இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆட்சிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அவர் வீரமரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனடோலு ஏஜென்சி (Anadolu Ajansi) வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரான் தலைவர் காமேனி "இறந்துவிட்டார்"…
இந்த ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க…
பல நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை அடைய இயலும் என்கிறது சுற்றுலா அமைச்சகம். சீனா, ஜப்பான், புருனே மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் மாதங்களில் மலேசியாவிற்கு சுற்றுலாப் பயணிகள்…
தாஜுடின் தூதுவர் பதவி குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் –…
இந்தோனேசியாவுக்கான நாட்டின் சமீபத்திய தூதராக பாசிர் சலாக்(Pasir Salak MP) தாஜுடின் அப்துல் ரஹ்மானை(Tajuddin Abdul Rahman) நியமிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை விளக்குமாறு PKR நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அழைத்தார். அத்தகைய முக்கியமான பதவியை நிரப்ப தாஜுடினின் தேர்வு குறித்து சிம் சி ஜின்…
பிரான்ஸில் அபார வெற்றி பெற்று அமெரிக்கா, இத்தாலி போட்டிகளுக்கு நிதிதிரட்டும்…
பிரெஞ்ச் போட்டியில் தங்களின் அசத்தலான வெற்றியைப் பெற்ற, "கராத்தே கிட்ஸ்" என்று அழைக்கப்படும் ஒரு தனியார் மலேசிய கராத்தே அணி, அமெரிக்கா மற்றும் இத்தாலியிலும் தங்கம் வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். அணி செய்தித் தொடர்பாளர் மினலோச்சுனி பத்மநாதன், அமெரிக்கா மற்றும் இத்தாலியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க…
பிற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதை PN தடுக்காது – முஹிடின்…
தேசியக் கூட்டமைப்பு (PN) அதன் அங்கத்தில் உள்ள எந்தக் கட்சியும் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதைத் தடுக்கவில்லை என்று அதன் தலைவர் முஹிடின் யாசின் கூறினார். PN இன் ஒரு பகுதியாக இருக்கும் PAS, Muafakat Nasional மூலம் அம்னோவுடனான தனது உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த விரும்பினால் தனது …
விமான தாமதங்களை தவிர்க்க, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில்…
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு நிறுவனங்களின் செயல்பாட்டு வலிமையை மீட்டெடுக்க, அனுபவமிக்க முன்னாள் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு விமானப் பணியாளர்களின் தேசிய சங்கம் மலேசியா (The National Union of Flight Attendants Malaysia) விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்திய விமான தாமதங்களில் தொடர்புடைய விமான…
மலேசியாவில் தீ விபத்து ஏற்படும் அபாய பகுதிகளை தீயணைப்புத் துறை…
செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும், வெப்பம் மற்றும் வறண்ட காலங்களில் தீ ஆபத்து உள்ள பல இடங்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல் முகமது ஹம்டன் வாஹித்(Mohammad Hamdan Wahid), அடையாளம் காணப்பட்ட பகுதிகளை துறை கண்காணிக்கும் என்றும், பணியாளர்கள்…
நான் ‘மலாய்க்காரர் அல்ல’ நிரூபிக்க ஜாஹிட் தயாரா? மகாதீர் சவால்
முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் தான் மலாய்க்காரர் அல்ல என்பதை நிரூபிக்க அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை முன்வர வேண்டும் என்கிறார். அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக அந்த பகான் டத்தோ எம்பி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீதும் வழக்கு தொடரப்போவதாக மகாதீர் கூறினார்…
‘முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும்’ – பி.எஸ்.எம்.
இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள். 2009, மே 18-ல், இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், சிங்கள இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையே நடந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் அந்த…
`மே 18` இனப்படுகொலை நாளை உலகத் தமிழர்கள் ஒரே நீரோட்டத்தில்…
மே 18 இனவழிப்பு நாளை, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நீரோட்டத்தில், அதாவது குறைந்தபட்சம் தத்தம் இல்ல முற்றத்தில் (வீட்டிற்கு முன்) அகல் விளக்கு சுடர் ஏற்றி, அதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளுக்கு நீதி கோறும் வகையில் நினைவேந்தல் செய்ய வேண்டுமென…
கோவிட்-19 (மே 16): 1,697 புதிய நேர்வுகள், 5 இறப்புகள்
நேற்று 1,697 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,479,809 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 30,879 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 3% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…
பத்திரிகையாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட பாதுகாவலர் மீது விசாரணை
இரண்டு ஊடகவியலாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதிற்காக ஒரு பாதுகாவலர் மீது போலிசார் விசாரணைகளை துவக்கியுள்ளனர், புது நகர்ப்புற மாற்றம் மையத்தில் (UTC) சனிக்கிழமையன்று The Vibes பத்திரிகையாளர்கள் இருவர் பாதுகாப்புக் காவலரால் துரத்தப்பட்டனர். கடவுச்சீட்டுக்காக வரிசையில் நின்ற பல நபர்களை நேர்காணல் செய்யும் போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கவோ, முறையான…
