களை அரவணைக்குமாறு உயர்மட்டத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். அம்னோ இளைஞர் பொருளாளர் முகமட் குர்னியாவான் நைம் மொக்தார்(Mohd Kurniawan Naim Moktar) தனது உரையில்,…
வேலைப்பளு காரணமாக 6 நாட்களாகக் காட்டுக்குள் சென்றவர் மீட்பு
வேலை தொடர்பான மன அழுத்தம் காரணமாக ஆறு நாட்களாகக் காட்டுக்குள் சென்ற நபரை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இன்று அதிகாலை மீட்டது. பேராக் JBPM நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் ஒரு அறிக்கையில், தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 11.44 மணிக்கு…
ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் LCS முன்னேற்ற அறிக்கைகளை வழங்க BNS…
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் லிட்டோரல் போர் கப்பல்கள் (littoral combat ships) திட்டம் குறித்த முன்னேற்ற அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதாகக் கப்பல் கட்டும் நிறுவனமான Boustead Naval Shipyard Sdn Bhd (BNS) தெரிவித்துள்ளது. நிர்வாகத்தை மேம்படுத்தக் கருவூலத்தின் தலைமைச் செயலர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளரின்…
அம்னோ வெற்றிபெற்றால், பிரதிநிதித்துவம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை –…
அம்னோ மாநில செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டிருப்பதில் டிஏபிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் பாரிசான் நேஷனல் முக்கிய உறுப்பு கட்சிகள் முதலில் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் இடங்களை வெல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் கூறுகிறார். பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரான…
அம்னோ பேரவையில் ‘நஜிப்பை விடுதலை செய்யுங்கள்’ என்று முழங்கினர்
அம்னோவின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கை விடுவிக்கக் கோரி, அம்னோ பிரதிநிதிகள் நேற்று கட்சியின் பொதுச் சபையில் விநியோகிக்கப்பட்ட ஆத்திரமூட்டும் சுவரொட்டியைக் காட்டி கோஷமிட்டனர். அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஒரு துணைப் பிரதமரும், சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த மந்திரி அஸலினா ஒத்மான் சைட் "வாக்குறுதிகளை"…
பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர்களுக்கான தரவுத்தளத்தை நிறுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது –…
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தினப்பராமரிப்பு மையங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர்களைத் தேர்வு செய்ய உதவும் வகையில் பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர்களின் பட்டியலின் தரவுத்தளத்தை நிறுவும். அதன் அமைச்சர் நான்சி சுக்ரி(Nancy Shukri) (மேலே) கூறுகையில், தற்போது, பெற்றோர்கள் விரும்பிய…
அம்னோவை விட்டு வெளியேறினால் நான் முட்டாளாவேன் – தாஜுடின்
கட்சியை விட்டு வெளியேறப்போவதாக வதந்தி பரப்பப்படும் அம்னோ தலைவர்களில் நீங்களும் ஒருவரா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். மூன்று முறை பாசிர் சாலக் எம்.பி.யாக இருந்த அவர், 15 வது பொதுத் தேர்தலின் போது தொகுதியில் போட்டியிட பெரிக்காத்தான் நேசனலின் அழைப்பை முன்னர் நிராகரித்ததாகக் கூறினார். "நான்…
அம்னோவின் ‘தோல்விக்கு’ அஹ்மட் மஸ்லான் மீது தாஜுடின் குற்றம் சாட்டுகிறார்
15 வது பொதுத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு அஹ்மட் மஸ்லான்தான் காரணம் என்று முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு அம்னோவிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாசிர் சலாக் எம்.பி இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக…
கோழி, முட்டைக்கு அரசு மானியம் தொடரும்
கோழி வளர்ப்போர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு அரசு தொடர்ந்து மானியம் வழங்கும். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டறிக்கையின்படி, கோழி மற்றும் முட்டைத் தொழில்கள் தொடர்ந்து மீள்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்யவும், அதே நேரத்தில் மக்களின் நலனை…
MMA: கோவிட்-19 தடுப்பூசி வீணாகிறது என்று அரசாங்கத்தைக் குறை கூறுவது…
கோவிட் -19 தடுப்பூசிகள் அதிக அளவில் வீணடிக்கப்படுவது குறித்து மலேசிய மருத்துவ சங்கம் (MMA) இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தது. MMA தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை ஒரு அறிக்கையில், தடுப்பூசியின் உபரி தேவை குறைந்ததால் புத்ராஜெயாவை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று கூறினார். "கோவிட் -19…
குழந்தைகளின் மதமாற்றம் – இஸ்லாமிய தரப்பிணரின் தலையீடு தேவையற்றதுதைச் சட்டப்பூர்வமாகப்…
மழலையர் பள்ளி ஆசிரியர் எம்.இந்திரா காந்தி, அவரோடு இன்னும் 13 நபர்கள் பேர், எட்டு மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டங்கள் செல்லுபடியாகது என்று வழக்கு தொடுதுள்ளனர். இந்த வழக்கில் தனது மூக்கை நுளைக்கும் (MAIWP) இஸ்லாமிய மத கவுன்சிலின் போக்கு தேவையற்றது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த…
கவனக்குறைவால் 4 வயது சிறுவனைக் காயப்படுத்திய தம்பதிமீது மீண்டும் வழக்கு
