“Tabung Kasih @ Hawana” நிதியுதவி திட்டம், 2023 ஏப்ரலில் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள 773 ஊடகப் பணியாளர்களுக்கு ரிம 2.26 மில்லியன் அளவிலான உதவியை வழங்கியுள்ளது. "பினாங்கு, பிக்கா@அரீனா பட்டர்வொர்த் மாநாட்டு மையத்தில் (PICCA@Arena Butterworth Convention Centre) நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் தின (Hawana)…
பொது தேர்தல் – பருவமழையின் தாக்கம்குறித்து அகோங் கவலைப்படுகிறார்
யாங் டி-பெர்துவான் அகோங், ஆண்டு இறுதி வெள்ளம் குறித்த விளக்கக்கூட்டத்தின்போது பெறப்பட்ட தகவல்கள்குறித்து கவலை கொண்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா வடகிழக்குப் பருவமழைக் காலத்தைப் பற்றி விவரித்ததாக அரசாங்க உள்விவகாரம் தெரிவித்தது, இது அடுத்த மாதம் தொடங்கி அடுத்த மார்ச் வரை நீடிக்கும்…
தேசிய முன்னணி பட்ஜெட் தேசிய கூட்டணியின் பிரச்சாரத்தைப் பாதிக்காது –…
வாக்காளர்களை ஈர்ப்பதற்கான ஒரு கருவியாகப் பட்ஜெட் 2023 ஐக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் BN-க்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும்போது தனது கூட்டணி பாதகமாக இருக்காது என்று பெரிகாத்தான் நேசனல் தலைவர் முகைதீன் யாசின் இன்று கூறினார். “இல்லை, அது ஒரு பாதகமாக இருக்காது. பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்”.…
கட்சித்தாவல் ஆவணங்களை திருத்துவதற்கான நான்கு பினாங்கு பிரதிநிதிகளின் மனுவை நீதிமன்றம்…
பினாங்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மாநிலத்தின் கட்சித்தாவல் எதிர்ப்புச் சட்டத்தின் மீது மாநில சட்டமன்றத்திற்கு எதிராகத் தங்களின் ஆரம்ப சம்மன்களைத் திருத்துவதற்கான அளித்த விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பினாங்கின் கட்சித்தாவல் எதிர்ப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்ற பெடரல் நீதிமன்றத்தின் சமீபத்திய முடிவைத்…
15-வது பொது தேர்தல் அறிக்கையை விவாதிக்க அம்னோ கூட்டம்
15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) கட்சியின் அறிக்கைகுறித்து விவாதிக்க அம்னோ தலைவர்கள் நேற்று இரவு ஒரு கூட்டத்தை நடத்தினர். நேற்று இரவு சுமார் 7.40 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மெனாரா டத்தோ ஒன்னுக்கு(Menara Dato Onn) வந்த அம்னோ துணைத் தலைவர் முகமது காலிட் நோர்டின்(Mohamed Khaled Nordin)…
முன்னாள் தலைமை பத்திரிக்கையாளர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் –…
வணிக வார இதழில் வெளியான கட்டுரைகள் தொடர்பாக தி எட்ஜின் முன்னாள் தலைமை பத்திரிக்கை ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட சட்டமீறல் அவதூறு குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு டாக்டர் மகாதீர் முகமட் அட்டர்னி ஜெனரலை வலியுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கட்சிகள் மற்றும் இணையவழி தரப்பினர் தங்கள் சர்ச்சையை சிவில் நடவடிக்கை மூலம்…
காவலில் இருந்த கைரோல் மரணம் குறித்து விசாரிக்க சுஹாகாமிடம் புகார்
சிறை அதிகாரிகளின் காவலில் இருந்த கைரோல் அஸ்மான் முகமட் ஷஃபியின் மரணம்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் (சுஹாகம்) வலியுறுத்தியுள்ளனர். 52 வயதான அவரது மரணத்தில் அவரது உறவினர் சந்தேகித்தனர், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்…
மலேசியா நாட்டின் கடனைச் செலுத்த கடன் வாங்க முடியாது –…
தலைமை கணக்காய்வாளர் நிக் அஸ்மான் நிக் அப்துல் மஜித்(Nik Azman Nik Abdul Majid), முதிர்ந்த கடன்களின் அசல் திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தைக் கடன் வாங்குவது ஒரு குறுகிய கால மற்றும் தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும், இந்தப் பிரச்சனைக்கு மலேசியா நீண்ட கால தீர்வைக் காண…
