GE15: ஹராப்பான், மூடாப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – அன்வார்

15 வது பொதுத் தேர்தலில்  (GE15)ஒத்துழைப்பது தொடர்பாகப் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மூடா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஹராப்பான் மூடாவை நிராகரித்ததாக நேற்று வைரலாகப் பரவிய ஊடகச் செய்திகள் உண்மையல்ல என்று பிகேஆர் தலைவரான அன்வார் கூறினார். "…

அம்னோ கூட்டாளிகளின் ஆதரவை பிரதமர் இழந்துவிட்டார் – அமாட் மஸ்லான்

அரசாங்கத்தில் அம்னோவின் கூட்டாளிகளின் ஆதரவை இழந்ததால், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அம்னோ பொதுச் செயலாளர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்துள்ளார். "அரசாங்கத்தை அமைக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இனி பிரதமரின் நிர்வாகத்தில் ஒற்றுமையைக் காட்டாததால், நாடாளுமன்றத்தை கலைப்பது சிறந்தது என்பது…

பக்காத்தான் ஹராப்பான் ஒருபோதும் பின்வாங்காது, மீண்டும் போராடுவோம் – அன்வார்   

15வது பொதுத் தேர்தலுக்கு கூட்டணிகள் தயாராக இருப்பதாகவும், கடந்த தேர்தலில் மலேசியர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆணையை மீண்டும் பெறுவோம் என நம்புவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். “நான் தெளிவாக சொல்வது என்னவென்றால், பக்காத்தான் ஹராப்பான் ஆனது GE15க்கு தயாராக உள்ளது. சட்ட உரிமைகளைத் திருடியவர்களுக்கு…

வெள்ளத்தை எதிர்க்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் –…

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள முழுமையான மற்றும் விரிவான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் யாங் டி-பெர்த்துவான் அகோங் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குத் திட்டமிட்டு, விரைவாகவும், திறமையாகவும் உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான முறையான அமைப்பை வகுக்க வேண்டும். தனது…

PN, GE15 இல் அனைத்துப் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தொகுதி…

பெரிகத்தான் நேஷனல் (PN) தலைவர் முகைடின் யாசின் கூறுகையில், 15வது பொதுத் தேர்தலில் (GE15) இந்தக் கூட்டணி தனது அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தொகுதி இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றார். வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் கொள்கையின் அடிப்படையில் இது அவசியமானது என்று பெர்சத்துவின் தலைவரான முகைடின் (மேலே)…

பல மாநிலங்களில் இடி, மற்றும் பலத்த காற்றுடன் கனமழை 

பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியாதெரிவித்துள்ளது. சிலாங்கூரில் உள்ள பகுதிகளில் கிளாங், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் செபாங் ஆகியவை பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெகிரி செம்பிலானில், செரம்பன்,…

நாடாளுமன்றம் கலைப்பு, 60 வது நாட்களுக்குள் 15 -வது பொதுத்தேர்தல் 

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். அதாவது 60 நாட்களுக்குள் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். "கூட்டாச்சி அரசியலமைப்பின் உறுப்புரை 40(2)(b) மற்றும் பிரிவு 55(2) க்கு இணங்க, யாங் டி-பெர்டுவான் அகோங் இன்று, அக்டோபர் 10,…

2023 பட்ஜெட்டில் ஊதாரித்தனம், 5 பள்ளிகள் கட்ட ரிம 43…

2023 ஆம் ஆண்டில் ரிம430 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஐந்து இடைநிலைப் பள்ளிகளை மட்டுமே உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை விவேகமாகச் சரிசெய்வதன் மூலம் பாதியாகக் குறைக்க முடியும் என்று மலேசிய தமிழர் பேரவையின்  தலைவர் கா.ஆறுமுகம் விமர்சித்தார். "ஒரு  இடைநிலைப்பள்ளி கட்ட  சராசரியாக ரிம83  மில்லியன் செலவழிப்பது  பெரிய தொகையாகும்”. "புத்திசாலித்தனமான…

கோழி மற்றும் முட்டைக்கான மானியம் டிசம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு இம்மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை கோழிகளுக்கு ஒரு கிலோவுக்கு 80 காசுகள் மற்றும் ஒரு முட்டைக்கு 8 காசுகள் என்ற விகிதத்தில் தொடர்ந்து மானியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது. ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள், தளவாடங்கள், தொழிலாளர்கள், பயன்பாடுகள் மற்றும் மருந்துகளின் செலவுகளைத்…

மக்கள்தொகை வளர்ச்சி தனிநபர் வருமானத்தைப் பாதிக்கிறது, மானியங்களைக் குறைப்பதில்லை: ஷாரில்

அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டன் கூறுகையில், சுபாங் எம்பி வோங் சென் வேண்டுமென்றே குறைக்கப்பட்ட மானியங்கள் அடுத்த ஆண்டு மக்களின்  தனிநபர் வருமானத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை திரித்துக் கூறுகிறார். அடுத்த ஆண்டுத் தனிநபர் வருமானம் குறையும் என்று எதிர்பார்க்கும் அரசாங்கத் தரவுகள், மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாகும்…

அக்டோபர் 29-இல் ஹராப்பான் மாநாடு ஈப்போவில் நடைபெறும்

பக்காத்தான் ஹராப்பான் அதன் மாநாட்டை அக்டோபர் 29 அன்று ஈபோ சர்வதேச மாநாட்டு மையத்தில் நடத்தும் என்று பேராக் ஹராப்பான் தலைவர் முஜாஹித் யூசோப் ராவா(Mujahid Yusof Rawa) கூறினார். ஒரு நாள் மாநாட்டில் PKR தலைவர்  அன்வார் இப்ராகிம் உட்பட பல முக்கிய ஹராப்பான் தலைவர்கள் உட்பட…

