முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மோசமாகிறது

ஹரிராயா கொண்டாடுவதற்காக மக்கள் கிராமத்திற்குத் திரும்புவதால் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் போக்குவரத்து…

2025 இறுதிக்குள் வறுமையை ஒழிக்க அரசு விரும்புகிறது – முஸ்தபா

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கெலுவார்கா மலேசியாவின் மிகுந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் நாட்டில் 195,664 குடும்பங்களை உள்ளடக்கிய  வறுமையை ஒழிக்க அரசாங்கம் விரும்புகிறது. பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) முஸ்தபா முகமது(Mustapa Mohamed) இந்த திட்டத்தின் மூலம், மிக வறுமையான ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கையை…

தேசிய முவாபாக்காட் கூட்டணியில் இருந்தபோதிலும் ‘செயலற்றதாக’  உள்ளது என்கிறார் பெர்லிஸ்…

பெர்லிஸ் அம்னோ தலைவர் அஸ்லான் மான், தேசிய முவாபாக்காட் PAS மற்றும் அம்னோவின் கூட்டணியை "செயலற்றது" என்றும், இருப்பினும் சில அம்னோ உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தில் நம்பிக்கையுடன் உள்ளனர் என விவரித்துள்ளார் . "தேசிய முவாபாக்காட் இருந்தபோதிலும் , அது எந்த செயலிலும் இல்லாததால் 'செயலற்றதாக' விவரிக்கப்படலாம். இதற்குப்…

தொழிலாளர் வர்க்கத்திற்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் – குலா

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் மலேசியாவில் தொழிலாளர் இயக்கத்தின் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அங்கு கட்டாய உழைப்பு, குறைந்த வருமானம் மற்றும் கீழ்மட்ட ஊழியர்கள் ஏணியில் முன்னேறி அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்றபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். முற்போக்கான ஊதியத்துடன் முழுமையாக்கப்படும் வாழ்க்கை ஊதியத்திற்கு…

மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு…

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடந்த மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக மலேசியா சோசியலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார். தன்னைத் தவிர, மற்ற மூவரும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கோகிலா ஞானசேகரன், சுபாங் கிளையின் டி மோகன்…

ஹாடி ஹராப்பானை நிராகரித்தார்: ‘அவர்களின் கூடாரத்தில் எலிகளும் பூனைகளும் உள்ளன’

பாஸ் கட்சியின்  தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக நேராகப் போராடும் பக்காத்தான் ஹராப்பானின் ‘பெரிய கூடாரத்தின்’ கீழ் ஒத்துழைக்க முடியாது என்று காட்டமாக கருத்துரைத்தார். பாஸ் அந்த 'பெரிய கூடாரத்தில்' சேராது, மாறாக முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்சிகளான பெர்சத்து மற்றும்…

கோவிட்-19 (ஏப்ரல் 28): 2,935 புதிய நேர்வுகள்

நேற்று 2,935 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,443,318 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 53,777 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 52.5% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…

மே 1 முதல் குறைந்தபட்ச ஊதியமாக ரிம1,500

மே 1 முதல் புதிய குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500,  நேற்று அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது. மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு நேற்று தலைமை அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பத்தி 4(1)ன் கீழ் உள்ள அரசிதழின்படி, அடிப்படை…

மருத்துவ கஞ்சா பயன்படுத்துபவர்களை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற சட்டங்களை மாற்றுங்கள்

தூக்குமேடையில் இருந்து பயனர்களை காப்பாற்ற மருத்துவ கஞ்சாவை உடனடியாக குற்றமற்றதாக்க வேண்டும் என்று பி.கே.ஆரின் கெபுன் புங்கா(Kebun Bunga) சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஓங்(Jason Ong) கூறினார். பாராளுமன்ற மருத்துவ கஞ்சா குழுவிற்கும், பிரதம மந்திரிக்கும் இடையிலான சாதகமான கலந்துரையாடல்களுக்கு பதிலளித்த அவர், சுகாதார காரணங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள்…

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியருக்கு தற்காலிக நிவாரணம்

சிங்கப்பூரில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மலேசியப் பிரஜைக்கு, மே 20ஆம் தேதி அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவரது மரணதண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் என் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை தட்சிணாமூர்த்தி கட்டையா (மேலே) சிறையில் இருந்து தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆன்லைன் விசாரணையைத்…

விவசாயிகளை வெளியேற்ற அரசு அதிகாரம் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது?

அரசியல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ்((Edmund Terence Gomez's)  பேராக்கில் வெளியேற்றப்பட்ட  329 விவசாயிகளுக்கு பின்னணியில்  மாநில அரசின் சமூக  பொருளாதார அமைப்புமுறையின் அடக்குமுறை தன்மைதான்  என்கிறார். விவசாயிகளுக்கான ஆதரவு குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்…

மே 1 முதல் கோவிட்-19க்கான புதிய விதிகள், உங்களுக்கு தெரிய…

மே 1 முதல் கோவிட்-19 புதிய தளர்வான விதிகள் மற்றும் SOPகளை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். தளர்வு விதிகள் மற்றும் SOPகள் பற்றிய சிறு வழிகாட்டிகள் : # கோவிட்-19 நோயாளிகள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும், ஆனால் முறையாக  நிர்வகிக்கப்படும் RTK-ஆன்டிஜென் சோதனை எதிர்மறையாக…

கைரி: குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி காலக்கெடுவை நீடிக்கும் திட்டம் இல்லை

