வான் சைபுல் கைது, இது பலி வாங்கும் படலம் என்கிறார்…

கட்சியின் தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, கட்சியின் தலைமைக்கு எதிராக பலி வாங்க "தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு" நடத்தப்படுவதாக பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். பெர்சாத்துக்கு எதிரான வழக்கு குறித்து அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியால் சுட்டிக்காட்டப்பட்டது என்று…

CIJ: ஊடக கவுன்சில், சட்டங்கள் அல்ல, நெறிமுறை பத்திரிகையை நிலைநிறுத்துவதற்கான…

சுயாதீன இதழியல் மையம் (Centre for Independent Journalism) நெறிமுறை மற்றும் பொறுப்பான அறிக்கையிடலை உறுதி செய்வதற்காகக் கடுமையான சட்டங்கள் அல்லது கொள்கைகளை அமல்படுத்துவதைக் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக ஒரு ஊடக கவுன்சிலை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மிக உயர்ந்த நெறிமுறை தரங்கள் மற்றும்…

பாஸ் இளைஞர்களின் இராணுவ அணிவகுப்புக்கு கண்டணம் – உள்துறை அமைச்சர்

தெரங்கானு பாஸ் இளைஞரின் இராணுவ அணிவகுப்பை போன்ற நிகழ்வை உள்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். இது பொருத்தமற்றது மட்டுமல்ல, பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என்று கூறினார். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இனம், மதம் மற்றும் ராஜ பதவி ஆகிய மூன்றை  சுற்றியுள்ள பிரச்சினைகள் இன்னும் குறையவில்லை என்று…

பாலியல் துன்புறுத்தல் எதிரான அமைப்பை விரைவில் அமைக்க வேண்டும் –…

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தீர்ப்பாயத்தை நிறுவவும், குழு உறுப்பினர்களை விரைவாக நியமிக்கவும் பட்ஜெட் 2023 இன் கீழ் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்திற்குப் பிறகு தீர்ப்பாயம் பின்பற்ற…

சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க…

மரங்களை மறுநடவு செய்வதில் கவனம் செலுத்தி, தனது தொகுதி உட்பட மரம் வெட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜெரண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் கைரில் நிஜாம் கிருடின்(Jerantut MP Khairil Nizam Khirudin) அழைப்பு விடுத்துள்ளார். பாஸ் தகவல் தலைவரான கைருல் நிஜாம்…

முழங்கால் நீளப் பாவாடை அணிந்து வந்த எம்.பி.யின் உதவியாளர் நாடாளுமன்றத்திலிருந்து…

டாக்டர் கெல்வின் யியின்(Dr Kelvin Yii) (Pakatan Harapan-Bandar Kuching) உதவியாளர் ஒருவர் முழங்கால் நீளப் பாவாடை அணிந்திருந்ததற்காக நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த ஊடகவியலாளர்கள், ஒரு பாதுகாப்பு அதிகாரி பெண் உதவியாளரை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதைக் கண்டனர். "அவரை வெளியே அழைத்துச்…

சமமான நிதி அழைப்பு: எம்.பி.க்கள், மொட்டையடிக்க அனுமதிக்க வேண்டாம் –…

நாடாளுமன்றத்தில் இன்று இரண்டு கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான நிதியை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர். சையட் சாடிக் அப்துல் ரஹ்மான் (Pakatan Harapan-Muar) இன்று ஒரு துணைக் கேள்வியில், புதிய அரசாங்கம் அதன் முன்னோடிகளின் நடைமுறைகளுக்கு மாறாக, மக்களுக்குப்…

குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் –…

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மனநலக் கோளாறுகளின் அபாயத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் இந்தப் பிரச்சினை அதற்குரிய கவனத்தைப் பெறவில்லை என்று சுகாதார அமைச்சர் சாலிஹா முஸ்தபா(Zaliha Mustafa) கூறுகிறார். உடல் மாற்றம், அறிவாற்றல் முதிர்ச்சி மற்றும் உணர்ச்சி மேலாண்மை ஆகியவற்றின் செயல்பாட்டில் குழந்தை பருவத்திலிருந்து…