ஆயுதங்கள் வாங்க அரசியல்வாதிகள் தேவையில்லை – ரஃபிசி

இராணுவக் கொள்முதல் மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் அரசியல்வாதிகள் அந்த செயல்முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை இரட்டை முனைகள் கொண்ட வாள் என்று அவர் விவரித்தார். அதற்கான நிதி அரசியல் வாதிகளுக்கு ஒரு பணப்புதையலாக மாறிவிட்டது என்றும்…

15 -வது பொதுத்தேர்தலுக்கு பிறகு நான் பிரதமராக இருந்தால், சுகாதாரத்துறை…

15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் பிரதமரானால், கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகத் தக்கவைக்கப்படுவார். ரெம்பாவ் எம்.பி.யை மீண்டும் நியமிப்பேன், ஏனெனில் அவர்  அமைச்சின் தலைமையில் இல்லை என்றால் அது "நஷ்டம்" என்று இஸ்மாயில் செய்தியாள்களிடம் தெரிவித்தார். கைரி சுகாதார அமைச்சராக இருந்ததால், நெகிரி…

எம்.பி: கலைப்பு ஊகங்களுக்கு மத்தியில் பட்ஜெட் 2023 வெளிச்சத்தைக் காணுமா?

நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவது குறித்து ஒரு வாரமக  தீவிர ஊகங்கள் எஅழுந்தன. இதன் பின்னனையில்   நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2023, பகல் வெளிச்சத்தைக் கூடக் காணுமா, என்று  கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின்(Chan Foong Hin),என்று கேள்வி எழுப்பினார். "அல்லது…

கோவிட்-19 (அக். 7): 1,788 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்

கோவிட்-19 | நேற்று 1,788 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,851,896 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 23,877 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 5.5% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி…

“பணக்காரர்களுக்கான பட்ஜெட்” எம்.பி சுட்டிக்காட்டுகிறார்

இன்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸின் பட்ஜெட் 2023 உரையில் பல நன்மைகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுபாங் எம்.பி. வோங் சென், அரசாங்கம் உண்மையில் நலன் மற்றும் மானியங்களுக்குக் குறைவாகவே செலவிடுகிறது என்று சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதிய கண்ணோட்டத்தை மேற்கோளிட்டு, அரசாங்கம் மானியங்கள் மற்றும்…

சுகாதார வரவுசெலவுத் திட்டத்தை வெளிப்படையாக செயல்படுத்தவும் – MMA

அடுத்த ஆண்டு சுகாதார வரவு செலவுத் திட்டத்தில் 11.5% அதிகரிப்பை அரசாங்கம் முன்வைத்துள்ளதை சுகாதார குழுக்கள் வரவேற்கின்றன. ஆயினும்கூட, மலேசிய மருத்துவ சங்கத்தின்  (MMA) தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை சுகாதார அமைச்சினால் அதன் அமலாக்கம் வெளிப்படையான முறையில் நடத்தப்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "2023…

ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் – ஜஃப்ருல்

சாமான் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு நாடு பொருளாதார ரீதியாக எவ்வாறு முன்னேறும் என்பதைப் பொறுத்து இது இருக்கும் என்று அவர் கூறினார். “2023 பட்ஜெட்டில் ஜிஎஸ்டியை…

‘வேலை இடைவெளிகளுக்குப்’ பிறகு பெண்களுக்கு 5 ஆண்டு வரி விலக்கு…

2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டு ஆண்டிலிருந்து பெறப்பட்ட வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது, மேலும் பெண்கள் வேலை இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் என்று நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார். கார்ப்பரேட்…

15-வது  பொதுத்தேர்தலில் அம்னோ வெல்லும் , ஆனால் இஸ்மாயிலின் பதவிக்கு…

15வது பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறார் டாக்டர் மகாதீர் முகமட், ஆனால் கட்சிக்கு உள்கட்சி பூசல்கள் வரலாம் என்றும் கணிக்கிறார். நாட்டின் தலைமைப் பொறுப்பில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நீடிப்பதை கட்சி விரும்பாததே இதற்குக் காரணம் என்று அவர் ஜப்பான செய்தி நிக்கேயிடம் தெரிவித்தார்.…

அமைச்சர்: வருமானம் வேகமாக வளர்ந்தால் மட்டுமே அரசு சம்பளத்தை தக்க…

நாட்டின் வருவாய் வளர்ச்சியானது வேலைவாய்ப்புச் செலவினங்களைவிட அதிகமாக இருந்தால், அரசு ஊழியர் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் அதிகரிப்பு நிலையானதாக இருக்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார். "ஒவ்வொரு ஆண்டும் ஊதியங்கள் உயரும், ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சம்பளத்தை மறுபரிசீலனை செய்வோம். ஓய்வூதிய…

2023 -ஆம் ஆண்டு பட்ஜெட்டின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்

பட்ஜெட் 2023 இன் கீழ் கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் மிகப்பெரிய அளவான 372.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளைப் பெற்றன, மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் அறிவித்த தேசிய பட்ஜெட்டின் 10 முக்கிய அம்சங்கள்   55…

GE15 வேட்பாளர்களைப் பரிந்துரைக்க மலேசியர்களுக்கான இணையதளத்தை PKR வெளியிடுகிறது

15 வது பொதுத் தேர்தலுக்கான (GE15) தனது கட்சியின் வேட்பாளராக மலேசியர்கள் தங்களை முன்மொழிய அனுமதிக்கும் ஒரு புதிய வலைத்தளத்தை PKR துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி(Rafizi Ramli) வெளியிட்டுள்ளார். நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்த முயற்சி PKR "அதன் திறமையை விரிவுபடுத்த," உதவும் என்றார். “ஆர்வமுள்ளவர்கள்…