நாடாளுமன்றம் கலைக்கப்படுமா, நேரம் இருந்தால் மாமன்னருடன் ஆலோசிக்க இயலும் –…
இன்று மாமன்னரை சந்திக்கும் பிரதமர் நேரம் கிடைக்குமானால் அவரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க கூடிய கருத்தை விவாதிக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் மாமன்னரை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பானது பொதுவாகவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றியதாக அமையும் என்கிறார் பிரதமர். நாடாளுமன்றம் கலைப்பது…
100 ஆண்டுகள் பழமையான சிறைகளை நவீன கட்டிடங்களாக மாற்ற நடவடிக்கை
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிறைகளுக்கு பதிலாக நவீன கட்டிடங்களை உருவாக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இவை முக்கியமாக 1800களில் சில மாநிலங்களில் கட்டப்பட்டவை. அதன் மேலாண்மை இயக்குனர் அஜிதின் சலே, அலோர் செட்டார், பினாங்கு, தைப்பிங், பத்து காஜா மற்றும் சிரெம்பான் ஆகிய சிறைகளில் உள்ள சிறைகளின் அசல்…
பக்கத்தான் ஹராப்பான் தற்போதைய சின்னத்தையே பயன்படுத்த முடிவு – அன்வார்
15வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இப்போதைக்கு பக்காத்தான் ஹராப்பான் அதன் தற்போதைய சிந்னைத்தையே தொடரும் என்று அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். கூட்டமைப்பினரின் சபை அதன் புதிய சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி தெரிவித்திருந்தாலும், அடுத்த சில மாதங்களுக்குள்…
EIA அனுமதி பெறுவதில் PSR திட்டத்தின் கோரிக்கையை DOE மறுக்கிறது
பினாங்கு தெற்கு மறுசீரமைப்பு (Penang South Reclamation) திட்டமானது அதன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment) அறிக்கையை அங்கீகரிப்பதில் சிக்கலை எதிர்கொண்டது என்ற கூற்றைச் சுற்றுச்சூழல் துறை (Department of Environment) இன்று மறுத்துள்ளது. டிக்டாக்கில் வீடியோமூலம் ஒரு தனிநபரால் "பினாங்கு தெற்கு தீவுகள் சபிக்கப்பட்டதா?"…
பாஸ் ‘Plan B’-இல் உள்ளது
உம்மா ஒற்றுமைக்கான முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், பாஸ் ஒரு 'Plan B' கொண்டுள்ளது என்று அதன் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்(Tuan Ibrahim Tuan Man) கூறினார். ஆனால், அந்த சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் இந்த விவகாரம்குறித்த விவரங்களை வெளியிடவில்லை. "நீங்கள் புண்படுவதைப் பற்றிப்…
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டால் ஹராப்பான் ஆளும் மாநிலங்கள் GE15 இல்…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள மூன்று மாநிலங்கள் அடுத்த பொதுத் தேர்தலிலிருந்து வெளியேறும். ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று செய்தியாளர் சந்திப்பில், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளன என்றார்.…
‘பொறுத்திருந்து பாருங்கள்’ – சரவணனின் புலம்பெயர்ந்த தொழிலாளர் வாக்குறுதிகள்குறித்து, குவான்…
பகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க மனிதவள அமைச்சர் எம்.சரவணனுக்கு அவகாசம் அளிக்கத் தயாராக உள்ளார். புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மாநாட்டிற்குப் பிறகு, இரு தலைவர்களும் நாட்டில் நிலவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்…
பிரதமர் வெள்ளிக்கிழமை அகோங்கை சந்திப்பார் – ஜாஹிட்
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்க முற்படுவார் என்று சூசகமாகத் தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத அம்னோவின் உச்ச சபை உறுப்பினர் ஒருவர், அந்தக் குறிப்பின் அடிப்படையில், இந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்…