ஜன விபாவா மீதான விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – தெங்கு…

பூமிபுத்ரா ஒப்பந்தக்காரர்களுக்கு உதவும் கோவிட்-19 தூண்டுதல் முயற்சி குறித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டால், தன்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கூறினார். தேவைப்பட்டால் எனது அறிக்கையை வழங்க நான் தயாராக இருக்கிறேன், என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார். முன்னாள் பிரதமர் முகைதின்…

காலியாக உள்ள சட்டமன்ற இடங்களை தேர்தல் ஆணையத்தால் மட்டுமே அறிவிக்க…

ஒரு இடத்தை காலியாக உள்ளதாக அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உரிமை உண்டு என்று முன்னாள் தேர்தல் கமிஷன்  அதிகாரி வலியுறுத்துகிறார். வியாழனன்று, சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகர் சூயி லிம், கடந்த ஆண்டு ஜூலை 28 முதல் பெஜுவாங்கின் ஹருமைனி ஒமர் ஆறு மாதங்களுக்கும் மேலாக மாநில…

தொகுதிகளை சீரமைத்தால் மலாய்க்காரர்களின் அதிகாரம் குறையும் – மகாதீர் அச்சம்

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள  இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், 'மற்றவர்கள்' அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும் என்று மகாதீர் கூறுகிறார். தேர்தல் எல்லைகளில் மாற்றங்களைச் செய்தால் மலாய்க்காரர்களின் பெரும்பான்மை இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடும், என்று டாக்டர் மகாதீர் முகமட் தனது அச்சத்தை  தெரிவித்தார். டேவான் ராக்யாட்டில் அன்வார் இப்ராகிமின்…

சுலு கூற்றுக்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்வதில் அரசாங்கம் தளராது –…

நாட்டின் உரிமைகளையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அரசாங்கம் சமரசம் செய்யாது, குறிப்பாக சுய-பிரகடனப்படுத்தப்பட்ட சுலு வாரிசுகளால் மலேசியாவின் சொத்துக்கள் மீதான உரிமைகோரல்கள் தொடர்பாக, துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோப் கூறினார். வெவ்வேறு நாடுகளில் தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் உரிமைகோரல்களைக் கையாள வேண்டியிருந்தாலும் மலேசியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று…

ஊழல் விசாரணைக்கு உதவ காவலர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

சார்ஜன்ட் அந்தஸ்தில் உள்ள காவலர் ஒருவர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெத்தும்(ketum) நீர் வைத்திருந்த குற்றத்தைச் செய்த சிலரை விடுவிப்பதற்காக ரிம7,000 லஞ்சம் கேட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதால் விசாரணைக்கு உதவுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாந்தான் மாவட்ட காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் பிரிவில் பணியாற்றும் 33…

பயிற்சியாளர்களுக்குக் குறைந்தபட்ச கொடுப்பனவு சட்டத்தை அமைக்க வேண்டும் – ஹாரிஸ்…

தனியார் துறையில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்குக் குறைந்தபட்ச கொடுப்பனவு சட்டத்தை அமைக்கப் பெர்சத்து இளைஞர் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளார். பயிற்சியாளர்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குமாறு முதலாளிகளைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை இயற்றுமாறு பெர்சத்து இளைஞர் முன்னாள் அதிகாரி ஹாரிஸ் இடஹாம் ரஷீட்(Harris Idaham Rashid)அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். "இது இளைஞர்கள் தங்கள் சொந்த நாட்டில் 'திறமையற்ற…

புதிய குடியுரிமை மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் – சைபுடின்

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியப் பெண்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்க அனுமதிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் தொடர்புடைய விஷயங்களைக் கையாள்வதில் அமைச்சகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உள்துறை அமைச்சகம் நம்புகிறது. குடியுரிமை பிரச்சினைகள் தொடர்பான பல விண்ணப்பங்களை அமைச்சகம் பெற்றதே இதற்குக் காரணம் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன்…

“மற்ற திருடர்களைப் போல அல்ல,” – முகிடின்

MACCயின் விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் முகிடின் யாசின் தான் "மற்ற திருடர்களைப் போல இல்லை" என்று கூறி, தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ளார். முகிடின் (மேலே) தனது நிர்வாகத்தின் கீழ் பூமிபுத்ரா ஒப்பந்தக்காரர்களுக்கான ஜனா விபாவா திட்டம்(Jana Wibawa programme)குறித்து ஒரு சாட்சியாக விசாரணைகளை எளிதாக்குவதற்காக ஊழல்…