பெண்ணின் நான்கு வயது மகனுக்கு உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட கணவன் மனைவிமீது ஜொகூர் பாருவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி VM.மேபல் ஷீலா முன்பு அந்தப் பெண்ணும், சிறுவனின் வளர்ப்பு தந்தையும் 23, குற்றத்தை ஒப்புக்கொண்டனர். புதிய…
ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதே அம்னோ மாற்றத்தை காட்டுகிறது
பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படும் அம்னோவின் முடிவு, கட்சி முதிர்ச்சியடைந்துள்ளது என்பதற்கும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும் என்பதற்கும் சான்றாகும் என்று அக்கட்சியின் பெண்கள் தலைவர் நோரைனி அஹ்மட் கூறினார். PH உடன் கூட்டு சேர்வது கட்சி தனது "அகங்கரத்திற்கு" மேலாக தேசத்தின் நலனை வைத்துள்ளது என்பதை…
SPM தேர்வில் 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தேர்ச்சி…
சிஜில் பெலஜாரன் மலேசியா SPM தேர்வில் மொத்தம் 10,109 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A மற்றும் A- சிறந்த தரங்களைப் பெற்றுள்ளனர் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் பிகாருட்டின் கசாலி தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகளை இன்று அறிவித்த அவர், தேசிய சராசரி…
இந்த அரசாங்கம் தோல்வியுற்றால், அம்னோவை யாரும் நம்ப மாட்டார்கள் –…
அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹாசன், மலேசியர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு, ஐக்கிய அரசாங்கம் வெற்றியடைவதை உறுதிசெய்யுமாறு கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தில் இருக்கும் தற்போதைய வாய்ப்பை கட்சி தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், வாக்காளர்களால் அம்னோ இன்னும் கடுமையாக தண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக முகமட் கூறினார். "இந்த அரசாங்கத்தை…
பிற நாடுகளுக்கான நுழைவின் போது வழங்கும் விசா விரிவுபடுத்தும் திட்டம்…
மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான நிழவின் போது வழங்கப்படும் விசா விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறியுள்ளார். தற்போது, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து அல்லது புருணை வழியாக சீனா மற்றும் இந்தியாவிலிருந்து ஆகிய நாடுகளில் இருந்து மலேசியாவுக்குள் நுழையும் …
பொது பயன்பாட்டிற்காக இணையம் புகார் முறையை EAIC உருவாக்குகிறது
அமலாக்க முகமை ஒருமைப்பாடு ஆணையம் (The Enforcement Agency Integrity Commission), அமலாக்க முகவர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகப் பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அளிக்க, புகார் தீர்வு மற்றும் விசாரணை கையாளும் அமைப்பை (Complaint Resolution and Investigation Handling System) உருவாக்கியுள்ளது. SPAPS, முன்பு புகார்கள் மற்றும்…
DAP உடனான ஒத்துழைப்பு கண்ணியத்தில் சமரசம் அல்ல – ஜாஹிட்
கூட்டணி அரசாங்கத்தில் DAP உடனான அம்னோவின் ஒத்துழைப்பு, மதம் மற்றும் இனம் தொடர்பான விஷயங்களில் அதன் கண்ணியத்தில் சமரசம் செய்து கொண்டதாக அர்த்தமல்ல என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை PH கூட்டணியை உள்ளடக்கியதாகப் பார்க்க வேண்டும் என்று துணைப்…
108 இணக்கமற்ற வென்டிலேட்டர்கள்: கொள்முதலை மேம்படுத்த வேண்டும் – MOH
அவசர காலங்களில் அரசாங்கம் அதன் கொள்முதல் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்று துணை சுகாதார அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சவுனி(Lukanisman Awang Sauni) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது, லுகானிஸ்மானின் (GPS-Sibuti) கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர் இயந்திரங்களை வாங்கியதில் நடந்ததைப் போலப்…
‘அவர் என்ன புகைக்கிறார் என்பதை வெளிப்படுத்துவேன்’ – கைரிக்கு பங்…
கினாபடங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ராடின், புகைபிடித்தல் கட்டுப்பாட்டு மசோதாவை எதிர்த்ததற்காக அவரைப் பொது சுகாதாரத்தின் எதிரி என்று அழைத்த கைரி ஜமாலுடினை விமர்சித்தார். விமர்சனத்திற்கு எதிர்வினையாக, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கோள் காட்டிய சபா அம்னோ தலைவர், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ன புகைத்தார் என்பதை…
சேவை தரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் ஐஜிபி…
அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களும், பணிகளை எளிதாக்குவதற்கும், அதிகாரத்துவத்தைக் குறைப்பதற்கும் முன்னுரிமை அளித்து, சேவையின் தரத்தை மேம்படுத்தப் பாடுபட வேண்டும் என்று காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார். எதிர்மறையான நடத்தைகளைத் தவிர்க்கவும், மாறாக, நல்ல மதிப்புகளை வளர்க்கவும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும்…
பேராக்கிலிருந்து பினாங்கிற்கு தண்ணீர் வழங்குவது குறித்து அரசாங்கம் விவாதிக்க வேண்டும்…
பினாங்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்டை மாநிலமான பேராக்கிலிருந்து மாநிலத்திற்கு அதன் நீர் விநியோகத்தைப் பெற வேண்டும் என்று இன்று பரிந்துரைத்தார். RSN Rayer (Pakatan Harapan-Jelutong), பினாங்கு இப்போது மாநிலத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களையும், அண்டை மாநிலமான கெடாவிலிருந்து பாயும் சுங்கை முடாவிலிருந்து வழிநடத்தப்படும் நீரையும் சார்ந்துள்ளது…
























