ஹாடியின் ‘தொண்டு’ கருத்து குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்கிறது

15வது பொதுத் தேர்தலின்போது (GE15) வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக அம்னோ மற்றும் பாஸ் தலைவர்களுக்கு இடையே உண்டான மோதல் தொடர்கிறது. ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொண்டு என்று பாஸ் தலைவர் கூறியதை அடுத்து, அப்துல் ஹாடி அவாங்…

உள்ளாட்சி தேர்தல் தற்போதைக்கு இல்லை, தரமான சேவையே முன்னுரிமை –…

கருத்துக்களின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவது தற்போதைக்கு மக்களுக்கு முன்னுரிமையாக இல்லையென உள்ளூராட்சி  மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங்(Nga Kor Ming) தெரிவித்துள்ளார். எனவே, கூட்டாட்சி மற்றும் மாநில தேர்தல்களுக்குப் பிறகு "மூன்றாவது வாக்கெடுப்பு" ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்பதை அறிந்திருந்தும், தனது…

மலாய் சொத்துரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது – பெர்சத்து…

வீட்டுவசதிக் கொள்கைகள்மூலம் மலாய் சொத்துரிமை மற்றும்  மக்கள் தொகைப் பங்கீட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார். தேசிய-மாநிலத்தின் வெற்றிகரமான பொது வீட்டுத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகச் சிங்கப்பூரின் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) ஒப்பந்ததாரர்களை தனது அமைச்சகம்…

வரவுசெலவு திட்டம் 2023 ஒவ்வொரு சமூகத்திற்கும் பொருந்தும் – பிரதமர்

அடுத்த மாதம் மீண்டும் தாக்கல் செய்யப்படும் வரவுசெலவு திட்டம் 2023, ஒவ்வொரு வர்க்க மக்கள் மற்றும் சமூகக் குழுவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். நிதியமைச்சரான அன்வார், 2023 வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்கள் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன, ஆனால் அவரது நிர்வாகத்தின்…

பெர்சே: தேர்தலின்போது பணம் விநியோகிக்கப்படுகிறது

தேர்தலின்போது பிற மதிப்புமிக்க பொருட்களுடன் ரொக்கப் பணமும் கொடுப்பது இன்னும் லஞ்சத்தின் ஒரு வடிவம் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மீறலைக் கட்டுப்படுத்த தேர்தல் குற்றச் சட்டம் 1954 (EOA) மற்றும் அரசியல் நிதிச் சட்டம் (PFA) ஆகியவை விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும்…

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் உத்தி தொடங்கப்படும்

மூல உணவுப் பொருட்களுக்கான இறக்குமதியை மலேசியா சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான மூலோபாயத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும், விரைவில் பல முன்னோடித் திட்டங்களைத் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார். உள்ளூர் விவசாயிகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட உணவுச் சங்கிலியை உள்ளடக்கிய விவசாயத் திட்டங்கள் அவற்றில்…

சந்தையில் மூலப்பொருட்களின் விலை குறைவாக உள்ள போதிலும் உணவகங்கள் வசூலிக்கும்…

தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களின் விலைகளைக் குறைக்க சந்தை விலையைப் பயன்படுத்த வேண்டும் என்று நுகர்வோருக்கு அவர் விடுத்த அழைப்பைப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி இன்று ஆதரித்தார். அவரது கூற்றுப்படி, உணவுச் சில்லறை விற்பனையாளர்கள், குறிப்பாக உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் வசூலிக்கும் விலைகள் சந்தையில் மூலப் பொருட்களுக்கான…

ஜொகூர் வெள்ளம்: வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை 4,000 ஆக உயர்வு

இன்று காலை 3,612 ஆக இருந்த நிலையில், நண்பகல் நிலவரப்படி, மாநிலத்தில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,967 ஆக உயர்ந்துள்ளதுடன், ஜொகூரில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. மேலும் ஆறு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது, ஐந்து மாவட்டங்களில் மொத்த மையங்களின் எண்ணிக்கை 41…

கருச்சிதைவு பற்றி மனம் திறக்கும் நூருல் இஸ்ஸா

முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வார்(Nurul Izzah Anwar) சமீபத்தில் தனது மூன்றாவது குழந்தைக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். நேற்றிரவு ஒரு முகநூல் பதிவில், நூருல் இஸ்ஸா (மேலே) பினாங்குக்கும் புத்ராஜெயாவிற்கும் இடையே பயணம் செய்வது உட்பட தனது கடமைகளை…

HIV தடுப்பு மருந்து ஓரின உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் –…

HIV தொற்றைத் தடுக்கும் நோக்கில் மருந்துகளை வழங்குவதற்கான அரசாங்க நடவடிக்கைகள்குறித்த எந்தவொரு முடிவும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு ப்ரீ-எக்ஸ்போசர் நோய்த்தடுப்பு (Pre-Exposure Prophylaxis) பொது இலவச விநியோகம் குறித்த சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு மத்தியில், சிலதரப்பிணர்…

ஜொகூரில் வெள்ளம், 422 பேர் வெளியேற்றப்பட்டனர்

இன்று மதியம் 2 மணி நிலவரப்படி, மூன்று மாவட்டங்களில் மொத்தம் 422 பாதிக்கப்பட்டவர்கள் எட்டு தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மாநில பேரிடர் மேலாண்மை குழு (SDMC) செயலகம் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, க்ளுவாங், கோட்டா டிங்கி மற்றும் செகாமட் ஆகிய இடங்களில் உள்ள எட்டு…