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் குறைந்த பதிவு விகிதம் இருந்தபோதிலும், ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளின் முதல் டோஸ்களை வழங்குவதற்கான மே 15 காலக்கெடுவை சுகாதார அமைச்சகம்  நீடிக்காது  என்பதில் உறுதியாக உள்ளது. புத்ராஜெயாவில் நேன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் கைரி…

கோவிட்-19 (ஏப்ரல் 27): 3,471 புதிய நேர்வுகள், 6 இறப்புகள்

நேற்று 3,471 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த  நேர்வுகள் 4,440,383 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 58,437 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 50.4% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…

கோலாலம்பூர் திடீர் வெள்ளத்திற்கு வடிகால் கட்டமைப்பே காரணம் – நீர்ப்பாசனத்…

கோலாலம்பூரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் வடிகால் கட்டமைப்பு இதை சமாளிக்க முடியவில்லை, இதன் விளைவாக நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை டிஐடி(DID) கூறியுள்ளது. டிஐடியின் படி, அதிகப்படியான தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கும், பின்னடைவு பிரச்சனையை சமாளிக்கவும் வடிகால் அமைப்பினால்…

அன்வாரை பிரதமராக ஆதரிப்பது கட்சி தாவல் அல்ல – சைபுடின்

அன்வார் இப்ராகிம் பிரதமராகும் முயற்சிக்கு ஆதரவளிக்க இதற்கு முன்னால் மற்ற கட்சிகளின் எம்.பி.க்களை நாடியது கட்சி தாவால் அல்ல என்கிறார்   சைஃபுடின் நசுஷன் கூறியுள்ளார். கட்சி மாற வேண்டிய அவசியமின்றி மற்ற நட்பு எம்.பி.க்கள் அன்வாருக்கு ஆதரவை வழங்க முடியும் என்று அந்த கட்சியின் பொது செயலாளர் கூறினார். “அரசாங்கம்…

3 வகையான மைக்ரோமொபிலிட்டி வாகனங்கள் உடனடியாக சாலையில் செல்ல தடை

மைக்ரோமொபிலிட்டி வாகனங்களான மொபெட் (mopeds), பெர்சனல் மொபிலிட்டி டிவைஸ் ( personal mobility devices (PMD) ) மற்றும் பெர்சனல் மொபிலிட்டி எய்ட்ஸ் (personal mobility aids (PMA) ) ஆகியவற்றைப் பொதுச் சாலைகளில் பயன்படுத்த அனுமதி இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் (Wee…

பட்டாசுகளை அகற்றும் போது செந்தூல் போலீஸ் நிலையத்தில் தீ பற்றியது

கோலாலம்பூர், செந்தூலில் உள்ள போலீஸ் ஆதாரங்கள் சேமிப்புக் கிடங்கு ஒன்றில், பட்டாசு அகற்றும் நடவடிக்கை தவறாக நடந்ததால் தீ மற்றும் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டன. நேற்று மதியம் போலீசார் பட்டாசுகளை அகற்றும் பணியை முடித்த பிறகு தீ விபத்து ஏற்பட்டது என்று செந்துல் மாவட்ட காவல்துறை தலைமை உதவி…

கோவிட்-19 (ஏப்ரல் 26): 3,361 புதிய நேர்வுகள், 13 இறப்புகள்

சுகாதார அமைச்சினால் நேற்று 3,361 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் புதிய தினசரி கோவிட்-19 நேர்வுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. செயலில் உள்ள நேர்வுகள் 61,872 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 48.7% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர்…

நஜிப்பின் மேல்முறையீட்டு மனுவில் 94 காரணங்கள் – நீதிமன்றம் அத்து…

ரிம. 42 மில்லியன் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய நஜிப் அப்துல் ரசாக்கிற்கு கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, அவரது வழக்கறிஞர்கள் நேற்று பிற்பகலில் அதை தாக்கல் செய்வதற்கு இணங்கினர். இந்த மேல்முறையீட்டு மனுவில்…

ஆசிரியர்களுக்கு இயங்கலை பாட வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிடுகிறது – ராட்ஸி

வகுப்பறைகளில் கற்பித்தல் மற்றும் கற்றல் நடத்தும் போது சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் (MOE) ஆசிரியர்களுக்கு வழங்கும். சில பதிவுகள் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடையே உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் கூறினார். "எனவே, மிகவும் பொருத்தமான அணுகுமுறை என்ன…

மலேசியா ஏர்லைன்ஸ் மாணவர்களுக்கு 35% வரை கட்டணக் குறைப்பை வழங்குகிறது

MHexplorer பயணத் திட்டத்தின் கீழ் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டங்களுக்காக "சொந்த ஊருக்குத்" திரும்பும் தகுதியான மாணவர்களுக்கு 35% வரை தள்ளுபடியை மலேசிய ஏர்லைன்ஸ் வழங்குகிறது. இன்று ஒரு அறிக்கையில், இந்த விளம்பரம் ஜூன் 30, 2022 வரை பயணத்திற்கு செல்லுபடியாகும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. "இந்த…

கோலாலம்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது ரிம 1,000, ராயக்கு முன்…

செகம்புட் MP ஹனா  யோ(Segambut MP Hannah Yeoh), நேற்று கோலாலம்பூரின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியைச் சேர்ந்த தனிநபர்களுக்கு RM1,000 பண உதவியை அரசாங்கம் உடனடியாக  வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கம்போங் செகம்புட் லுார்(Kampung Segambut Luar), கம்போங்…