சிறையில்யுள்ள நஜிப் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை நாடினார்
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி சட்டப்பூர்வ மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பெக்கான் எம்.பி.யின் வழக்கறிஞர் முகமது ஃபர்ஹான் முகமது ஷஃபீ(Muhammad Farhan Muhammad Shafee), நேற்று பிற்பகல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு தாக்கல்…
குறைந்தபட்ச ஊதிய அமலாக்கம் பல மாதங்கள் கடந்தும், பலருக்கு இன்னும்…
RM1,500 குறைந்தபட்ச ஊதிய உயர்வை அமல்படுத்தி ஐந்து மாதங்கள் ஆகியும், புத்ராஜெயாவில் உள்ள கட்டிடங்கள் உட்பட பல இடங்களில் இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை, PSM புலம்பியது. இம்மாத தொடக்கத்தில் புத்ராஜெயாவில் உள்ள சுமார் 20 பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் பிஎஸ்எம், அரசு ஒப்பந்தத் தொழிலாளர் வலையமைப்பு(JPKK) இணைந்து…
புள்ளியியல் துறை: ஊழியர்களின் சராசரி மாத ஊதியம் 2021ல் 3.5%…
புள்ளியியல் துறை (Statistics Department) வெளியிட்டுள்ள 2021 சம்பளம் மற்றும் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி, மலேசியாவில் பணியாளர்கள் பெறும் சராசரி மாதச் சம்பளம் மற்றும் ஊதியம் 2020 இல் RM2,933 உடன் ஒப்பிடும்போது 2021 இல் 3.5 சதவீதம் அதிகரித்து RM3,037 ஆக அதிகரித்துள்ளது. தலைமை புள்ளியியல் நிபுணர்…
கட்சி தாவல் தடுப்புச் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது –…
நாடாளுமன்றம், கட்சி தாவல் தடுப்புச் சட்டம் இன்று (அக். 5) முதல் அமலுக்கு வரும் எனப் பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் அறிவித்துள்ளார். சட்டம் 1663 என அறியப்படும் தாவல் எதிர்ப்புச் சட்டம், ஜூலை 28 அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில்…
கைரி: புதிய அமைப்பில் மருத்துவ துறை சார்ந்த 6 அதிகார…
சனிக்கிழமை (அக்டோபர் 1) செயல்படுத்தப்பட்ட MyHELP@KKM அமைப்பின் மூலம் சுகாதார அமைச்சக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 6 அதிகார வன்முறை அல்லது கொடுமைப்படுத்துதல் புகார்கள் இன்றுவரை பெறப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு வழக்கும் (கொடுமைப்படுத்துதல்) அமைச்சின் ஒருமைப்பாட்டுப் பிரிவினால்…
கெடாவில் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன
புதிய நிலையான இயக்க முறைமை (SOP) அமைக்கப்படும் வரை கெடாவில் உள்ள அனைத்து இசை நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று கெடா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் முகமட் ஃபிர்தௌஸ் அஹ்மட்(Mohd Firdaus Ahmad) கூறினார். கெடாவில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான எஸ்ஓபியின் ஒருங்கிணைப்பு…
MySejahtera பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாக பயன்படுத்தப்படும் – கைரி
கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாடு மாறியதைத் தொடர்ந்து MySejahtera பயன்பாடு பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாகப் பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். சுகாதார சேவைகளுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப, பொதுக் கணக்குக் குழுவின் (PAC) பரிந்துரைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கைரி (மேலே)…
சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஃபிஸி
அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவிதி சுமார் ஆறு மில்லியன் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர்களின் கைகளில் தங்கியுள்ளது என்று, முன்னாள் பாண்டன் எம்.பி. தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். பிகேஆர் துணைத் தலைவர்…
























