வாகனங்களின் விலை உயர வாய்ப்புள்ளது – மலேசிய ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன்

ரிங்கிட் வலுவிழந்ததைத் தொடர்ந்து மூலப்பொருளின் விலை அதிகரிப்பு மற்றும் கணினி சிப்கள் வரவு இல்லாததால் வாகனங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் சுமக்கும் அதிகரித்த செலவுகள் காரணமாக கார்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்க்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன என்று மலேசிய ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன் MAA தலைவர் ஆயிஷா…

சபாவில் வெள்ளம்: 8 பள்ளிகள் மூடப்பட்டன, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வீட்டு…

நேற்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் காரணமாக சபாவில், மூன்று மாவட்டங்களில் உள்ள 8 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கல்வி இயக்குநர் மிஸ்டிரின் ராடின்(Mistirine Radin) தெரிவித்துள்ளார். (SMK) St Paul, (SK) Lago and SK Bukau ஆகிய மூன்று…

அமைச்சர்: RON95 பற்றாக்குறையை சமாளிக்க இரண்டு குறுகிய கால நடவடிக்கைகள்

சமீபத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட RON95 விநியோக சிக்கலை சமாளிக்க இரண்டு குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் ஒரு பிரச்சனையாகத்தான் உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நான்டா லிங்கி(Alexander Nanta Linggi) கூறினார். எரிபொருளை…

‘இளம் மருத்துவர்கள் மீதான பரிகாசத்தை சரிசெய்யவிடில் பின்விளைவுகள் அதிகமாகும்

பொது மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவர்களின் மோசமான பணி நிலைமைகள் அல்லது பிற நாடுகளுக்கு திறமைகளை இழக்கும் அபாயம் போன்ற பிரச்சினைகளை சுகாதார அமைச்சகம் அவசரமாக கவனிக்க வேண்டும். பினாங்கு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு இளநிலை அதிகாரி இறந்ததை அடுத்து, மாணவர் தலைமையிலான அமைப்பான மலேசிய மருத்துவ சர்வதேசம்…

1எம்டிபி விசாரணை – ஊழலில் நஜிப்பின் ஆர்வம் அதிகம்

பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கு விசாரணையில் 1எம்டிபியின் முன்னாள் தலைவர் பக்கே சலே வாக்கு மூலம் அளிக்கையில், தான் குறுஞ்செய்தி வழி அனுப்பிய எச்சரிக்கைகளை நஜிப் புறக்கணித்தாக  உயர்நீதிமன்றத்தில் கூறினார். 2009 அக்டோபரில் 1எம்டிபியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நஜிப்பிற்கு அந்த குறுஞ்செய்தியை  அனுப்பியதாக அவர் கூறினார்.…

கோவிட்-19 (மே 8): 2,153 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்

நேற்று 2,153 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,458,889 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 22,557 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 66.8% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…

ஓங் பதவி விலகுகிறார் – சன நாயக செயல்கட்சி ஒரு…

இரண்டு முறை டிஏபி எம்பி ஆக இருந்த  ஓங் கியான் மிங், "புதிய குழு அமைக்கவும் மற்றும் மறுசீரமைப்பு செய்ய" அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரு கற்றறிந்த சிந்தனைவாதியும், செயலாக்கதிலும் நாட்டு நடப்பிலும் தன்னை முழுமயாக உட்படுத்திய இவரின் பதவி விலகல் மலேசிய அரசியலுக்கு ஒர் இலப்பாகும்.…

5 ஆண்டுகளில் சபாவில் பிகேஆர் ‘சுனாமி’ அலைவீசும் – ரபிஸி.

16வது பொதுத் தேர்தலில் சபா பிகேஆர் இன் "சுனாமியால்"  கவரப்பட்டு  மாநிலத்தில் அது மிகப்பெரிய கட்சியாக மாறும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறுகிறார். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது மற்றும் செப்டம்பர் 2023 க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு…

போலி ரத்தப் பரிசோதனைகளும் – ‘ஆரோக்கிய உணவும்’- குழுவின் மீது…

மூத்த குடிமக்களை சுகாதாரப் பொருட்களை வாங்கும்படி ஏமாற்றும் போலியான ரத்தப் பரிசோதனை பிரச்சாரத்தை ஒரு குழு மேற்கொண்டு வருவதாகவும் , விரைவில் அவர்களை விசாரணை செய்வோம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு அமைச்சகம் ஒத்துழைக்கும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். "அத்தகைய குழுக்கள்…

இளம் வயதினரை வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை…

சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இளம் வயதினரை வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்(Wee Ka Siong) தெரிவித்துள்ளார். ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, வாகன உரிமையாளர் மீதும் கவனக்குறைவு மற்றும் எந்தவொரு தரப்பினருக்கும் காயம்…

குலசேகரன்: இல்லத்தரசிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு எங்கே?

இல்லத்தரசிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சலுகைகளை வழங்குவதற்காக சமூக பாதுகாப்பு அமைப்பின் (Socso),  பாதுகாப்பை விரைவுபடுத்துமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈப்போ பாரட் எம்பி எம்.குலசேகரன்,  மனிதவள அமைச்சர் எம்.சரவணன் 2021-இல், பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் காலத்தில் தொடங்கப்பட்ட சோக்சோ இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 மில்லியன் இல்லத்தரசிகள்…

கோவிட்-19 (மே 7): 1,372 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்

நேற்று 1,372 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,456,736 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 23,277 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 68.9% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…

அட்டர்னி-ஜெனரலின் மௌனம் கலையவேண்டும் – கோபின் சிங்

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான Serba Dinamik Bhd இன் உயர்மட்ட நிர்வாகிகள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கான தனது முடிவை விளக்க, அட்டர்னி-ஜெனரல் இட்ரஸ் ஹருன் (Idrus Harun) மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது . நேற்று ஒரு அறிக்கையில், DAP துணைத்…

நெடுஞ்சாலையில் பெட்ரோல் தட்டுபாடு – ஹரிராயா பயணிகள் அவதி

ஹரிராய முடிந்த பிறகு வீடு திரும்பும் வாகனங்கள் திரும்பும் வழியில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான அதிக தேவையால் தட்டுபாடு ஏற்பட்டது. பல வாகன ஓட்டிகள் ட்விட்டரில் அதிக தேவை காரணமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சில நிலையங்களில், RON95 எரிபொருளை…

ECRL கட்டணங்கள்  பயணிகளுக்கு சுமையை ஏற்படுத்தாது – வீ கா…

கிழக்கு கடற்கரை ரயில் பாதை (East Coast Rail Line) சேவைக்கான கட்டணங்கள் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று அரசு உறுதி அளித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்(Wee Ka Sion), திரங்கானு PKR தலைவர் அசான் இஸ்மாயிலின்(Azan Ismail)  ECRL கட்டணங்கள் விமான கட்டணத்தை விட…

தொழிலாளர் தின பேரணி- மீது விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்கின்றனர்…

ஏப்ரல் 23 அன்று மலேசியா சோசியலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தினப் பேரணி தொடர்பாக நான்கு ஆர்வலர்கள் இன்று காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், அமைப்பாளர் கோகிலா யானசேகரன், சுபாங் பிஎஸ்எம்மின் டி மோகன் எலன் மற்றும் சுவராம் ஒருங்கிணைப்பாளர்…

பொது தேர்தலுக்கு தயாராகும் நம்பிக்கை கூட்டணி மக்கள் பிரச்சனைகளில் கவனம்…

இன உணர்வுகளில் அம்னோ மற்றும் பெர்சத்துவுடன் போட்டியிடுவதை விட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த பக்காத்தான் ஹராப்பானுக்கு  நினைவுபடுத்தப்பட்டது. கடந்த பொதுத் தேர்தல்களில் வெற்றிக்கான காரணியாக நிரூபிக்கப்பட்ட சாமானிய மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்காகப் போராடுவதில் தான் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு பலம் உள்ளது என்று பிகேஆரின் செட்டியவாங்சா எம்பி நிக்…

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த பின் GE15ஐ நடத்தலாம் –…

தற்போதைய நாடாளுமன்றம்  அதன் முழு பதவிக்காலம் மே 2023 முடிவடையும் வரை இயங்க வேண்டும் என்றும்  முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கான யோசனையை பாஸ் எதிர்ப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தெரிவித்தார். தற்போதைய இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு அதன்…

‘சரியான இடம்’ கொடுக்காத்தால் – 54 வயதானவர் மாரடைப்பால் இறந்தார்

கோட்டாகினாபாலுவில் உள்ள கொலோம்பொங்கில் நேற்று மாரடைப்பால் 54 வயது இறந்துள்ளார், இது உதவிக்கு ஆம்புலன்ஸ் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது  குறித்து சபா சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. மதியம் 12.06 மணிக்கு மலேசிய அவசரகால பதில் சேவை (MERS999) அமைப்புக்கு ஆரம்ப அவசர அழைப்பு விடுக்கப்பட்டது, அழைப்பாளர் ராணி எலிசபெத்…

பன்றி இறைச்சி வெகுவாக உயர்ந்தது, அரசாங்கம் தலையிட வேண்டும்

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African swine fever (ASF)) காரணமாக கொல்லப்படும் பன்றிகளுக்கு  இழப்பீடு வழங்கி உயரும் பன்றி இறைச்சி விலைகளை நிவர்த்தி செய்யுமாறு வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்கள் அமைச்சகம்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், பாயான் பாரு பாராளுமன்ற உறுப்பினர் சிம் சி சின், அத்தகைய…

கோவிட்-19 (மே 6): 1,251 புதிய நேர்வுகள், 7 இறப்புகள்

சுகாதார அமைச்சகம் நேற்று 1,251 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்தது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4,455,364 ஆக உள்ளது. சுகாதார அதிகாரிகள் நேற்று 7 புதிய இறப்புகளைப் பதிவு செய்தனர், இறப்பு எண்ணிக்கை 35,576 ஆக உள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (438) கோலாலம்பூர்…

இளம் மருத்துவர்களின் நிலை குறித்து சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறார் நோர்லேலா

பினாங்கு மாநில நிர்வாக கவுன்சிலர் நோர்லேலா அரிஃபின்(Norlela Arifin) ஜூனியர் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விசாரிக்க விரைவில் பினாங்கு சுகாதாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவார். இன்று ஒரு அறிக்கையில், பெனாண்டி சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நிமிடப்படுத்தப்பட்டு அதன் தீர்மானங்கள் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார். "நாங்கள் இந்தப் பிரச்சினைகளை…

செமஞ்சி ஆற்றில் டீசல் கலப்பு : தொழிற்சாலைக்கு செயல்பாட்டு தடுப்பு…

செமஞ்சி ஆற்றில்(Sungai Semenyih) டீசல் கலப்பை  ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலைக்கு, சுற்றுச்சூழல் துறை (The Department of Environment) உபகரண செயல்பாட்டு தடுப்பு (Equipment Operation Detention) உத்தரவை பிறப்பித்துள்ளது. DOE இன் டைரக்டர் ஜெனரல் வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர்(Wan Abdul Latiff Wan Jaffar)…