நஜிப்: மைக்ரோமொபைலிட்டி வாகனங்களை அனுமதிக்கலாம்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பொது சாலைகளில் மொபட்கள்(mopeds), பெர்சனல் மொபிலிட்டி சாதனங்கள் (Personal Mobility Devices) மற்றும் தனிநபர் நடமாடும் கருவிகள் (Personal Mobility Aids) ஆகிய மூன்று வகையான மைக்ரோமொபைலிட்டி வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார். பேருந்துகள், எல்ஆர்டி, மோனோரெயில்,…
கையை இழந்தும் மனம்தளராமல் மாணவர்களின் மகிழ்ச்சிக்காக உழைக்கும் ஆசிரியர்
தங்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தின் ஒரு வடிவமாக, தங்கள் குறிப்பேடுகளில் குட்டி நட்சத்திரங்களை முத்திரை குத்துவது அல்லது சிறப்பாகச் செய்த வேலைக்காக தங்கள் பணத்திலிருந்து சிறு பரிசுகளை வழங்குவது முதல் வரவிருக்கும் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் இலவச கூடுதல் வகுப்புகளை பெரும்பாலான ஆசிரியர்கள் வழங்குவதுண்டு. வகுப்பறை நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், வசதியானதாகவும்,…
15வது தேர்தலை விரைவில் நடத்துவது ஏற்புடையதல்ல – மகாதீர்
அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நாங்கள் ஆதரவாக இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். லாங்காவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக கோவிட் -19 அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தான் உட்பட பல வாக்காளர்கள் இன்னும் கவலைப்படுவதாகக் கூறினார்.…
குனோங் சுகு மலையேறிய 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
புக்கிட் கிந்தா வனப் பகுதிக்கு அருகில் உள்ள குனோங் சுகு என்ற இடத்தில் நேற்று முன் தினம் இரண்டு பெண்கள் மலையேறும் பொழுது அடித்துச் செல்லப்பட்டதையடுத்து பேராக் வனத்துறை அனைத்து மலையேறும் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. கனமழையால் அப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தற்போது நிலைமை ஆபத்தானதாக இருப்பதாக…
கோவிட்-19 (மே 15): 2,239 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்
நேற்று 2,239 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,478,112 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 30,735 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 15.6% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்,…
கெட்டு போன உணவால் நோய்: ஜொகூர் பாருவில் உணவகம் மூடப்பட்டது
ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, மாநில சுகாதாரத் துறை உணவுத் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்று கண்டறிந்தது. அந்த உணவகத்தை ஒரு நச்சு உணவு நோயாளருடன்இணைக்கும் ஒரு வைரல் வீடியோ கிளிப்பைத் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மே 15 -இல் ஒரு…
ஜனநாயகத்தின் மீது அதிக அறிவுடனும் அக்கறையுடனும் இருங்கள் – பிரதமர்
பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக Undi18 ஐ அமுல்படுத்துவதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் இளம் வாக்காளர்கள் என்ற வகையில் இளைஞர்கள் அதிக அறிவும் அக்கறையும் கொண்டிருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேசத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள், குறிப்பாக…
அமெரிக்க பயண பிரதமருக்கு ஹீரோ வரவேற்பு – ஒரு நகச்சுவை
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அவருக்கு வீர வரவேற்பு அளிக்க கூட்டம் திரண்டதை செகம்பூட்(Segambut) நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ(Hannah Yeoh) விமர்சித்துள்ளார். “உலகக் கோப்பையை வெல்லும் வரை அல்லது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்காத வரையில்... இப்படி ஒரு வரவேற்பு விழா நடத்துவது என்பது…
விசாக தினம் – கூட்ட நெரிசலைத் தவிர்க்க முக்கிய நிகழ்வுகள்…
விசாக தினம், பொதுவாக நாட்டில் பெளத்தர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது, ஆனால் கோவில்கள் பெரும் கூட்டத்தைத் தவிர்க்க முயற்சித்ததால் இந்த ஆண்டு ஆரஞ்சு நிற ஆடைகளுடன் கூடிய வீதி ஊர்வலங்கள் காணப்படவில்லை. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் இரண்டு ஆண்டுகளாக தீவிரமான கொண்டாட்டங்களை தவிர்த்த போதிலும் இன்று…
கோவில் விழாவில் சிலையின் ஒரு சிறுபாகம் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்
ஈப்போவில் நேற்று நடைபெற்ற கோவிலின் மஹா கும்பாபிஷேகத்தின் போது சிலையின் ஒரு சிறு பகுதி சிதறி விழுந்ததில் 53 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை 9.50 மணியளவில் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலின் உச்சியில் இருந்து சிலையின் அந்த துண்டு விழுந்ததில் பெண்ணுக்கு…
இஸ்மாயில் சப்ரி: 15-வது தேர்தல் அமைச்சரவையால் முடிவு செய்யப்படும்
நாடாளுமன்றத்தைக் கலைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் நடைமுறையின் அடிப்படையில், இது அமைச்சரவையில்தான் முடிவெடுக்கப்படும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டா? அல்லது அதற்கு அடுத்த ஆண்டா? பொதுத் தேர்தல் எப்பொழுது என்று கூற அவர் மறுத்துவிட்டார், மக்கள் காத்திருந்து பார்க்க வேண்டும்…
மலாயா பல்கலைகழக தீ விபத்து – பதவி விலக கோரும்…
பல்கலைக்கழக குடியிருப்புக் கல்லூரி ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் பதவி விலக வேண்டும் என மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கம் (UMSU) தெரிவித்துள்ளது. மேலும், மாணவர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பல்கலைக்கழக நிர்வாகம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்…
