செலவுகளைக் கட்டுப்படுத்த பேராக் அரசாங்கம் 27 துணை நிறுவனங்களை மூடுகிறது

பேராக் மாநில அரசாங்கம் அதன் 27 துணை நிறுவனங்களைச் செயல்படாதவை மற்றும் சுமையானவை என்று அடையாளம் காணப்பட்டு செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மூடியுள்ளது. பேராக் மந்திரி பெசார் சாரணி முகமட் (மேலே) மூடியதால் பாதிக்கப்பட்ட பெர்படானான் கெமஜுவான் பேராக் (PKNP) துணை நிறுவனங்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை மற்றும் மாநில…

அன்வார் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வருகைகாகப் புரூணை வந்தடைந்தார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வருகைகாகப் இன்று புரூணையின் ப்ண்டார்  செரி பகவான் வந்தடைந்தார். அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணமான இதில் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் உடன்  சென்றார். பிரதமர் மற்றும் அவரது…

MACC: ஊழல் வழக்குகள் சட்டத்தின்படி விசாரிக்கப்படுகின்றன – அசாம்பாக்கி

MACC எந்த வகையான ஊழலையும் சட்டத்தின் விதிகளின்படி விசாரிக்கும், எந்தவொரு தனிநபரின் சொந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்ல என்று அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார். தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954 (திருத்தப்பட்ட 1969) வாக்குகளை வாங்குவது என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுத்துள்ளது என்று அசாம்…

தேர்தல் நேர நன்கொடையும் ஊழல்தான் – அன்வார்

தேர்தலின் போது பண பட்டுவாடாவை நன்கொடை என்று முத்திரை குத்தி நியாயப்படுத்தியவர்களை, இது ஊழலின் மற்றொரு வடிவம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் சாடியுள்ளார். அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், கிழக்கு கடற்கரையில் உள்ள மூன்று தொகுதிகளில் 15வது பொதுத் தேர்தல்முடிவுகளை ரத்து செய்ய தெரெங்கானு அம்னோ தாக்கல்…

நாட்டு மக்களிடையே இனவாத பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது – ஜாஹிட்

இன மற்றும் கலாசார வேறுபாடுகள் இந்த நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தக் கூடாது, மாறாக அவை மக்களை ஒன்றிணைப்பதில் முக்கியமான கூறுகளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் துணை பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. மலேசியாவில் பல இனங்கள் உள்ளன என்பதை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒற்றுமை அரசாங்கத்தின்…

பெர்சத்து: வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சிங்கப்பூரை நாடுவது நாட்டுக்கு கேவலம்

மலேசியாவில் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதில் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூர் வீட்டு ஒப்பந்ததாரர்களைக் கொண்டுவரும் திட்டம் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறும் செயல் என்று பெர்சத்து  உறுப்பினர் ஒருவர் கூறினார். பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஃபைஸ் நமான்(Faiz Na'aman) மலேசியாவில் உள்ளூர் வீட்டுவசதி திட்டமிடல்…

ஹாடி: சீன சமூகம் என் வாழ்க்கையின் ஒரு பகுதி

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிறுவயது முதல் இதுவரை சீன சமூகம் தனது வாழ்க்கையில் எப்படி மிகவும் நெருக்கமாக இருந்தது என்று கூறினார். குடும்ப உறவுகள் உட்பட சீன சமூகத்துடனான தனது தொடர்பை அவர் முகநூலில் விவரித்தார். “சீன சமூகம் என்…

தேசிய வீடமைப்புக் கொள்கை மீளாய்வு செய்யப்படும் – அமைச்சு

அனைத்து மலேசியர்களுக்கும் வளமான தேசத்தையும் சமநிலையையும் உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போக மதானி கட்டமைப்பின் அடிப்படையில் தற்போதுள்ள தேசிய வீட்டுவசதிக் கொள்கை மறுஆய்வு செய்யப்படும் என்று உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய வீட்டுவசதிக் கொள்கை ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடல் மூலம்,  மத்திய மற்றும் மாநில அளவுகளில் உள்ள அனைத்து…

முதல் 2 அம்னோ பதவிகளுக்குப் போட்டி இல்லை: ROS  தீர்மானிக்கட்டும்…

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி 2022 அம்னோ பொதுச்சபையின் (AGM) போது நிறைவேற்றப்பட்ட முதல் இரண்டு கட்சி பதவிகளுக்குப் போட்டி இல்லை என்று தீர்மானிக்கும் பொறுப்பைச் சங்கங்களின் பதிவாளரிடம் (Registrar of Societies) விட்டுவிடுகிறார். அதிருப்தியில் உள்ள சில கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க,…

தொடர்ந்து கனமழை எச்சரிக்கை ஜொகூர், சபாவில் அபாய நிலை

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)  ஜொகூர் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களில் இந்தப் புதன்கிழமை வரை ஆபத்தான அளவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜொகூரில் உள்ள மாவட்டங்கள் க்ளுவாங், மெர்சிங், குலாய், கோட்டா…

MA63: ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தின் பெரும்பகுதியை அரசாங்கம் வழங்குகிறது – பிரதமர்

வருடாந்திர செலவுப் பகிர்வு மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியத்தில் (Inland Revenue Board) சபா மற்றும் சரவாக் பிரதிநிதிகளை நியமிப்பது ஆகியவை மலேசியா ஒப்பந்தம் 1963 (MA63) இன் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும், அவை அரசாங்கத்தால் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். பொது உள்கட்டமைப்பு…

மாநிலத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை PN கவனமாகத் தேர்ந்தெடுக்கும் –  ஹம்சா

ஆறு மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, குறிப்பாகச் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிக்காத்தான் நேசனல் திட்டமிட்டு செயல்படும் என்று அதன் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் கூறினார். ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களுக்கு மலாய்க்காரர் அல்லாத சமூகம் உட்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் இருப்பதை உறுதி…