குடியுரிமை தொடர்பான அரசியலமைப்பு மாற்றத்திற்கு அன்வார் அரசு ஒப்புதல்

மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானாக மலேசிய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது மலேசிய குடியுரிமை கொண்ட ஒரு பெண் அயல் நாட்டு ஆடவரை திருமணம் செய்து கொண்டதன் வழி அயல் நாட்டில் பிறக்கும்  குழந்தைக்கு…

ஆசிரியர்களின் சுமையை அதிகரிக்கும் போட்டிகள், கொண்டாட்டங்கள், விழாக்கள் இனி வேண்டாம்

2023/2024 பள்ளி அமர்வில் இருந்து மாணவர்களின் கற்றலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத மற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமையை மட்டுமே அதிகப்படுத்தும் போட்டி, கொண்டாட்டம் அல்லது விழா போன்ற எந்தவொரு செயலையும் கல்வி அமைச்சகம் அனைத்து மட்டங்களிலும் நிறுத்தம் செய்துள்ளது. கல்வி மந்திரி ஃபத்லினாசிடேக் மகிழ்ச்சியான போட்டி, சிறந்த கழிப்பறை, சிறந்த…

ஆட்சிக்கு வந்து 100 நாட்களை நெருங்கும் அன்வரை ஹசன் பாராட்டினார் 

தனது சொந்த கட்சித் தலைவர் உட்பட, தவறு செய்ததாகத் தோன்றும் எவரையும் கண்டிப்பதில் வெளிப்படையான முறையில் அறியப்பட்ட பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம்(Hassan Karim) இந்த முறை பண்டோரா பேப்பர்ஸ் விசாரணை தொடர்பாகத் தனது போக்கை மாற்றியுள்ளார். அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தபோதிலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம்…

வாரிசன் கட்சியில் இருந்து உறுப்பினர்கள்  வெளியேற்றம், ஷாபி அப்டால்-தான் காரணம்

தனது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்  வெளியேறியதற்கு வாரிசன் தலைவர் ஷாஃபி அப்டல் தன்னை மட்டுமே காரணம் சொல்லிக் கொள்ள வேண்டும் என்று பார்ட்டி ககாசன் ராக்யாட் சபா தலைவர் கூறுகிறார். நிஜாம் அபு பக்கர் டிடிங்கன், ககாசன் ரக்யாட் தகவல் தலைவர், ஷாஃபி தனது சொந்த உறுப்பினர்களே தனது…

லோக்மேன் அம்னோ உச்ச கவுன்சிலின் உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார்

லோக்மன் நூர் அடாம் அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று ஒரு முகநூல் பதிவில், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன் தொலைபேசி மூலம் தனக்கு இந்த முடிவைத் தெரிவித்ததாக லோக்மன் கூறினார். உச்ச கவுன்சில் கூட்டம் எனது வெளியேற்றத்தை ரத்து செய்துவிட்டதாக முகமதுவிடம் இருந்து…

அமைச்சர்: சிங்கப்பூர், ஜப்பானுக்கு இணையான கல்விப் பாடத்திட்டம்

மலேசியாவின் பாடத்திட்டம் அதன் அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுடன் ஒப்பிடத்தக்கது என்று கல்வி அமைச்சர் பாத்லினா சிடெக்(Fadhlina Sidek) கூறினார். இது அமைச்சு நடத்திய ஒப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் அமைந்தது, இதில் மலேசியாவின் பாடத்திட்டத்தை ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் பின்லாந்து ஆகியவற்றுடன் ஒப்பிடுவதும் அடங்கும் என்று…

நாடு கடத்தல் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற தீர்ப்பை எதிர்த்து…

நாடு கடத்தல் சட்டம் 1992ல் உள்ள இரண்டு விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கடந்த மாதம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியில் அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அட்டர்னி ஜெனரல் கடந்த வெள்ளிக்கிழமை அரசு சார்பில் மேல்முறையீட்டு அறிவிப்பை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு…