MySejahtera பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாக பயன்படுத்தப்படும் – கைரி

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாடு மாறியதைத் தொடர்ந்து MySejahtera பயன்பாடு பொது சுகாதாரத்திற்கான டிஜிட்டல் தளமாகப் பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். சுகாதார சேவைகளுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப, பொதுக் கணக்குக் குழுவின் (PAC) பரிந்துரைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கைரி (மேலே)…

சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஃபிஸி

அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவிதி சுமார் ஆறு மில்லியன் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர்களின் கைகளில் தங்கியுள்ளது என்று, முன்னாள் பாண்டன் எம்.பி. தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். பிகேஆர் துணைத் தலைவர்…

கோவிட்-19 (அக் 3): 1,244 புதிய நேர்வுகள், 5 இறப்புகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் நேற்று 1,244 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 23,331 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 5.6% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (455) கோலாலம்பூர்…

எந்த இடையூறும் இல்லை, நிதி நடவடிக்கைகள் சீராக உள்ளது –…

நாட்டின் நிதி அமைப்பும், பங்குச் சந்தையும் நிதி இடையீடுகளுக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து சிறப்பாகவும் ஒழுங்காகவும் செயல்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் கடன் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது வரை சீராக இயங்கி வருகின்றன என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்(Tengku Zafrul Abdul Aziz) கூறினார். சீனாவைத்…

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பட்ஜெட் தாக்கல் எதற்கு – குவான்…

2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதிலும் விவாதிப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் கூறியுள்ளார். இஸ்மாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் திட்டமிட்டால் "முழுமையாக" நிறைவேற்றப்படுவதைப் பார்க்க வேண்டும். பக்காத்தான் ஹராப்பான் பட்ஜெட், "உண்மையில்…

பூர்வ குடிகள் குழந்தைகளில் 10% அதிகமானோர் பள்ளிக்கு வருவதில்லை

பூர்வ குடி குழந்தைகளில் 10% அதிகமானோர் கல்வியில் எதிர்மறையான மனப்பான்மையுடன், தளவாடங்கள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளியை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சி அமைச்சர் மஹ்ட்ஸிர் காலித்(Mahdzir Khalid) கூறினார். சைபர்ஜெயாவில் நேற்று நடைபெற்ற ஓராங் அஸ்லி ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத்…

5 கிலோ சமையல் எண்ணெய் விலை சனிக்கிழமை முதல் RM2…

ஐந்து கிலோகிராம் பாட்டிலில் உள்ள சுத்தமான சமையல் எண்ணெயின் விலை இந்த ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 7 வரையிலான RM33.50 உடன் ஒப்பிடும்போது RM2 குறைந்து RM31.50 ஆக இருந்தது. கச்சா பாமாயிலின் சராசரி விலை சரிவைப் பதிவு செய்ததை தொடர்ந்து புதிய விலை நிர்ணயம்…

மத்திய வங்கி: பொருளாதாரம் நெருக்கடியில், அடுத்த வருடம் மோசமாகும்

மலேசியப் பொருளாதாரம் நெருக்கடியில் இல்லை, அதன் வளர்ச்சிப் பாதை நேர்மறையாக உள்ளது, ஆனால் புத்தாக்க அடிப்படை பொருளாதாரமாக மாற நாடு சீர்திருத்தப்பட வேண்டும் என்று பேங்க் நெகாரா மலேசியா (Bank Negara Malaysia) தெரிவித்துள்ளது. ஆளுநர் நோர் ஷம்சியா முகமது யூனுஸ், பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பின் அடிப்படைகள்…

இவ்வருடம் தேர்தலா?  ​வெள்ளம் மிகவும் மோசமாக இருக்கும், நிபுணர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்ற நிபுணர் ஒருவர், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 15வது பொதுத் தேர்தலை (GE15) நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார், ஆண்டு இறுதியில் மழைக்காலத்தின் வெள்ளப்பெருக்கு நிலைமை 2021 ஐ விட மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மலேசியா பல்கலைக்கழக புத்ரா விஞ்ஞானி ஹலிசா அப்துல் ரஹ்மான் மலேசியாகினியிடம்…

பிரதமர் தேதிக்கு பின்னரே, எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்- மகாதீர்

நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர், மன்னர் சம்மதத்தை கோரிய பின்னரே பொதுத் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை ஜெராக்கன் தனா ஏர் தெரிவிக்கும் என்று ஜிடிஏ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்துள்ளார். வெள்ள காலத்தில் தேசிய தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் கூட்டணி உறுதியாக உள்ளது. "அவர்கள் மன்னரிடம்…

மலாய் மக்களின் ஆதரவு குறைந்து வருவதால், பொதுத்தேர்தலை விரைந்து நடத்த…

மலாய் வாக்காளர்களின் ஆதரவு குறைந்து வருவதால், முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு அம்னோ அழுத்தம் கொடுக்கிறது என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி கூறியுள்ளார். கட்சியின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், அம்னோவுக்கான மலாய் ஆதரவு 27% லிருந்து 18% ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. “அடுத்த பொதுத் தேர்தலை GE15…

எட்மண்ட் சந்தாரா, சேவியர் பார்ட்டி பங்சா மலேசியாவில்  இணைந்தனர்

பிகேஆரின் முன்னாள் எம்பிக்களான எட்மண்ட் சந்தாரா குமார் மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இருவரும் , பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சுரைடா கமாருடின் நேற்று அறிவித்தார். நெகிரி செம்பிலானில் இருந்து இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியில் சேருவார்கள் என்று அவர் கூறினார் ஆனால்…

விமானங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வருகிறது – கைரி

பயணத்தின் போது விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்கள் அதிக ஆபத்தில் இருந்தால், ஏதேனும் கோவிட் -19 அறிகுறிகளை அனுபவித்தால் அல்லது குழந்தைகள் அல்லது முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் பயணம் செய்தால்…

தொழிலாளர் ஆட்சேர்பின் பின்னடைவு பிஎன் ஆட்சியின் போது தொடங்கியது – குலா

பாரிசான் நேசனல் ஆட்சியில் இருந்தபோதே " பின்னடைவு" ஏற்பட்டதாகவும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நாட்டின் வெளிநாட்டுத் தொழிலாளர் அமைப்பை நாசமாக்கியது என்று தற்போது அந்த பதவியுள்ள அமைச்சர் கூறுவது "அப்பட்டமான பொய்" என்று, முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குல சேகரன் கூறியுள்ளார். “எம்சரவணன் 31 மாதங்களுக்கும் மேலாக அமைச்சராக…

2007 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மின்னணு சிகரெட் தடை –…

2007 க்குப் பிறகு பிறந்த மலேசியர்களுக்கு வேப்பிங் போன்ற தீங்கு குறைப்பு முறைகள் தேவையற்றவை என்பதை ஜெனரேஷனல் எண்ட் கேம் (ஜிஇஜி) மசோதா உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். தீங்கு குறைப்பு சட்டம் புகைபிடிப்பவர்களுக்கானது, 2007க்குப் பிறகு பிறந்த மலேசியர்கள் இந்தப் பழக்கத்தை…

2023 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் ஒதுக்க வேண்டும் –…

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்யும்போது, ​​அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்க வேண்டும் என்று பொது மற்றும் சிவில் சர்வீசஸ் ஊழியர் சங்கங்களின் காங்கிரஸ் கியூபாக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. கியூபாக்ஸ் தலைவர் அட்னான் மாட், அரசு ஊழியர்கள் வழங்கும்…

பொருளாதார நெருக்கடியை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அன்வார் கோரிக்கை

நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான பிரேரணையை வரவிருக்கும் திவான் சமூக கூட்டத்தில் முன்வைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அழைத்துள்ளார் அன்வார் இப்ராஹிம். பிரேரணையை அரசாங்கம் சமர்ப்பிக்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வேன் என்று அன்வார் கூறினார். “மக்களின் வாழ்க்கையை கடுமையாக…

ஜாஹிட் பிரதமர் வேட்பாளர் அல்ல – அம்னோ துணைத்தலைவர்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக கட்சி நிறுத்துகிறது என்ற கூற்றை அம்னோவின் துணைத் தலைவர் மஹ்ட்ஸீர் காலிட் மறுத்துள்ளார். GE15 இல் பாரிசான் நேசனல்  வெற்றி பெற்றால், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராகத் தொடர்வார் என்று முந்தைய அம்னோ கூட்டத்தில்…

தேசிய வங்கியில் ஏமாற்று மோசடி தடுப்பு மையம் ஒன்றை அமைக்க…

ஏமாற்றி மோசடி செய்பவர்கள் மற்றும் அவர்களின் இணையவழி செயல்பாடுகளை திறம்பட எதிர்க்க ஓர் கண்காணிப்பு  மையத்தை தேசிய வங்கியில் நிறுவுமாறு பிகேஆரின் பாஹ்மி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இணையவழியான மோசடிகளைக் கட்டுப்படுத்த பேங்க் நெகாரா மலேசியாவின்  முயற்சிகளை அவர் வரவேற்கும் அதே வேளையில், அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்…

நஜிப் வங்கி கணக்கில் ரிம 208 கோடி இருந்தது –…

முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த 2013 இல் சுமார் 208 கோடி ரிங்கிட் மலேசிய பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்றதாக ஒரு வங்கியின் நிர்வாகி  இன்று நீதிமன்றத்தில் கூறினார். தற்போது நடைபெறும்  1எம்டிபி வழக்கு விசாரணையின் போது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்த எம்இஸ்லாமிக் வங்கி நிர்வாகி…

2012-இல் நஜிப்பின் கணக்கில் ரிம 90 மில்லியன் போடப்பட்டது –…

இன்று நஜிப் ரசாக்கின் 1எம்டிபி உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, 2012 இன் பிற்பகுதியில் அவரின் அம்இஸ்லாமிக் வங்கிக் கணக்கில் சுமார் 90 மில்லியன் ரிங்கிட் டெபாசிட் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அம்பாங் ஜலான் ராஜா சூலன் கிளை மேலாளர் ஆர் உமா தேவி, நஜிப்பின் 9694 கணக்கில்  2012…

இந்த ஆண்டு பினாங்கில் டெங்கி 93.2% அதிகரித்துள்ளது

பினாங்கில் ஜனவரி முதல் செப்டம்பர் 24 வரை 595 டெங்கி காய்ச்சல் நிகழ்வுகள்  பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 93.2% அதிகமாகும். இருப்பினும், இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் மஆரோஃப் சுடின் கூறினார். தொற்றுநோய்களின்  எண்ணிக்கை ஒப்பீட்டில்…

50% அரசு ஊழியர்களால் சொந்த வீடுகள் வாங்க முடியவில்லை – …

நாட்டில் உள்ள 1.62 மில்லியன் அரசு ஊழியர்களில் பாதி பேர் இன்னும் தங்கள் சொந்த வீடுகளை வாங்க முடியாமல் உள்ளனர், ஏனெனில் இந்த துறையின் குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய காலத்தில் "பொருத்தமற்றது" என்று சிவில் சேவை சங்கங்களின் தலைவர் இன்று தெரிவித்தார். தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியம், மாதம் ஒன்றுக்கு…